நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என நாம் தமிழர் கட்சியினுடைய தலைமைச் செயலர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறுத்தை போல உறுமினார் .
தமிழகத்தில் தற்பொழுது பரப்புரை
தமிழகத்தில் தற்பொழுது பரப்புரைகளை வேகமாக விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் மக்கள் கூட்டத்தில் தோன்றி எந்த கருத்தை முன் வைத்தார்.
நாங்கள் மானத்தோடும் நிம்மதியோடும் சுபிட்சமாக வாழ வேண்டுமாக இருந்தால் எங்கள் நிலத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என அவர் முழங்கினார் .
செந்தமிழன் சீமானின் இந்த பேச்சு
அண்ணன் செந்தமிழன் சீமானின் இந்த பேச்சைக் கேட்டு அங்கிருந்து மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி கரகோஷம் எழுப்பினர்.
எழுச்சி பேச்சுக்களை பேச்சு மக்கள் மனங்களை மாற்றக்கூடியவரும் மக்களுக்கான கருத்துக்களை விளங்கு முறையில் விளக்க கூடியவர் .
அந்த மக்கள் எழுச்சியை உருவாக்கிய தலைவரின் தம்பியாகவும் தலைவனின் தலைவனை அண்ணனாகவும் ஏற்றுக்கொண்டார் .
நாம் தமிழர் கட்சியின் பாசறை செயலாளர் செந்தமிழன் சீமான் இப்படி முழங்கி இருக்கிறார் கீழே காணொளியில் அதை பாருங்கள்.
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்









