Tag: Syrian army
இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்
இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்
இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்
நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்
இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது
ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா
போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது
தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்
அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்
மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .
அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,
உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா
சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா
சிரியாவின் போர்க் களத்தை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இரண்டு சகதி வாய்ந்த நாடுகள்
சிரியாவின் இராணுவத்திற்கு உதவுவது போல செயல் படும் ரசிய ,மற்றும் ஈரான் ,இரு நாடுகளும் தமது புதிய ஆயுதங்களை அந்த களமுனையில் சோதனை செய்து வருகிறது
t -14 எனப்படும் புதிய டாங்கிகளை ரஷியா சிரியாவுக்கு அனுப்பி ,அங்கு வைத்து அதன் செயல் திறனை நேரடி களமுனையில் சோதனை செய்து வருகிறது
150 டாங்கிகள் மற்றும் இராணுவத்தை சிரியாவுக்கு ரஷியா அனுப்பி வைத்தது ,அவ்விதம் அனுப்ப பட்டவற்றில் இந்த டாங்கிகளும் இடம் பிடித்துள்ளன,
அதே போல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஈரான் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்தது ,தற்போது அவை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ,
அந்த சோதனை மிக பெரும் வெற்றியை தந்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில் ,அவ்வகையான ஏவுகணையை தாம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது
அதனை மேற்படி ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈரான் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்க படுகிறது
இதில் இருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் ,போர் முனைகளில் வல்லரசுகள் ,அல்லது பலம் பொருந்திய
நாடுகள் தமது இராணுவ சோதனையை இங்கே பயன் படுத்தி கொள்கின்றன
தமது ஆயுதங்களை சோதனை செய்திட இவ்வாறான போர்க் களங்கள் அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான் ,ரசியா,போன்ற நாடுளுக்கு தேவை படுகின்றன
அதனால் தெரிவு செய்ய படும் நாடுகள் மீது போரை இவர்கள் ஆரம் பிப்பார்கள் என்பதற்கு ஒன்பது ஆண்டுகள் கடந்து செல்லும் சிரியா போர்முனை ஒரு சிறந்த முன் உதாரணமாக விரிந்து கிடக்கிறது .


- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது







