தீயாக பேசியசீமான்
தீயாக பேசிய சீமான் ,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்.
நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சியினுடைய சீமான் அவர்கள் மக்கள் முன் மேடையில் பேசியபோது தீயாக நரம்புகள் சுளுக்கு விடும்படியாக பேசியிருக்கின்றார் .
பல்வேறுப்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு தொடர்பான பாரிய கருத்தரங்கை முன் வைத்தார்.
தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு ஏற்ப ஆட்சியில் அதிகாரத்தை வழங்கி வாழ்வாதாரத்தில் அவர்களை முன்னேற்றி மகிழ்வேன் ன்றார் .
மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி மருத்துவம் குடிநீர் வழங்கி நல்ல வாழ்வை வழங்குவேன் என உறுதி அளித்தார்.
தலைவர் பிரபாகரனுடைய படங்கள்
அண்ணன் தலைவர் பிரபாகரனுடைய படங்களை தமது தமது பிள்ளைகள் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் .
எனவே வீரனை நெஞ்சில் தாங்க வேண்டியது வீர தமிழனுடைய கடமைஎன முழங்கினார் .
அதி விடுத்து கோழைகளையும் பணத்திற்காகவும் ஆளுகிற ஆட்சி அதிகாரம் கால்களை பிடிப்பவர்களை வைக்காதீர்கள் என முழங்கித் தள்ளினார் .
அவரின் தீ முழக்க பேச்சை இப்பொழுது கேளுங்கள்.
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 2 விமானப்படை பலி

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு








