பேருந்து விபத்து 15பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .

ஜீப் ரக வாகனம்

ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.

சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம் அடைந்துள்ளனர் ,மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.57 injured in bus accident in Pottuvil

காயம் அடைந்தவர்கள் யாவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தப் பேருந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சாரதியின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கு காரணமா இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலி

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இந்தப் பேருந்து விபத்துக்களை தடுக்க மறுத்து இலங்கை காவல்துறைகள் குறட்டை விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வீதி விபத்துக்கள் என்பன திட்டமிடப்பட்ட ஒரு தமிழின அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.