Tag: the owner of the hotel
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel
வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்
,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்
இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்
உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு










