கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel

வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்

,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்

இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்

உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம் அடைந்துள்ளனர் ,மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.57 injured in bus accident in Pottuvil

காயம் அடைந்தவர்கள் யாவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தப் பேருந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சாரதியின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கு காரணமா இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலி

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இந்தப் பேருந்து விபத்துக்களை தடுக்க மறுத்து இலங்கை காவல்துறைகள் குறட்டை விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வீதி விபத்துக்கள் என்பன திட்டமிடப்பட்ட ஒரு தமிழின அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஆயுத கூடம்

வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்

சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா

இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன

மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்

வெடித்து சிதறிய ஆயுத கூடம்

இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது

குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்

ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது

அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்

இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,

அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,

அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது

துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

    Posted in Uncategorized

    ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

    ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

    ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

    இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

    மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
    இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

      சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

      அவுஸ்ரேலியா நாட்டின் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுமி ஒருவரை நீராடியால் பதுங்கி வந்த சுறா ஒன்று திடிரென கடித்து குதறியது

      சுறாவின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த சிறுமி ,அங்குநின்ற மக்களினால் காப்பாற்ற பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

      பல நாட்கள் சிகிச்சையின் பின் தற்போது சிறுமி குணமடைந்துள்ளார் ,அவுஸ்ரேலியாவில் கடலில்

      குளிக்கும் மக்களே கணவாய் ,மற்றும் சுறா தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிட தக்கது

      சுறா
        கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
        Posted in இலங்கை செய்திகள்

        ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்

        ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்

        இலங்கை ரத்கம, கந்தேகொட பகுதியில் கடந்த தினம் இரவு துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது

        இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

        இவ்வாரு காயமடையந்தவர் ,மூன்று கொலைகளை புரிந்தார் என்ற குற்ற சட்டு பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

          கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

          இன்று காலை இரத்தினபுரி பகுதியில் இருந்து தேயிலை தோட்ட பணியாளர்களை ஏற்றிய

          வண்ணம் புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து விபத்தில் சிக்கியததில் அந்த பேரூந்து கவிழ்ந்தது

          இதன் பொழுது அதில் பயணித்த சுமார் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

          காயமடைந்தவர்கள் அனைவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

          மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்

            நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்

            தம்புள்ள பகுதியில் நேரெதிர் இரு பேரூந்துகள் மோதியதில் அதில் பயணித்த நாற்பது
            பொதுமக்கள் படுகாயமடைந்தனர் .

            காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

            குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

            சாரதிகள் அலட்சிய போக்கே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

            நேரெதிர் மோதிய இரு
            நேரெதிர் மோதிய இரு
            https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
            Posted in உலக செய்திகள்

            துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

            துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

            கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில்

            சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்

            இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6,8 ஆக பதிவாகியுள்ளது ,Elazığ பாதிக்க பட்டுள்ளது .


            உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

            மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள

            ,சொத்து சேதங்கள் பலமில்லியன் என தெரிவிக்க

            full video பட்டுள்ளது

            https://www.youtube.com/watch?v=FAPN-FQ3_sU
            Posted in உலக செய்திகள்

            வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

            வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

            சூடான் தலைநகர் Khartoum பகுதியில் ரொக்கட் ஒன்று வெடித்து சிதறியதில் சுமார் ஏழுபேர் இதுவரை

            பலியாகியுள்ளனர் ,மேலும் 25 பேர் படு காய மடைந்துள்ளனர் .

            காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

            வெடி பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இடம்பெற்ற சோதனையின் பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

            இராணுவத்தினர் குறித்த வெடிப்பு தொடர்பில் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்

            2020 ஆம் ஆண்டு உலகின் போர் சாதங்களாக அதிர்ந்த வண்னம் உள்ளது

            Posted in உளவு செய்திகள்

            பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

            பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

            அமெரிக்கா நாட்டில் Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டது .

            இதன் பொழுது விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொள்ள விமானத்தில் எரிபொருளை வெளியில் ஊற்றியது .

            இந்த எரிபொருள் ஊற்றும் பொழுது அது சிறார் பாடசாலை மீது வீழ்ந்துள்ளதால் ,மாணவர்கள் சிலர்கண் எரிவு ,மற்றும் தோல் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

            எனினும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,

            பயணிகள் ஆபத்தின்றி பத்திரமாக தரை இறக்க பட்டதால் தப்பித்து கொண்டனர் ,விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது full video

            Posted in முக்கிய செய்திகள்

            ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

            ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

            ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

            இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

            மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
            பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

            மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

            அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

            ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

            ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

            இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

            இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

            அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

            போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


            மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

            ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

            மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

            இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

            ஈராக்கில் வெடித்தது போர்