Tag: shot down
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down
ரஷ்யா கடும் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.
இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .
மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.
ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .
ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன
North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,
கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்
குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்
துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்
சிரியாவில் இடம்பெற்று வரும் பெரும் மோதல்களில் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன .
இதில் துருக்கியின் ஆதரவு படைகள் சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்
கடந்த ஆண்டு கார்த்திகை மதம் முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களில் இருபத்தி நான்கு துருக்கியின் விமானங்களை
தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
ரசியாவின் Pantsir-C1 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமே இவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது
இன்றும் ஒரு உலங்கு வானூர்தி சிரியா எல்லை கடந்து லிபியா அருகில் சென்ற பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது,
அந்த காட்சிகளே தற்போது வைராலகி வருகிறது
ஐந்து ஆண்டுகள் கடந்து சிரியாவில் தொடரும் மோதல்களினால் இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம்
மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது
எதிர்வரும் நாட்களில் மீளவும் மிக பெரும் போர் வெடிக்கும் அபாயம் இங்கே எழுந்துள்ளதை நடப்பாண்டு களமுனை நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன .

உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
ஈரான் -தலைநகர் பகுதியால் பறந்து கொண்டிருந்த உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்திய குழுவினர் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை குழுவால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க படும் என ஈரானிய அதிபர் தெரிவித்துள்ளார் .
இது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கடும் தொனியில் தெரிவித்துள்ளது ,அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க படப்போகிறது என்பதை தெளிவாக உரைக்கிறது
,விமானத்தை திசை திரும்ப உத்தரவிட்ட விமான நிலைய பணியில் இருந்தவர்கள் ,மற்றும் ,விமானத்தின் மீது ஏவுகணை செலுத்தியவர்கள் ,என நீண்டு விரிகிறது விசாரணை .
சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இராணுவவத்தினர் ,மற்றும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என நம் படுகிறது .
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த மரண தணடனை அவசியம் ஆகிறது என நம்ப படுகிறது .
அப்பாவி மக்கள் படுகொலையை ஏற்று கொள்ள முடியாது என கூறிய ஈரான் அதிபர் ,மனித தவறால் ஏற்பட்ட இந்த
விடயத்திற்கு அவ்ரக்ளுக்கு வழங்க படும் தண்டனையால் இனி நிகழாது தடுக்க வேண்டும் என நம்புகிறார்
தணடனையாக மரண தண்டனை விதிக்க படுகிறது ,மக்கள் பார்த்திருக்க தூக்கில் மாடத்தி கொலை செய்ய படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன
இவ்வாறான கொடிய தண்டனைகள் இருந்தாலும் அந்த நாட்டில் மரண தண்டனைகள் நிறைவேற்ற பட்டாலும் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை
மரண தண்டனை மற்றும் நஷ்ட ஈடு என்பன வழங்க பட்டாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய கூற்று வன்ம இல்லா தொழிக்கும் நகர்வுகளை தடை படுமா..?
போராட்டம், ஈரான் மீது தொடராது வீழ்ந்து உறங்குமா ஏன்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
நெருக்கடியில் உள்ள ஈரானிய அரசு இதனை செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதே இவரது இந்த பேச்சு காட்டுகிறது









