வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல் ,வெடித்து கிளம்பி இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா .Namal Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, has exploded.

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்கா

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்காவின் ஆட்சி அதிகாரம், போர் வீரர்களை வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாம ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்த போராடிய போர் வீரர்களை .இக்கால ஆளும் அனுர அரசு வேட்டையாடுவதாக வேட்டை மன்னன் நாமல் ராஜபக்ஷ அடித்து விட்டுள்ளார்.

திடீரென வெடித்துக் கிளம்பிய நாமல் ராஜபக்சாவின் இந்த கருத்து தேர்தலை நோக்கி அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் வந்தால் வீதி இறங்கும் இவ்வாறு வெடித்துக் கிளம்பும் அரசியல் வாதிகள் இவ்வாறு பிரச்சாரங்களில் மேற்கொள்வது இயல்புதான் .

தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம்

ஆக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் அரியணை ஏற முடியாத நிலையில் தவிக்கிறது .

அவ்வாறு இருந்து தெரு நாய் குலைப்பது போல ,நாமல் குலைப்பதாக எதிர்பாளர்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட நாமல் மீளவும்வீதியிறங்கி , நம்மால் ராஜபக்ச இவ்விதம் பேசுவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

நீதி பதிகளை சிறையில் அடைக்க வேண்டும் மகிந்தா

நீதி பதிகளை சிறையில் அடைக்க வேண்டும் மகிந்தா

இலங்கையில் சிறைகளில் உள்ளவர்கள் வழக்குகளை விசாரித்து விடுவிக்க வேண்டும் ,அது தவிர நியாயமற்ற முறையில் நீதிமன்ற அமர்வுகளுக்கு அழுத்தம்

வழங்கியவர்களுக்கு அடிபணிந்து ஆதரவு வழங்கிய நீதிபதிகள் சிறை படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்

முன்னைய ஆட்சிக் கால பகுதியில் மகிந்த குடும்பம் சிறை செல்லும் நிலையில் சிக்கி தவித்தனர் ,மேலும் பிள்ளையான்

,முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்களை நினைவில் வைத்தே மகிந்தவின் இந்த பேச்சு அமைந்துள்ளது .மேலும் விரைவில் சிறை கைதிகள்

விடுதலை செய்யப்படுவார்கள் என மகிந்தா தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

இலங்கையில் ஆளும் மகிந்த சகோதரர் ஆட்சியில் சிறைகளில் லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் கைதாகி சிறை வைக்க பட்ட ரம்புக்கெல மற்றும்


அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த முக்கியஸ்தர்கள் வழக்கத்தில் இருந்து விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

இதேபோல விரைவில் பிள்ளையான் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது