அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன
குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது
நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை
மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்
இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்
ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன
அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது