தீயாக பேசியசீமான்
தீயாக பேசிய சீமான் ,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்.
நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சியினுடைய சீமான் அவர்கள் மக்கள் முன் மேடையில் பேசியபோது தீயாக நரம்புகள் சுளுக்கு விடும்படியாக பேசியிருக்கின்றார் .
பல்வேறுப்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு தொடர்பான பாரிய கருத்தரங்கை முன் வைத்தார்.
தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு ஏற்ப ஆட்சியில் அதிகாரத்தை வழங்கி வாழ்வாதாரத்தில் அவர்களை முன்னேற்றி மகிழ்வேன் ன்றார் .
மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி மருத்துவம் குடிநீர் வழங்கி நல்ல வாழ்வை வழங்குவேன் என உறுதி அளித்தார்.
தலைவர் பிரபாகரனுடைய படங்கள்
அண்ணன் தலைவர் பிரபாகரனுடைய படங்களை தமது தமது பிள்ளைகள் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் .
எனவே வீரனை நெஞ்சில் தாங்க வேண்டியது வீர தமிழனுடைய கடமைஎன முழங்கினார் .
அதி விடுத்து கோழைகளையும் பணத்திற்காகவும் ஆளுகிற ஆட்சி அதிகாரம் கால்களை பிடிப்பவர்களை வைக்காதீர்கள் என முழங்கித் தள்ளினார் .
அவரின் தீ முழக்க பேச்சை இப்பொழுது கேளுங்கள்.
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி








