கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel

வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்

,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்

இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்

உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

நேற்று இடம்பெற்ற செமி பைனல் ஐரோப்பிய உதை பாந்தாட்ட போட்டியில் டென்மார்க் அணியினை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது

இரண்டுக்கு ஒன்று என்றபி கோல் கணக்கில் பிரிட்டன் அணியானது வெற்றி பெற்றுள்ளது

இது உதை பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை மேலும் கிளப்பியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

    காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

    இலங்கை காவல்துறையினர் மீது திடீர் தாக்குதலை நடத்திய நபர் ஒருவரை தாம் கைது
    செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

    பெண் ஒருவரை அவதூறாக தூற்றிய நிலையில் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதே
    இந்த தாக்குதலை குறித்த நபர் மேற்கொண்டுள்ளார்

    இதனை அடுத்து இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    காவல்துறை மீது தாக்குதல்