உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்


உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war

இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .

இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை

அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.

இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .

ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.

மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்

வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.

ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.