யேமன் இராணுவத் தலைவர்கள் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்
Posted in உலக செய்திகள்

யேமன் இராணுவத் தலைவர்கள் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்

யேமன் இராணுவத் தலைவர்கள் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்

யேமன் இராணுவத் தலைவர்கள் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர் ,யேமன் பாதுகாப்பு அமைச்சரும் பொதுப்

தலைவரும் பாலஸ்தீனியர்களுக்கான தங்கள் ஆதரவை

பணியாளர்களின் தலைவரும் பாலஸ்தீனியர்களுக்கான தங்கள் ஆதரவையும், கடைசி மூச்சு வரை அவர்களின் நியாயமான போராட்டத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பாதுகாப்பு மற்றும் இராணுவ உற்பத்தி அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது நாசர் அல்-அதிஃபி மற்றும் பொதுப்

பணியாளர்களின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது அப்துல்கரீம் அல்-காமாரி ஆகியோர் திங்கட்கிழமை புரட்சித்

தலைவர் சையித் அப்துல்-மாலிக் பத்ர் அல்-தின் அல்-ஹவுதிக்கு ஒரு வாழ்த்துத் தந்தியை அனுப்பியதாக சபா செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் பெருமைமிகுந்த யேமன் மக்கள், தீங்கிழைக்கும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆக்கிரமிப்பாளரைத் தூக்கியெறிந்து சுதந்திரம் மற்றும் சுதந்திரக் கொடியை உயர்த்திய புரட்சியான, புகழ்பெற்ற 14 அக்டோபர்

புரட்சியின் அறுபத்தி இரண்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான நாட்களில், வெற்றியின் நல்ல சகுனங்கள் அடிவானத்தில் தோன்றிய நிலையில், இந்த மகத்தான ஆண்டு விழாவில், எங்கள் சார்பாகவும்,

உன்னத ஆயுதப் படைகளில் பணியாற்றும் அனைத்து முஜாஹிதீன்களின் சார்பாக

எங்கள் உன்னத ஆயுதப் படைகளில் பணியாற்றும் அனைத்து முஜாஹிதீன்களின் சார்பாகவும், எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முக்கியமான

வரலாற்று கட்டத்தில் இந்த கடுமையான மத மற்றும் தேசியப் பொறுப்பைச் சுமப்பதில் உங்களை வலுப்படுத்தவும், ஏமன் மற்றும் உம்மத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் உங்கள் முயற்சிகளை வெற்றியால் முடிசூட்டவும் எல்லாம்

வல்ல கடவுள் உங்களுக்கு வெற்றியைத் தருமாறும், உங்கள் படிகளை வழிநடத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நுட்பமான சூழ்நிலையில், தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கசப்பான வரலாற்று சகாப்தத்தில் நமது அன்பான தெற்கு தாயகத்தின் மார்பில் ஒரு பாரமாக

அமர்ந்திருந்த காலனித்துவம் மற்றும் கொடுங்கோன்மை சக்திகளிடமிருந்து அக்டோபர் புரட்சியின் உணர்வையும் அதன் விடுதலைப் பாதையையும் நினைவு கூர்கிறோம். இன்று நாம் காண்பது அந்த சதித்திட்டத்தின்

தொடர்ச்சியாகும்: அந்த காலனித்துவ சக்திகள் இன்னும் நம் தாய்நாடு, தேசம் ஆகியவற்றிற்கு எதிராக தங்கள் சதித்திட்டங்களை பின்னுகிறார்கள், மேலும் அவர்களின் பேய்த்தனமான திட்டங்களைச் சுழற்றுகிறார்கள்.

பாலஸ்தீனிய நோக்கத்தை அழிக்கவும், வெள்ளத்திற்குப் பிறகு பெருமைமிக்க காசாவை மீறவும் அவர்கள் செய்யும் முயற்சிகள் அவர்களின் குற்றச் சதியின் ஒரு பகுதி மட்டுமே.

ஆனால் கடவுளின் விருப்பத்தாலும் சக்தியாலும், சுதந்திர எதிர்ப்புப் போராளிகளின் உறுதியாலும், இரண்டு ஆண்டுகளுக்கு சியோனிச அமைப்பு குற்றம், கொலை மற்றும் அழிவுக்கான அனைத்து வழிகளையும்

பயன்படுத்திய பிறகு, அதுவும் அதன் முக்கிய ஆதரவாளர்களான அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் – முஜாஹிதீன்களின் உண்மையின் குரல் மற்றும்

உறுதியின் முன் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்
Posted in விசேட செய்திகள்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல்

ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் ,ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு மீது கட்டாரில் வைத்து வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது . Attack on Hamas leaders

தாக்குதலில் ஹமாசின் பேச்சு வார்த்தை குழு பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக வந்திருந்தது .

இஸ்ரேல் மோசட் உளவுத்துறை

அவர்களை இஸ்ரேல் மோசட் உளவுத்துறை வான்வழி தாக்குதலை நடத்தி படுகொலை புரிந்து இருந்தது.

