Category: சீமான் பேச்சு
சீமான் பேச்சு, நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானின் முக்கிய சிந்தனை பேச்சுக்கள் ,இன்றைய முக்கிய செய்திகள் பார்வை பக்கத்தில் இணைக்க படுகிறது .
எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்த மக்கள் எழுச்சி கண்டு
அலறி ஓடுறான்
எழுந்து வாரார் எழுந்து வாரார்
எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடலாக இந்த பாட்டு வெளிவந்துள்ளது .
திருப்பூரில் மாற்றத்திற்கான மாநாடு ஒன்றை நாம் தமிழர் நடத்தினர் அந்த கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூடினார்கள் .
இதை பார்த்து தமிழகம் அதிர்ந்து போயுள்ளது .சீமான் புதிய பாடல் |நாம் தமிழர் கட்சி தேர்தல் பாட்டு .
சீமானின் புதிய பாட்டு ,
SEEMAN ,SEEMANSONG ,NAAMTAMILAR ,NTK ,சீமான்,நாம்தமிழர்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் ,திருச்சியில் திரண்ட மக்கள்படை ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் | திருச்சி மாநாடு | 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்
வாக்குரிமையைப் பாதுகாப்போம்
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-
இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்
11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்
நாம் தமிழர்
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
அளித்துள்ளார் .
இந்த தேர்தல் மிக முக்கியமானது ,முக்கிய மாநாடு ஒன்றை செய்கின்றனர் .
மக்களை கூட்டி அங்கு மக்களுக்கு முன்பு பேச்சை நடத்துகிறார் .
மக்களுக்கு அரசியல்
தமது கொள்கை வரைபை காணொளியாக காண்பித்து மக்களுக்கு அரசியல் தெளிவூட்டுதலை நாம் மேற்கொள்கிறோம் என் அவர் தெரிவிக்கிறார் .
அந்த காணொளியை ஈதோ பாருங்கள்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- மாவீரம் காட்டிய சீமானின் இன எழுச்சி பேருரை

- பேராசிரியராக மாறி பாடம் எடுத்த சீமான்

- நான் உன்னையே தூக்குவேன் பாஜகவுக்கு சீமான் சவால்
- சீமான் பேச கும்பிட்ட மக்கள் VIDEO

- தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

- தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

- சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

- தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில் கொடுத்து அசத்திய நாம் தமிழ் கட்சியின் செந்தமிழன் சீமான் பேச்சு மக்களை சிரிக்க வைத்த்துள்ளது .
கொள்கை விற்று கட்சி தாவும் தேமுதிக
கொள்கை விற்று கட்சி தாவும் தேமுதிக இவர்கள் எப்படி தமிழர் அரசியலை விரும்புவார்கள் .
மக்களுக்காக வாழ்வதாக எப்படி தேமுதிக கூறுவார்கள் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- மாவீரம் காட்டிய சீமானின் இன எழுச்சி பேருரை

- பேராசிரியராக மாறி பாடம் எடுத்த சீமான்

- நான் உன்னையே தூக்குவேன் பாஜகவுக்கு சீமான் சவால்
- சீமான் பேச கும்பிட்ட மக்கள் VIDEO

- தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

- தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

- சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

- தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமான் பதில்கள் நச்சு எண்ணு தெறிக்கிறது .
பெரியார ஒழிச்சிட்டா யாருக்கு நாட்டம்
பெரியார ஒழிச்சிட்டா யாருக்கு நாட்டம் கேளிவிக்கு பதிலா சொல்லி டெஹ்ரிக்க விட்ட அன்னான் சீமான் அவர்கள் .
வேண்டும் என்றே கேள்வியை கேட்டு கடுப்ப கிளப்புகிறவர்களுக்கு பதில் கூறி இருக்கிறார்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- மாவீரம் காட்டிய சீமானின் இன எழுச்சி பேருரை

- பேராசிரியராக மாறி பாடம் எடுத்த சீமான்

- நான் உன்னையே தூக்குவேன் பாஜகவுக்கு சீமான் சவால்
- சீமான் பேச கும்பிட்ட மக்கள் VIDEO

- தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

- தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

- சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

- தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை
தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை
தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை ,தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை கூடிய திரளான மக்கள் முன்பாக நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியுள்ளார் .
உலகில் அணைத்து உயிரினங்கள் வாழ நீர் அத்தியாவசியம்
உலகில் அணைத்து உயிரினங்கள் வாழ நீர் அத்தியாவசியம் அந்த நீரை மக்கள் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கிய விடயத்தை அவர் சுட்டி காட்டினார்.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

- மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

- விஜய் கூட்டணி சீமான் பேச்சு

- சீமான் செய்தியாளர் சந்திப்பு

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்.
அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான்
அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான் எனும் பாடல் வன்னி மைந்தன் அவர்களின் வரியில் வன்னி மைந்தன் உடைய Ai இசை குழு ஊடாக இந்த பாடல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது .
Ai பயன்படுத்தி வெளியிடப்படும் பாடல்களில் இதுவும் நன்றாக காணப்படுகிறது .
சிறந்த இசையில் அற்புதமான வரிகளில் எழுச்சி பெறக்கூடிய வகையில் இந்த பாடல்கள் எழுதப்பட்டுள்ளது .
நாள்தோறும் ஒரு பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன .16 பாடல்களை வெளியில் செய்ய உள்ளதாக வன்னி மைந்தன் மைந்தன் தெரிவிக்கின்றார்.
இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன்
இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் இந்த பாடல்களை நாங்கள் அளிக்கின்றோம்.
அவர்களது கடினமான உழைப்பு விட்டுக் கொடுக்காத தன்மான உணர்வு என்பனவற்றை மனதில் கொண்டு இந்த பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன .
விடுதலை போராட்டம் எம் தேசம் எழுந்த மலரட்டும். நாம் தமிழர் கட்சிகளுக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
என்றும் நாங்கள் உங்களோடு இருப்போம் நன்றி சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் படை தளபதிகள் ஆதரவு உறவுகள் ,கட்சி உறுப்பினர்கள் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என நாம் தமிழர் கட்சியினுடைய தலைமைச் செயலர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறுத்தை போல உறுமினார் .
தமிழகத்தில் தற்பொழுது பரப்புரை
தமிழகத்தில் தற்பொழுது பரப்புரைகளை வேகமாக விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் மக்கள் கூட்டத்தில் தோன்றி எந்த கருத்தை முன் வைத்தார்.
நாங்கள் மானத்தோடும் நிம்மதியோடும் சுபிட்சமாக வாழ வேண்டுமாக இருந்தால் எங்கள் நிலத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என அவர் முழங்கினார் .
செந்தமிழன் சீமானின் இந்த பேச்சு
அண்ணன் செந்தமிழன் சீமானின் இந்த பேச்சைக் கேட்டு அங்கிருந்து மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி கரகோஷம் எழுப்பினர்.
எழுச்சி பேச்சுக்களை பேச்சு மக்கள் மனங்களை மாற்றக்கூடியவரும் மக்களுக்கான கருத்துக்களை விளங்கு முறையில் விளக்க கூடியவர் .
அந்த மக்கள் எழுச்சியை உருவாக்கிய தலைவரின் தம்பியாகவும் தலைவனின் தலைவனை அண்ணனாகவும் ஏற்றுக்கொண்டார் .
நாம் தமிழர் கட்சியின் பாசறை செயலாளர் செந்தமிழன் சீமான் இப்படி முழங்கி இருக்கிறார் கீழே காணொளியில் அதை பாருங்கள்.
தீயாக பேசிய சீமான்
தீயாக பேசியசீமான்
தீயாக பேசிய சீமான் ,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்.
நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சியினுடைய சீமான் அவர்கள் மக்கள் முன் மேடையில் பேசியபோது தீயாக நரம்புகள் சுளுக்கு விடும்படியாக பேசியிருக்கின்றார் .
