வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல் ,வெடித்து கிளம்பி இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா .Namal Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, has exploded.

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்கா

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்காவின் ஆட்சி அதிகாரம், போர் வீரர்களை வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாம ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்த போராடிய போர் வீரர்களை .இக்கால ஆளும் அனுர அரசு வேட்டையாடுவதாக வேட்டை மன்னன் நாமல் ராஜபக்ஷ அடித்து விட்டுள்ளார்.

திடீரென வெடித்துக் கிளம்பிய நாமல் ராஜபக்சாவின் இந்த கருத்து தேர்தலை நோக்கி அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் வந்தால் வீதி இறங்கும் இவ்வாறு வெடித்துக் கிளம்பும் அரசியல் வாதிகள் இவ்வாறு பிரச்சாரங்களில் மேற்கொள்வது இயல்புதான் .

தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம்

ஆக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் அரியணை ஏற முடியாத நிலையில் தவிக்கிறது .

அவ்வாறு இருந்து தெரு நாய் குலைப்பது போல ,நாமல் குலைப்பதாக எதிர்பாளர்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட நாமல் மீளவும்வீதியிறங்கி , நம்மால் ராஜபக்ச இவ்விதம் பேசுவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு ,பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக

வழக்கு விசாரணை

தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப்

எனினும், இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்

கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.