தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
Posted in இலங்கை செய்திகள்

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. The patient who attacked the nurse and escaped .

பாநந்துறை ஆதார வைத்திய சாலையில் கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி

அங்கு பணியில் இருந்த தாதியரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் The patient was drunk when he escaped.

இந்த நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் இருந்ததாகவும் அதன் பொழுதே அவர் தாதியை தாக்கி விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான தாதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தப்பிச்சென்ற நோயாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணாந்துறை ஆதார வைத்தியசாலை Panadura Base Hospital

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கு பணிபுரிந்த தாதி மீது தாக்குதல நடத்திய சம்பவம் பாணாந்துறை ஆதார வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த

எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது

இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை

காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

    Posted in உளவு செய்திகள்

    ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

    ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

    ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் அகோரமாக தாக்கின

    அதில் அல் அசாட் விமான நிலையம் இப்பொழுது காண்பிக்க பட்டுள்ளது

    இங்கு 17 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .

    அமெரிக்கா படைகள் கொட்டகைகள் ,மற்றும் இராணுவ தங்குமிடங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டது

    இதில் தமது படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்கா அறிவித்தது

    ஆனால் ,அதில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவம் செத்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

    மேலும் இந்த ஏவுகணை தாக்குதலின் அதி கோரத்தை மேற்படி காட்சிகள் வெளிக் காட்டியுள்ளன .

    தமக்கு சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது பொய் என்பது இந்த காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளன

    அது தவிர அவசர அவசரமாக இந்த காணொளியை அமெரிக்கா ஏன் வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ,

    ஈரான் கூறியது போன்று சேதங்கள் அதிகம் தான் என்பதும் இதற்குள் இருந்த இராணுவம் பலியானது உண்மை தான் என்பதையும் இந்த காணொளி தாக்கு தல் காட்சிகள் வெளிக்காட்டி நிற்கின்றன full video

    ஈரான் ஏவுகணை தாக்கிய