அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா
Posted in உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா

அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா

அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா ,பியோங்யாங் கைவிட விரும்பவில்லை என்று கிம் ஜாங் உன் கூறுகிறார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாடு தனது அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இப்போது கூட, அமெரிக்க அணு ஆயுதங்களை கைவிடும் மந்திரத்தை ஆதரிக்கும் பல சக்திகள் உள்ளன.

இந்த சக்திகள் வட கொரியாவின் இறையாண்மையை புறக்கணித்து அதை தீவிரமாக ஆக்கிரமித்துள்ளன,”

என்று கிம் ஜாங் உன் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பியோங்யாங்கின் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அழைப்புகள் அரசியலமைப்பு

ஒழுங்கின் மீதான அத்துமீறலுக்கு சமம், ஏனெனில் டிபிஆர்கேவின் அணு ஆயுத அந்தஸ்து நாட்டின் அடிப்படைச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்

“நாம் அரசியலமைப்பிற்கு முரணான செயலைச் செய்யலாமா? அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?” கிம் ஜாங் உன் கூறினார். “தடைகளை நீக்கவா? அப்படி!”

என்று அவர் மேலும் கூறினார். புதிய தென் கொரிய நிர்வாகம் முன்மொழிந்த மூன்று கட்ட அணு ஆயுதங்களை அகற்றும் கருத்தையும் அவர் குறிப்பிட்டார்,

இதில் அணு ஆயுத திட்டத்தை முடக்குதல், ஆயுதக் கிடங்குகளைக் குறைத்தல் மற்றும் முழுமையாக கைவிடுதல் ஆகியவை அடங்கும்.

“சமீபத்தில், அவர்கள் ஒருவித படிப்படியாக அணு ஆயுதங்களை கைவிடும் யோசனையை முன்வைத்தனர், இதன் மூலம் எங்களுடன் உரையாடலுக்கான

அடித்தளத்தை தங்கள் கைகளால் அழித்தார்கள்” என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தினார்.

“நாங்கள் அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 19 அன்று, தென் கொரிய அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வை சுங்-லக், பேச்சுவார்த்தைகளின் போது அணு ஆயுதங்களை அழிப்பதற்கு

ஈடாக வட கொரியாவுக்கு பகுதியளவு தடைகள் நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்


உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war

இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .

இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை

அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.

இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .

ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.

மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்

வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.

ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
Posted in உலக செய்திகள்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.

இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.

எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .

இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.

இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?

மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .

ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.

தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.

உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்

உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம்

உக்கிரேனில் சிறைபிடிப்பு வடகொரியா இராணுவம் ,வடகொரிய ராணுவ சிப்பாய்கள் இருவர் உக்ரைன் நாட்டில் உக்ரைன் ராணுவத்தினரால் கைது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் இருவரும் தகுந்த முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் பன்னாட்டுப் படைகள் பங்கேற்று இருக்கின்றன அவ்வாறு வடகொரிய ராணுவம் உதவ வந்தது.

அவ்விதம் வருகை தந்த சிப்பாய்களை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

வடகொரிய ராணுவ சிப்பாய்கள் உக்ரைன் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விடயம் உலக நாட்டு செய்திகளில் தலைப்பு செய்திகளாக வடித்து பறக்கின்றன.

வழமைக்கு மாறாக இடம் பெற்றிருக்கின்ற இதை சம்பவங்களே பெரும் பரபரப்பையும் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ

இந்த கைது நடவடிக்கை ரஷ்யா படைகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

என்று முடிவடையும் உக்ரைன் ரஷ்யா யுத்த ம் எனஎதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது சூடுபிடிக்கும் இந்த யுத்தத்தினால் பெரும் பின்னடைவு ஏற்படுமா உலகப்போர் வெடிக்குமா பார்க்கலாம்.

திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
Posted in உலக செய்திகள்

திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா

திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா

திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா,வடகொரியா இன்று காலை திடீர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக அதை ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதாகவும் 1180 ம் தூரம் வரை தாக்கவல்ல புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக உள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை விழுந்து வெடித்து இருக்கிறது.

வடகொரியா தனது தேசிய பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இப்படி தெரிவித்துள்ள சம்பவம் எதிரி நாடுகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது.

video

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என்பன வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாட்டின் தேசிய அத்தியாவசிய பாதுகாப்பு கருதி ஏவுகணை சோதனையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

உலக சண்டிகரின் அடக்குமுறை ஆதிக்கத்தை உடைத்து எறிந்து அவர்களது முகமூடிகளை கிழிக்கும் நடவடிக்கையில் தரமாக சண்டை புரிந்து வருகிறது வடகொரியா.