இதில் அந்த பேச்சுவார்த்தைக்குள் அங்கம் பெற்ற மிக முக்கியமான சிலர் பலியாகியும் அதனுடைய தலைவர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பல்வேறுபட்டவர்களையும் தளபதிகளையும் படுகொலை செய்து வருகிறது .

எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் மொஸாட் சவால் Mossad Challenge: We can assassinate anyone

அந்த வகையில் தற்போது கட்டாருக்கு நுழைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதால் எங்கும் எப்போதும் எம்மால் யாரையும் படுகொலை செய்ய முடியும் என மொஸாட் சவால் விட்டு தனது படுகொலை வேட்டையை நடத்தி வருகிறது .

ஆகவே இந்த படுகொலை நடவடிக்கை என்பது உலக நாடுகளையும் மிரள வைத்து செயலாற்றி வருவதாக பார்க்கப்படுகிறது .

எங்கும் எப்பொழுதும் எந்த நாட்டினுடைய தலைவரையும் தளபதிகளையும் எங்களால் போட்டுத் தள்ள முடியும் என்பதாக இஸ்ரேல் பகிரங்கம் மிரட்டல் விட்டு உலகையே விரலை விட்டு வருவதை காணமுடிகிறது .

இந்த தாக்குதல் ஹமாஸ் மற்றும் மரபு நாடுகளுக்கு மட்டுமில்ல உலக நாட்டினுடைய மிக முக்கிய மூளைகளுக்கு எச்சரிக்கை என்பதாக எடுத்துக் கொள்ள முடிகிறது .

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை

ஏமன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இஸ்ரேலினால் படுகொலை ,செய்ய பட்டுள்ளனர் .மிக முக்கியமான அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்துள்ளதாக இஸ்திரேலியா அரச ராணுவம் அறிவித்துள்ளது.Israel assassinates key leaders including Yemeni Prime Minister

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிற ஹவுதிப்படைகளின் ஏமன் நாட்டின் பிரதமராக விளங்க கூடியவர் உள்ளிட்ட

மிக முக்கியமான அமைச்சர்கள் தமது விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஹவுதி போராளிகள் , தலைவர் பாதுகாப்பு அமைச்சர் உளவுத்துறை தளபதிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் ,அவர்கள் இப்பொழுது

எங்கு என தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் தகவல் வழங்கப்படும் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது .

கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது

ஈரான் லெபனான் அதனை அடுத்து இப்பொழுது ஏமனுடைய தலைவர்களையும் அத்துமீறி அந்நிய நாடு ஒன்றுக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி கொலவெறி ஆட்டத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது .

யூத இராணுவம் நடந்து கொண்ட இந்த நாடு கடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இதுவரை சர்வதேசம் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு இந்த தாக்குதல் நடத்த உலக நாடுகள் ஐரோப்பா மௌனம் காக்குறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

இந்த தாக்குதல்கள் மிகப்பெரும் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்கும் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

ஈரானுக்கு ஆதரவான அத்தனை போராளி குழுக்களையும் இப்பொழுது துரிதமான வேட்டை நடத்தி அளிக்க முற்பட்டுள்ளது இந்த சம்பவம் காண்பிக்கிறது.

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் ,இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின்

தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள்,

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால்

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவா

என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ‘பஸ் தேவா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் வலையமைப்பு சிக்கியது

அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, ​​கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற

திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர

விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள் 07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று (22) சந்தித்தனர்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்த

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகப் பிரதானிகளை வாழ்த்திய ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில்

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உடனடியாகத் தலையிடுமாறும் அறிவுறுத்தினார்.

நாட்டின் தற்போதைய தேவை

மேலும், இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், எனவே நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும்

சவால்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறிப்பாக வெளிநாட்டு வருமானம் ஈட்டுவதில் முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 04 துறைகளில், தூதரகங்களுக்கு விசேட

பொறுப்பு இருப்பதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தின் வெளிப்புற ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கிய காரணியாக இருக்கும் அனைத்து அந்நிய செலாவணி வழிகளும்

தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகளைச் செய்வது காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட புதிய இராஜதந்திரிகள் பின்வருமாறு.

  1. இந்தோனேசியத் தூதுவர் – எஸ்.எஸ். பிரேமவர்தன 02. பிரேசில் தூதுவர் – சி.ஏ.சி.ஐ. கொலொன்ன 03. மாலைதீவு உயர்ஸ்தானிகர் – எம்.ஆர். ஹசன் 04. துருக்கியின் தூதுவர் – எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ 05. நேபாளத் தூதுவர் – ருவந்தி தெல்பிடிய 06. தென் கொரியாவின் தூதுவர் – எம்.கே. பத்மநாதன் 07. ஓமான் தூதுவர் – டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்

செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் ,2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கம்பஹா மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பிரசன்னமாகி இருந்தார்.

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .

    Posted in இலங்கை செய்திகள்

    ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

    ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

    இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
    சந்தித்த பேசுகின்றனர்

    ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

    கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்

    நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது

    ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது