Tag: london
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு ,பிரித்தானியாவில் சவூதி விமானத்தில் விமானி அறைக்குள் செல்ல கதவைத் திறந்த பயணியால் லண்டனில் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .Passenger opens door of flying plane, causing a stir in London
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம்
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரித்தானியாவின் லண்டன் கீத்திரோ விமான தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ,விமானம்
தரையிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அதில் பயணித்த பயணி ஒருவர் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்வதற்கு கதவைத் தள்ளியுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த சிப்பந்திக்கும் விளக்குமிடையில் வாய் திறக்க மேற்பட்டுள்ளது .
விமான சிப்பந்தி மீது தாக்குதல்
அப்பொழுது அந்த விமான சிப்பந்தி மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் பதட்டமான விமானி உடனடியாக போலீசாருக்கு அறிவித்திருக்கிறார் .
விமானத்தை சுற்றிவளைத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஐந்துக்கு மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் என்பனவும் ,அங்கு நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பயணியை கைது செய்துள்ளார்கள்.
லண்டன் கீத்திரோ விமானத்தளத்தில் ,விமானத்தின் சிப்பந்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதன் பொழுது அதில் பயணித்த பயணிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானியின் அருகில் நுழைய முற்பட்டார் என்ற அடிப்படையில் ,குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக ,பிரித்தானிய போலீசாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கான முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் Sissinghurst பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய இந்த பெண் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை ,மக்கள் உதவியை
போலீசார் நாடியுள்ளனர்
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 47 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
39,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தற்போது மூன்றாம் அலையாக கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்
வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்
லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்
பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்
இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது
தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ
பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ
சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்
தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .
இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .
மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

வெடித்து சிதறிய பக்டரி
Massive fire in northeast columbus along Leonard ave. Firefighters at a paint plant where multiple explosions have occurred. We are checking on injuries. Stay with 10tv https://t.co/3dZLqPbMux and Wake Ip CBUS for the latest pic.twitter.com/Aw0Pvhd8BG
— Tino Ramos (@Tino10TV) April 8, 2021
இங்கிலாந்தில் பங்குனி 8 பாடசாலைகள் மீள் திறக்க நடவடிக்கை
இங்கிலாந்தில் பங்குனி எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்க
பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை – மக்கள் கொதிப்பு ,நடக்க போவது இது தானாம்
பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து முழு லொக்கடவுன்
பிறப்பிக்க பட்டது ,இதனை அடுத்து
எதிர்வரும் பங்குனி மாதம் எட்டாம் திகதி பாடசாலைகள் மீள
திறக்கும் நடவடிக்கையில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார்
தற்கால நிகழ்வின் பிரகாரம் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன ,எனினும் அதனை தவிர்த்து மீள
பாடசாலைகளை இயங்க வைக்க ஆட்சியாளர் துடிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை
பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை –
கடந்த தினம் மதியம் ஒரு மணியளவில் பிரிட்டன் Lancashire town.
பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம ஆயுத தாரியால் சூப்பர்
மார்க்கட் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
குறித்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .
அவசர காவு உலங்கு வானூர்தி சம்பவ இடத்துக்கு அழைக்க பட்ட பொழுதும் குறித்த பெண்ணை காப்பாற்றிட முடியவில்லை
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய ,வரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனை வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை 61,200 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
திடீரென இந்த மரண தொகை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து வயதானவர்கள் பிளே பலியாகி வருகின்றனர் .
பலியானவர்களில் எழுபது வீதமானவர்கள் கறுப்பின மக்களாவர்
வயோதிப மடங்களில் தங்க வைக்க பட்ட வயோதிபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது
முக்கிய நிபானர் ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுளளார் பிரிட்டன் அரசு தனது மக்கள் பலி எண்ணிக்கையை
மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளமை குறிப்பிட தக்கது


கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை
இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
இந்தநோயின்
தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்
பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்
உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு
விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை
முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்
லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்
பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்
அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .
காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,
காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது
தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,
காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்
கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்
பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது
சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,
Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது
வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு
இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,
பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .
மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்
இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது
பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது
,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது
பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்
உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
தெற்கு லண்டன் ,Croydon பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் போலியான கொரனோ சோதனை கருவிகளை விற்பனை புரிந்த
மருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு அடித்து மூட பட்டுள்ளது
உரிய ஆதாரங்கள் ,அனுமதி இன்றி மேற்படி போலிக் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்த மருந்தகம் அடித்து பூட்ட பட்டுள்ளது .
மேலும் குறித்த கடையில் இருந்து இருபதாயிரம் பவுண்டுகளும் பணமும் மீட்க பட்டுள்ளது .
ஐரோபியா ,பிரிட்டன் ,மருத்துவ அனுமதி இன்றி இந்த கருவிகள் விற்பனை செய்ய பட்டுள்ளதாகவும் ,அவை போலியானை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
சீனாவானது கள்ள சந்தையில் இவ்வாறான போலியான கருவிகளை தாராளமாக விற்று வருகிறது ,அவையே இப்பொழுது இவ்வாறான
மருந்தகங்கள் மூலமும் விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
இதுவரை பல நாடுகளில் கொரனோ சோதனை கருவிகள் இல்லாது தவித்து வருவதும் ,போலியானவற்றை வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதும் தெரிந்ததே ,


கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட
முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்
மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து
லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
இறந்தவர்களில்
பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது

கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதல் காரணமாகா ஈஸி ஜெட் விமான சேவையானது
330 க்கு மேற்பட்ட தனது விமானங்களை தரை இறக்கியுள்ளது
எதிர்வரும் இரு மாதங்களுக்கும் தமது விமான போக்குவரத்து
சேவைகளை மட்டு படுத்தியுள்ளது
இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் நான்காயிரம் விமான
சிப்பந்திகள் ,மற்றும் விமானிகளுக்கு எண்பது வீதம் சம்பளம்
வழங்க படும் என அறிவித்துள்ளது
குறித்த நிறுவனத்தின் விமானங்களில் முதன்மையாக சேவையாக பிரிட்டனின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக விளங்கும்
London Gatwick விமானம் நிலையம் செயல்படுகிறது
மேலும் இந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் 159 விமானதளங்கள் ஊடாக 1,051 ரூட்டுகளில் பணிபுரிகிறது
அவ்வாறான மிக பெரும் விமான சேவையை தற்பொழுது வைரஸ் எதிரொலியால் முடக்க படும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்
நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றம்
பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு அமைச்சினால் அகதிகள் தொடர்பில் மேற்கொள்ள பட்ட தற்காலிக மாற்றம் தொடர்பிலான விடயங்கள்
இது தொடர்பான விளக்கங்கள் இங்கே சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் விளக்குகின்றார் ,மேலதிக தகவல் தேவை
படின் உங்கள் சட்ட தரணிகளையோ அல்லது இவருடன் தொடர்பு கொள்ளுங்கள்
வாசுகி முருகதாஸ் லண்டன்
0044 208 470 6655
mobile 0044 78 163 64753 – 0044 7960 899 219 full video here









