Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

மாலியில் பேரூந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் ,இதில் அதில் பயணம் செய்த அனைவரையும் தீமூட்டி எரித்து

படு கொலை செய்தனர்


மேற்படி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

    16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

    இலங்கையின் மகிந்தவின் விசுவாசியும் ,அடி தடி மன்னருமாக விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பலத்த தீ

    காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையின் அவச சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
    ,குறித்த சிறுமியை ரிச்சார்ட் குடும்பத்தினர் கொடுமை படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக பேச படுகிறது

    நாட்டின் மக்களின் காவலனாக விளங்க வேண்டிய ரிச்சார்டு தனது வீட்டில் சிறுமியை அடிமை

    தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      எரியும் கடல் – நடந்தது என்ன ..? VIDEO

      எரியும் கடல் – நடந்தது என்ன ..?

      Gulf of Mexico நாடுகளுக்கு இடையில் கடலுக்கு அடியால் எடுத்து செல்ல படும் எரிவாயு குழாய்

      வெடித்து தீ பற்றியதில் அந்த கடல் பகுதி எரிந்த வண்ணம் உள்ளது ,அதாவது நீருக்கு மேல் தீ பற்றி பிடித்த படி எரியும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

      மேற்படி தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன

      CLICK HERE FULL VIDEO

      https://www.youtube.com/watch?v=ab2IwZe3O8c
        Posted in இலங்கை செய்திகள்

        தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

        தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?

        இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன

        இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை

        விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          Posted in Uncategorized

          வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

          வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

          மியான்மர் நாட்டில் இராணுவத்தினரை காவிய படி பயணித்த இராணுவ விமானம் ஒன்று திடீரென

          வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்

          மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          click here video


          https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw

          https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw
          Posted in Uncategorized

          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

          ஈரானில் பதினெட்டு ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
          ,கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் தீயில் எரிந்து பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது

          மிக பெரும் கடற்படை போர்க் கப்பல் தீயில் எரிந்து மூழ்கியது ,அதனை அடுத்து இந்த ஒயில் டாங்கிகள் எரிந்து நாசமாகியுள்ளன

          மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட இஸ்ரேல் உளவாளிகள் சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது

          Error: View a431d7eiu3 may not exist
          Posted in Uncategorized

          இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

          இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

          இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது

          ,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்

          இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
          கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

          பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

          சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்

          தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .

          இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .

          மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

          மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          வெடித்து சிதறிய பக்டரி

          வெடித்து சிதறிய பக்டரி
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

            வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

            வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

            திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

            சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

            ,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

            இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

            உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


            இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

            போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

            போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்

                Posted in பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

                பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

                நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்

                சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

                இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

                மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன

                பிரிட்டனில் மூவர் தீயில்
                பிரிட்டனில் மூவர் தீயில்
                Posted in இலங்கை செய்திகள்

                பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

                பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

                இலங்கை மலையகம் காட்டன் நல்லதண்ணி பகுதி மலை பகுதியில் உள்ள காடுகள் தொடராக பற்றியே எரிந்த வண்ணம் உள்ளது .

                விஷம சக்திகள் இந்த தீ பரவலை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவதாக நம்ப படுகிறது .

                மகிந்த குடும்பத்தினர் இலங்கையில் ஆள்கிற பொழுது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து
                செல்வதை அவதானிக்க முடிகிறது

                இலங்கையில் இவர்களது ஆட்சியிலேயே கிறிஸ் மனிதர்கள் ,ஆவா குழுக்கள் ,கடத்தல்கள்,கொலைகள் ,மிரட்டல்கள், கப்பம் ,கஞ்சா

                என்ற வர்த்தகம் ,மற்றும் குற்ற செயல்கள் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                பற்றி எரியும் மலையக
                Posted in முக்கிய செய்திகள்

                ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

                Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

                நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

                அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

                அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

                மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

                உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

                ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

                படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

                இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

                ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

                அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

                பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

                ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

                தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

                ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

                எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

                அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

                ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

                அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

                அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

                ,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

                அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

                கேள்வியோடே விடை பெறுகிறோம் .

                • வன்னி மைந்தன் –
                ஈராக்கில் இருந்து டென்மார்க்
                Tஈராக்கில் இருந்து டென்மார்க்