பல்வேறுப்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு தொடர்பான பாரிய கருத்தரங்கை முன் வைத்தார்.
தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு ஏற்ப ஆட்சியில் அதிகாரத்தை வழங்கி வாழ்வாதாரத்தில் அவர்களை முன்னேற்றி மகிழ்வேன் ன்றார் .
மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி மருத்துவம் குடிநீர் வழங்கி நல்ல வாழ்வை வழங்குவேன் என உறுதி அளித்தார்.
தலைவர் பிரபாகரனுடைய படங்கள்
அண்ணன் தலைவர் பிரபாகரனுடைய படங்களை தமது தமது பிள்ளைகள் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் .
எனவே வீரனை நெஞ்சில் தாங்க வேண்டியது வீர தமிழனுடைய கடமைஎன முழங்கினார் .
அதி விடுத்து கோழைகளையும் பணத்திற்காகவும் ஆளுகிற ஆட்சி அதிகாரம் கால்களை பிடிப்பவர்களை வைக்காதீர்கள் என முழங்கித் தள்ளினார் .
அவரின் தீ முழக்க பேச்சை இப்பொழுது கேளுங்கள்.
- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்
அணில் ஏன் UNCLEஎன கத்துகிறது சீமான்
அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான் ,அணில் ஏன் அங்கிள் என கத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள்நடிகர் விஜய் தொடர்பாக பேசிய பேச்சு வைரலாகிறது .Why does the squirrel shout UNCLE? Seeman
அரசியலில் தனக்கு போட்டியாக வரக்கூடியவராக நடிகர் விஜய்
அரசியலில் தனக்கு பலத்த போட்டியாக வரக்கூடியவராக காணப்படும் நடிகர் விஜய் அவர்கள் அணில் கட்சியில் அவர் எவ்வாறு வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக செந்தமிழன் சீமான் இப்படி உரைக்கின்றார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
தமிழகத்தில் பரபரப்பான கட்சியாகவும் பல்லாயிரக்கணக்கான வாலிபர்களை தென்னகத்தை வைத்துக் கொண்டுள்ள ,நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நடிகர் விஜய் தொடர்பாக இவ்வாறு உரைத்துள்ளார் .
அரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா சீமான் சொன்ன கருத்து வெற்றி பெறுமா இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள் மக்களே .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு
விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு
விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு விஜய் மகாநாடு செந்தமிழன் சீமான் பரபரப்பு போட்டி வழங்கியுள்ளார் .பிரபல தமிழ் திரையுலக நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கின்றார்.
இந்த அரசியல் கட்சி நடவடிக்கை தொடர்பாக மிகப்பெரிய மாநாடு ஒன்றை அவர் வைத்தார்.
நடிகர் விஜய் அவர்கள் எப்படியானவர்
தம்பி விஜய் அவர்கள் எப்படியானவர் அவரது அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழ் சீமான் விளக்கம் அளித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியில் மிக நீண்ட நெடிய விளக்கத்தை அளித்துள்ளார் .
பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா
பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி இந்த காணொளியில் உள்ளது பாருங்கள்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news
மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news
மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news ,மரங்களின் மாபெரும் மாநாடு செந்தமிழன் சீமான் அவர்கள் முழக்கம்
நாம் தமிழர் கட்சியினுடைய தலைவராக விளங்கக்கூடிய செந்தமிழன் சீமான் அவர்கள் மரங்களில் முக்கியத்துவம் தொடர்பாக மாபெரும் மரங்கள் மாநாடு ஒன்றை வைத்துள்ள்ளார் .
மரங்கள் நாட்டினுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் உயிரினங்கள் வாழ்வதற்கு மூச்சுக்காற்றை சுவாசிப்பதற்கு நேரடி நிலத்தடி நீரை திருக்குவதற்கும் இவை மூல காரணமான அவர் முழங்கினார்.
அண்ணன் செந்தமிழன் சீமா.ன் அவர்கள் பேசிய விசேடமான சீமான் செய்தி பார்வை காணொளியில்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

- மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

- விஜய் கூட்டணி சீமான் பேச்சு

- சீமான் செய்தியாளர் சந்திப்பு

மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி
மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி
மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி ,மே18 சீமான் தலைமையில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்வரலாற்றில் செய்தி இல்லை தமிழர்கள் இந்த நாட்டு மக்களை இந்த இனத்தின் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் .
என்ற செய்தி எங்காது உண்டா இல்லை பிறகு எங்களை சிங்களவன் அடிமைப்படுத்தி ஆள நினை த்தாள் விடுவதற்கு இவர்களின்
முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான்
முள்ளி வாய்க்காலுக்குள் கடாரம் கொண்டவன் அவனுடைய பேரனும் பேத்திகளும் ,முள்ளி வாய்க்காலுக்குள் புதைந்த தமிழினம் சீமான் அதே நாட்டில் கடலுக்குள் கப்பலில் இருந்து கரையிறங்க முடியாமல் தத்தளித்து நின்றார்கள் .
இன்று தான் பச்சிளம் குழந்தைகள் பால் குடி மறவாத எமது பிஞ்சுகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்துக்கருகிறது.
இருக்கும் எறும்புக்கும் இரக்கம் காட்டியவன் ஈதல் இசைபட வாசல் உயிருக்கு என்ற மறைமொழி தந்தவனின் வாரிசுகள் வள்ளுவர் பெருமகனானின் பேரனும் பேத்திகளும் இவை இரக்கமின்றி அழித்தார்கள் .
உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்கள் தமிழர்கள்
உலகங்கள் நேசித்து நின்ற இனத்தின் மக்களை நேசிக்க உலகில் ஒருவனும் இல்லை.
என்னரும் சொந்தங்களே என்னிலும் இலைய என் தம்பி தங்கைகளே உடலில் எங்கு காய ப்பட்டாலும் இந்த உலகில் எங்கு காயப்பட்டாலும் கண் மட்டுமே அழுகிறது .
இவ்வாறு உணர்வு பொங்க சீமான் அவர்கள் பேசியுள்ளார் .சீமான் அவர்கள் பேசிய அந்த விடயத்தை இங்கே கேட்டு பாருங்கள் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

விஜய் கூட்டணி சீமான் பேச்சு
விஜய் கூட்டணி சீமான் பேச்சு
விஜய் கூட்டணி சீமான் பேச்சு ,கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் முதலில் அவர்கள் என்ன பேசினார்கள் கூத்தடி வைக்கவில்லை என்றால் உங்கள் கூட வருகிறவர்களை நம்பி வர்ற பிள்ளைகள் சோர்ந்து விட மாட்டார்களா? .
சுதந்திரப் பசி எமக்கு சீமான் முழக்கம்
விடமாட்டார்கள் ஏன் சீமான் ஆகிய எனக்கும் அவர்களுக்கும் இருக்கிறது சோற்று பசி அல்ல சுதந்திரப் பசி எனக்கும் அவர்களுக்கும் இருக்கிற சீமான் முழக்கம் .
பசி வயிற்று பசி அல்ல வரலாற்றின் பசி .
1000 ஆண்டுகளுக்கு மேலே எமது முன்னவர்கள் தூக்கி சுமந்து வந்த விடுதலை பசி பெருங்கனவு அறம் சார்ந்த மறவர்களின் ஆட்சி என்ற புனித கனவு பசி பசி பஞ்சம் ஊழல் லஞ்சம்
கொலை கொள்ளை சாதிய இழிவு தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை மது மத போதை பாலியல் வன்கொடுமை இது ஏகமற்ற தூய ஒரு தேசம் படைக்க வேண்டும்.
என்கிற லட்சிய பசி கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வாய் என்று கேட்கிற பெருமக்களே கொள்கை இல்லாமல் எப்படி வெல்வாய் என்று ஒரு முறையுடன் நீங்கள் கேட்காதது ஏன் .
கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா சீமான் கேள்வி
கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா கூடி கொள்ளையடித்தால் கூடி கொலை செய்தால் சரியாகிவிடுமா .
மாற்று எதிலிருந்து மாற்று யாரிடமிருந்து மாற்று எப்படிப்பட்ட மாற்று மாற்று என்று வந்தவர்கள் எல்லாம் இந்த திமுக அதிமுக இந்த காங்கிரஸ் பிஜேபியோட கூட்டணி வைத்து வைத்து ஏமாற்றாக போனதுதான் மிச்சம்.
என் நிலத்தின் உரிமை என்ன இருக்கிறது கல்வி மானுட உரிமை என சீமான் வர்கள் பேசியுளளார் ,இந்த செந்தமிழன் பேச்சை கேட்டு பாருங்கள் மக்களே .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

சீமான் செய்தியாளர் சந்திப்பு
சீமான் செய்தியாளர் சந்திப்பு
சீமான் செய்தியாளர் சந்திப்பு,என்னை அழிக்க போறீங்களா .செய்ஞ்சு பாருங்க .சாதி வாரி கணக்கு ..என்ன இது .கிழிக்கும் சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான், நான் இருக்கும் வரை என்னை மாதிரி உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது ஏன் மக்கள் கூடிய கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசியிருந்தார்.
திமுக அரசினால் எங்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது எங்களது இந்த திட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்து விட முடியவில்லை நீங்களே எனக்கு உதவி செய்ய
வேண்டும் என மக்கள் கூடியிருந்து செந்தமிழன் சீமானிடம் வேண்டுதலை விடுத்தனர் .
அதற்கு நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் என்னை மீறித்தான் உங்களின் மீது அவர்கள் கை வைக்க வேண்டும் எனவே கவலைப்படாமல்
கலந்து செல்லுங்கள் நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார் .
தன்னம்பிக்கையை விதைத்த அந்த மக்களுக்கு விடை கொடுத்து விடை பெற்றார் .
செந்தமிழன் சீமான் தன்னை மீறி வந்த அவர்கள் செய்யட்டும் பார்க்கலாமென வெடிவைத்து பேசியதன் பின்னணியில் ,வெடியிருக்கிறதா என்பதை இந்த காணொளியில் பார்க்க..வீடியோ
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன், திமுகவுக்கு ஆட்களை சேர்த்து கொடுத்த சீமான் ஊடகவியலாளர்மாநாட்டில் எழுந்த கேள்வி பதில் சிக்குவார் என எதிர்பார்த்து வெடிவைத்து கேட்கப்பட்ட கேள்விகள் பொடி வைத்து பேசிய சீமான் .
திமுகவில் வேல்முருகனை சென்று சேரும்படி சொன்னது நான்தான் காரணம் அவர் தினகரன் கூட்டணிக்கு போவதாக சொல்லி இருந்தார்.
எனவே அது சரியில்லை திமுகவுடன் சென்றால் உங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைக்கும் என நான் நினைத்தது உண்டு .
அதற்காக அதை எப்படி சொன்னேனே இப்படி சொல்லி இருக்கிறார் .இனி சீமானிப்பொழுது இரட்டை முகவர்களாக வேரை பார்க்கிறாரா என்ற கேள்வியும் இதனால் எழுப்பப்பட்டு இருந்தது .
ஆனால் ஊடக மகாநாட்டில் சீமான் அவர்கள் வழங்கிய இந்த அதிரடி பேச்சின் ஊடாக அங்கு பல விடயங்கள் மாறி போனது .
அந்த விடயத்தினை இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள்.
நாம் சொல்வது சரியா என்பதையும் தீர்மானிக்க போகின்ற தீர்மானிப்பார்கள் நீங்கள் தான் .எனவே கீழே காணொளியை பாருங்கள்.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

திமுக கதை முடித்த சீமான் பேச்சு
திமுக கதை முடித்த சீமான் பேச்சு
திமுக கதை முடித்த சீமான் பேச்சு, செந்தமிழன் சீமான் அவர்கள் தவளக்க கடற்கரையை காப்பாற்றுவதற்காக நெய்தல் கடற்படை ஒன்று அமைக்கப்படும் என மேடையில் முழங்கினார் .
இவரது பேச்சு இந்திய மீனவர்களை இலங்கை உடைய அட்டூழியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு நெய்தல் கடல் படை யை நாங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .
எமது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நாள்தோறும் கைது செய்து அவர்களது படகுகள் உடைமைகள் என்பனவற்றை பறிமுதல் செய்து சொல்லெண்ணா இடர்களை விளைவித்து வருகிறது .
அதனை அடுத்து அந்த மக்களை மீனவர்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உடனடியாக நெய்தல் கடல் படை ஒன்றை நாங்கள் அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைகள் இருக்கிறோம்.
எனவும் அவ்வாறு நெய்தல் கடற்படை உன்னை அமைத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் உயிர்ப்போடும் உயிரோட்டமாகும் வாழ முடியும் என நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கி திமுக கதையை முடித்தார் .
சீமானுடைய இந்த பேச்சு திமுக அரசுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
காணொளியை முழுமையாக பாருங்கள் அலர்கிறது திமுக.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை இடம்பெற்றுள்ளது .தமிழ் தேசிய தலைவன் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டு ,சிறப்பு மிகு எழுச்சி நிகழ்வாக இடம்பெற்றது .
சீமான் நெருப்பு பேச்சை முழுமையாக கேட்க காணொளியை பார்க்க










