வடகொரியாவின் அடங்க மறுக்கும் இந்த அடக்கியாளும் அரசுகளுக்கு சிம்பா சொப்பனமாக வடகொரியா விளங்குவது எதிரிகளை முறவைத்துள்ளது வைத்துள்ளதில் சந்தேகமில்லை.

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
Posted in உலக செய்திகள்

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .

இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .

வீடியோ

அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .

அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .

அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா புதிய ஏவுகணைகளை ஏவியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா புதிய ஏவுகணைகளை ஏவியது

வடகொரியா புதிய ஏவுகணைகளை ஏவியது


வடகொரியா புதிய ஏவுகணைகளை ஏவியது
.கொரிய தீபகற்பத்தில் பியோங்யாங்கின் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக, ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக,

மிகப் பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கப்பல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) புதன்கிழமை, சோதனைகளில் புதிய தந்திரோபாய Hwasongfo-11-Da-4.5 ஏவுகணைகள், 4.5 டன் சூப்பர்-லார்ஜ் வழக்கமான போர்க்கப்பல்களுடன் பொருத்தப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் அடங்கும் என்று கூறியது.

வடக்கின் இராணுவம் போர் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட ஒரு மூலோபாய கப்பல் ஏவுகணையையும் சோதித்தது, KCNA மேலும் கூறியது.

வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், வெளிப் படைகளால் ஏற்படும் கடுமையான அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்குத் தேவையான நாட்டின் ஆயுதத் திறன்களை மேம்படுத்துவதற்கு வலுவான மரபுவழி ஆயுதங்கள்

மற்றும் அணுசக்தித் திறன்களைப் பயன்படுத்துவதற்கான அழைப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் வந்ததாக நிறுவனம் கூறியது.

KCNA மேற்கோள் காட்டி, சோதனைகளை மேற்பார்வையிட்ட கிம், “அணுசக்தியை வலுப்படுத்துவதைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும்,

வலிமையான இராணுவத் தொழில்நுட்பத் திறனையும், வழக்கமான ஆயுதத் துறையிலும் அபரிமிதமான தாக்குதல் திறனையும் கொண்டிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வட கொரியாவின் அரசு ஊடகம் ஜூலை மாதம் இதே பெயரில் ஏவுகணை சோதனைகளை அறிவித்தது மற்றும் வியாழக்கிழமை ஒரு மலைப்பாங்கான பகுதியில் இலக்கைத் தாக்கும் எறிகணையின் புகைப்படங்களை வெளியிட்டது.

சமீபத்திய சோதனைகளுக்கு எதிர்வினையாக, தென் கொரியாவின் இராணுவம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடக்கின் வடகிழக்கில் ஒரு மலைப் பகுதியில் தரையிறங்கியதாகக் கூறியது.

வட கொரியா ஒரு நாள் முன்னதாக குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது, ஜப்பானும் ஏவுவதை உறுதிப்படுத்தியது.

கடந்த வியாழன் அன்று, பியாங்யாங் பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் வீசியது, இது ஜூலை தொடக்கத்தில் இருந்து அணு ஆயுத நாடு நடத்திய முதல் பெரிய ஆயுத சோதனையாகும்.

வடகொரியா ஏவுகணைக சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா ஏவுகணைக சோதனை

வடகொரியா ஏவுகணைக சோதனை

வடகொரியா ஏவுகணைக சோதனை,வட கொரியா தனது கிழக்கு கடற்கரையை நோக்கி பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஒரு வாரத்தில் இரண்டாவது சோதனையை நடத்தியுள்ளது .

ஏவுகணைகள் தலைநகர் பியோங்யாங்கின் வடக்கே உள்ள கெய்ச்சோனில் இருந்து புதன்கிழமை காலை 6.50 மணிக்கு (செவ்வாய்கிழமை 21:50 GMT) ஏவப்பட்டு வடகிழக்கு நோக்கி சுமார் 400 கிமீ (249 மைல்) பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) தெரிவித்தனர்.

வட கொரியா குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று கடலோரக் காவல்படையுடன் ஜப்பானும் உறுதிப்படுத்தியது.

பியோங்யாங் கடந்த வியாழக்கிழமை பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதுபோன்ற முதல் ஏவுதல், இது ஒரு புதிய 600 மிமீ பல-ஏவுகணை ராக்கெட் அமைப்பின் சோதனை என்று பின்னர் கூறியது.

ஜூலை தொடக்கத்தில் இருந்து நாட்டின் முதல் பெரிய சோதனை இதுவாகும்.

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
Posted in உலக செய்திகள்

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து, ஈரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு வடகொரியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

வடகொரியா மற்றும் ஈரானுக்கு இடையில் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் ஈரானுடன் மிக நெருக்கமாக தமது ராஜ்ய உறவை அமைத்து ,வகுத்து வருகிறது

ஆயுத உற்பத்தி நடவடிக்கை

அவ்வாறான காலப்பகுதியில் வடகொரியா தற்பொழுது புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள அந்த வர்த்தக ஆயுத உற்பத்தி நடவடிக்கை தொடர்பாகவும் ,

இரண்டு நாடுகளின் கொள்கையில் மாற்றங்களை இவரது வருகை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து , வடகொரியாவும் ஈரானும் மிகப்பெரிய புதிய ஒப்பந்தங்களுடன் கைச்சாத்திட்டு,

தனது வர்த்தக பொருளாதாரத்தை அபூர்த்தி செய்து வருகின்ற நிலையில் இந்த வாழ்த்து செய்தியானது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .

இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .

முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.

அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .

வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,

வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .

ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .

தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.

அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .

இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .

புட்டீன் வடகொரியா பயணம்
Posted in உலக செய்திகள்

புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்,ரஷ்யாவின் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதிமீர்புட்டீன் வடகொரியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

24 வருடங்கள் கழித்து வடகொரியா சென்றுள்ள முதலாவது ஜனாதிபதியாக இந்த பயணம் காணப்படுகின்ற.து

இவரது இந்த பயணம் மிக முக்கியத்துவம் வந்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

நீண்ட நேரம் வடகொரிய அதிபருடன் பேச்சு

வடகொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தவர்கள் வடகொரிய அதிபருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தை அடுத்து தற்பொழுது வடகொரியா சென்றுள்ள விளாத்திமிர் புட்டீன் அவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கு ஆதரவான ஆயுத தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல வடகொரியா ரஷ்யாவுக்கு இடையிலான புதிய வர்த்தகங்களும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் இது பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகொரியாவுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதீமீர் புட்டீன் பயணம் செய்தது மிகப்பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது .

உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது

ஈரானுடைய ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது போன்று ராசியானுடைய ஜனாதிபதி பயணித்த விமானமும் விழுந்து நொறுங்க வேண்டுமென ரஷ்யாவுக்கு எதிரானவர்கள் கருத்துருக்கள் காணப்படுகின்றன .

ரஷ்ய ஜனாதிபதியும் வடகொரியா வருகை பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு பெருமளவு ஏவுகணை ஆயுதங்கள் வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்

உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்

ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

மேற்படி விடயத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

வடகொரியா வழங்கியா ஏவுகணைகளில் ஒன்றை ரஷ்ய படைகள் உக்ரைனை நோக்கி
ஏவினர் .

உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்

டிசம்பர் 30 அன்று உக்ரைன் ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளியில்வீழ்ந்து வெடித்த பொழுது அது வடகொரியா தயாரிப்பு என்பதை காணமுடிந்ததஹ்க அமெரிக்கா தெரிவித்துள்ளது .

கடந்த செவ்வாயன்று பல வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைன் மீது ஏவியது, அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை
உக்ரைன் பேரழிவு காண்பித்துள்ளது .

இந்த ஏவுகணை சுமார் 550 மைல்கள் தூரம் செல்லக்கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது .

வீடியோ

வடகொரியா ஆயுதங்களை பயன்படுத்திய ஹமாஸ் |isreal hamas war|israel gaza new
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா ஆயுதங்களை பயன்படுத்திய ஹமாஸ் |isreal hamas war|israel gaza new


வடகொரியா ஆயுதங்களை பயன்படுத்திய ஹமாஸ் |isreal hamas war|israel gaza news

வடகொரியா ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய
ஹமாஸ் போராட்டாக்காரர்கள் ,இஸ்ரேல் இராணுவம் கண்டு பிடிப்பு ,

வீடியோ

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை

அமெரிக்காவை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா

வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து
ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வேளை தென்கொரியாவுடன் அமெரிக்கா புதிய ,
ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது .

அதில் வட கொரியாவை விட திறன் வாய்ந்த அணுசக்தி
,அணுகுண்டு தொழில் நுப்படங்களை வழங்கிட இணக்கம்
தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் மூலம் தென்கொரியாவை வைத்து வடகொரியாவை அழித்திட
அமெரிக்கா புதிய நிகழ்ச்சி நிரலின் கீழ்
திட்டங்களை நடைமுறை படுத்த படுவதை
இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

இவ்விதமான ஒப்பந்தங்கள் மேலும் கொரியாவில் பதட்டத்தையும் ,
பாதுகாப்பு தன்மையை சீர் குலைக்கும் என,
வடகொரியாவின் அதிபர் கிம்மின் சகோதரி தெரிவித்து
பர பரப்பை கிளப்பியுள்ளார்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .

அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா நாட்டின் சோதனை ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திட முனைந்தால் ,அதுவே போர் அறிவிப்பாக வெளியிட படும் ,என கிங் யான் யான் ஊனின் சகோதரி தெரிவித்துள்ளார் .

பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு,
சொந்தமானது அல்ல எனவும் ,அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல்களுக்கு வடகொரிய பணியாது என அவர் சூளுரைத்துள்ளார் .

பசுபிக் கடல் பகுதியை நோக்கியும், எமது ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும்
என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அரேபிய நாடுகளை போல எமது நாட்டுடன் ,
வாலை ஆட்ட அமெரிக்கா முனைந்தால், நறுக்க படும் என்பதை போல ,
கிங் சகோதரி முழக்கம் அமைந்துள்ளது .

வடகொரியாவின் ஏவுகணை பள்ளியில் ,அமெரிக்காவுக்கு ,
பாடம் புகட்ட படும் என்ற நிலையை
தோற்றம் பெற்றுள்ளது .

தென்கொரியாவுடன் இணைந்து ,அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதே .
கொரியாவில் பதட்டம் நிலவிட கரணம் என,
வாகொரியா பிரகடனம் செய்துள்ளமை ,நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .

எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்
Posted in உலக செய்திகள்

வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்

வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்

வடகொரியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு ஜப்பான் பிரதமர் பயணித்துள்ளார் .

வடகொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என தெரிவித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக முதல் சோதனை செய்து வருகிறது .

இதனால் கொரியா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

வடகொரியாவின் இந்த மிரட்டும் செயலை தடுக்கவும் ,
ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ,இந்த பயணத்தை ஜப்பான் பிரதமர் மேற்கொண்டுள்ளார் .

No posts found.
உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள்

வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

வடகொரியா சீனா ஜப்பானை மிரட்டி வரும் நிலையில் ,
அந்த நாடுகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் ,
ஜப்பன் புதிய ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது .

அதன் அடிப்படையில் 2030 களின் முற்பகுதியில்
2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையையும்,
3,000 கிமீ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும்,
2035 ஆம் ஆண்டளவில் வட கொரியாவையும் ,
சீனாவின் சில பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ,
ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது .

வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

சீனா ,வடகொரியா தொடர்ந்து தயாரித்து வரும் ஏவுகணைகள் ,
மற்றும் புதிய ஆயுத தயாரிப்புகளினால் ,
கொரியா பகுதி எங்கும் பதட்டம் நிலவுகிறது .

வடகொரியா ஜப்பன் மற்றும் தென்கொரியாவை மிரட்டி வருகிறது .
சீனாவோ ஜப்பான் ,தென்கொரியா ,
அதைஅவன் உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வண்ணம் உள்ளது .

சீனா வடகொரியா கூட்டாக ஒரு நாடாகவும் ,
ஜப்பான் தென்கொரியா ,தாய்வான் ஒன்றாகவும் இணைந்துள்ளன .

இதனால் நாடுகளுக்கு இடையில் ,
தொடர்ந்து போர் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் .உள்ளது .

ஜப்பான் தயாரிக்கும் இந்த ஏவுகணைகள் மூலம் ,
வடகொரியாவின் நூற்றுக்கு மேற்பட்ட கண்டம் விட்டுகண்டம் பாயும் ,
ஏவுகணைகள் தாக்குதல்களில் இருந்து தம்மை ,
தற்காத்து கொள்ள முடியுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

தொடரும் இந்த ஆயுத போட்டி மற்றும் ,
அடக்கி ஆளும் அதிகார மோதல்களினால் ,
மூன்றாம் உலக போர் விரைந்து ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது .