அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன
குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது
நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை
மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்
இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்
ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன
அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது







