170 கிலோ ஹெராயின் இன்று அழிக்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

170 கிலோ ஹெராயின் இன்று அழிக்கப்படும்

170 கிலோ ஹெராயின் இன்று அழிக்கப்படும்

170 கிலோ ஹெராயின் இன்று அழிக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோ ஹெராயின் இன்று அழிக்கப்படும் என்று

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக தர்மசேன தெரிவித்தார்.

புத்தளம், லாக்டோவட் காவல் நிலைய எரியூட்டியில், ஒரு நீதிபதி முன்னிலையில், போதைப்பொருள் எரிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், சிறப்பு அதிரடிப் படை (STF) வழங்கிய சிறப்புப் பாதுகாப்பின்

நீதவான் நீதிமன்றத்திலிருந்து

கீழ் தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக டிஐஜி தர்மசேன மேலும் கூறினார்.

போதைப்பொருள் மீண்டும் புழக்கத்தில் வருவதைத் தடுக்க சட்ட நடைமுறைகளின்படி அழிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
Posted in இலங்கை செய்திகள்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம் சம்பவங்கள் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.கண்ணுக்கு தெரியாமல் நடத்த படும் இன அழிப்பாக இது காணப்படுகிறது .Tamils ​​destroyed in road accidents

வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி யாகியும், காயமடைந்தும் வருகிறார்கள்.

இறுதி யுத்தம் முடிவிற்று 16 வருடங்கள் ஆகும் இவ்வேளையில், வீதி விபத்துகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி உள்ளது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை

இது இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை என்பதை காண்பிக்கிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறுவதும், விபத்துகளில் தமிழர்களே அதிகமாக பலியாகி வருகிற சம்பவம் ,மேற்படி ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இன வெறியுடன் அலையும் ஆட்சியாளர்களும் ,இராணுவ கட்டமைப்பும் தமிழர்களை வாழ விடாது அழிக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதையே மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகிறது.

எனவே தமிழ் மக்கள் இது தொடர்பாக விழித்தெழ வேண்டும் , உடன் இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் வாயிலாக ,பேச வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

அவ்வாறு இதை பேசு பொருளாக மாற்றினால் தொடர்ந்தும்பேசவேண்டும் அவ்வாறு பேச மறுத்தால் ,இவ்விதம் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.