தீயாக பேசியசீமான்
தீயாக பேசிய சீமான் ,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்.
நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சியினுடைய சீமான் அவர்கள் மக்கள் முன் மேடையில் பேசியபோது தீயாக நரம்புகள் சுளுக்கு விடும்படியாக பேசியிருக்கின்றார் .
பல்வேறுப்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு தொடர்பான பாரிய கருத்தரங்கை முன் வைத்தார்.
தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு ஏற்ப ஆட்சியில் அதிகாரத்தை வழங்கி வாழ்வாதாரத்தில் அவர்களை முன்னேற்றி மகிழ்வேன் ன்றார் .
மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி மருத்துவம் குடிநீர் வழங்கி நல்ல வாழ்வை வழங்குவேன் என உறுதி அளித்தார்.
தலைவர் பிரபாகரனுடைய படங்கள்
அண்ணன் தலைவர் பிரபாகரனுடைய படங்களை தமது தமது பிள்ளைகள் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் .
எனவே வீரனை நெஞ்சில் தாங்க வேண்டியது வீர தமிழனுடைய கடமைஎன முழங்கினார் .
அதி விடுத்து கோழைகளையும் பணத்திற்காகவும் ஆளுகிற ஆட்சி அதிகாரம் கால்களை பிடிப்பவர்களை வைக்காதீர்கள் என முழங்கித் தள்ளினார் .
அவரின் தீ முழக்க பேச்சை இப்பொழுது கேளுங்கள்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்








