தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்

தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்

தெரணவில் உருவான பிரபல நட்சத்திரம், சமீபத்தில், நாட்டின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார்.

தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்று மிகவும் பிரபலமான பாடகர் ரவி ​ரோய்ஸ்டரின் பாடல் இந்தியாவில் ஒரு திரைப்படத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“பஸ்ஸ” என்ற சிங்கள பாடலைக் கேட்கும் போது, ​​புதிய தலைமுறை பிரபல பாடகர்களான ரவி ரோய்ஸ்டர் மற்றும் திமிதிரியே நினைவுக்கு வருவார்கள்.

இந்தப் பாடலை யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதன்படி இலங்கையில் அதீத வரவேற்பை பெற்ற பாடல் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

அதாவது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய “ரோமியோ” திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலைத் தேர்வு செய்ததன் மூலம்.

உலகப் புகழ்பெற்ற மியூசிக் பிரேண்டான திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது “வெத்தல” பாடல்.

தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்றதன் மூலம் ரவி ரோய்ஸ்டர் புகழ் பெற்றார்.

அதில் 5 இறுதிப் போட்டியாளர்களுக்குள் ரவி ரோய்ஸ்டருக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு, “ஹமாரா பனவரா” பாடல் உட்பட பல பாடல்களுடன் ரவியால் பொதுமக்களை சென்றடைய முடிந்தது, கச்சேரி மேடையில் தவிர்க்க முடியாத பாடகராக மாறினார்.

அத்துடன் டி.வி. தெரணவில் ஒளிபரப்பான சின்னத்திரை நாடகங்களின் பாடல்களுக்கும் ரவி தனது குரலில் பங்களித்தார்.

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

சசினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை – தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால் தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது.

அதனால் தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ். மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள்.

நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004 ஆம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக் கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

சுசினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள – பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி.

யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை.

அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது.

ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம் என தெரிவித்தார்.

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.

வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?

கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.

ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.

திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗

-பிறேமா(எழில்)-

Posted in இந்தியா செய்திகள் சினிமா

நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .

அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .

Posted in இந்தியா செய்திகள் சினிமா

மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்


தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,


ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்


இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,


சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்


உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு


எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    Posted in இலங்கை செய்திகள்

    அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

    அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

    கொழும்பு ; அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல் நிறைவேற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

    “நடைமுறையில் சாத்தியமானதை நாங்கள் செய்கிறோம். ஒரு மசோதாவை உருவாக்குவதன் மூலம் நாம் மாயங்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை எனவும் நாட்டின் சூழ்நிலையில் இத்தகைய அனுபவம் நடைமுறைக்கு வராது என்பதால், அது

    மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

    நாடு தற்போது எதிர்நோக்கும் பல சவால்களை முறியடிக்கும் நீண்ட முன்னெடுப்பின் முதல் படியாக 21வது திருத்தம் அமையும் எனவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

    “நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் ஆர்வமாக உள்ளதாகவும், இது ஒரு அர‌சிய‌ல் வரலாற்றில் முக்கிய படியாகும்,” என்றும் அவர் கூறினார்.

    அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

    SJB பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினா்கள் சட்டமூலத்தின் மீதான தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் அதன்

    பல சரத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டும் தேவைப்படும் என தெளிவாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில் “எங்களால் முடிந்ததை செய்துள்ளோம்,” என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகாரம்
    பெற்று விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

    இலங்கை அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது நகர்வு நடவடிக்கை ஆரம்பம் என அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த சட்டம் முற்றுமுதாக திருத்தும் செய்ய படுமா என்ற கேள்வி எழுகிறது .

    இலங்கை வருகை தந்த இந்தியா உயர் குழு 13 வாது சட்டதின் மாற்றத்தை மேற்கொண்டு மாகாணங்களுக்கு உரிய அதிகார தீர்வை வழங்கவேண்டும் என்கிறது .

    அவ்விதமான தீர்வு திட்டதை வழங்க இந்த சட்டத்தின் திருத்த முறைமை அவசியம் என்கிறது .

    இங்கை நாட்டை முன்னோக்கி நகர்த்த ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு அரசியல் அமைப்பில் சட்டத்தில் திருத்தம் செய்து கொள்ளுமா என்பது தான இங்குள்ள கேள்வியாகும் .

    நாட்டின் எதிர்கால நிலை கருதி சில முடிவுகளை விரைந்து எடுத்து செயல்படுவதன் ஊடாகத்தான் நாட்டை முன்னோக்கி நகரத்தில் செல்ல முடியும் என்பது உலக இராயத்தந்திரிகள் பேச்சாக உள்ளது .

      Posted in சினிமா

      என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

      என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

      சென்னை ;தென் இந்திய திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கும் கமல் என் எதிரி இவர்கள் தான் என்பதை இடித்துரைக்கின்றார் .

      இரத்த தான முகாம் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் ,நான்கு லட்சம் லீட்டர் இரத்தம் தனமாக வழங்க பட்டுள்ளதாக தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .

      இவரது இந்த அறிவு சிறந்த நிலையில் பேசும் சொல் வித்தை வீரனின் சொல்லடுக்கு இந்த காணொளியை பார்ப்பவர்களை மிரள வைக்கும்.

      என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

      நடிகர் கமல் நடிப்பில் மட்டும் அல்ல சொல் வீச்சு வீசுவதிலும் வல்லவர் என்பதை இதில் கண்ணப்பிக்கின்றார் .

      என் எதிரி இவர்கள் தான் என்பதை எதிரே நின்று எதிர்த்து சொல்லும் இவரது அறிவு கூர்மை துணிவு பாராட்ட பெறுகிறது.

      என் எதிரி எனக்கு என்ன செய்தார்கள் என்பதையும் ,எப்படி எல்லாம் என் எதிரி என்னை மிரட்டினார்கள் என்பதையும் அப்டியே உரித்து வைக்கிறார் நடிகர் கமல்

      நடிகர் கமல் பேசும் அந்த பரபரப்பு பேச்சை ஒருமுறை கேட்டு பாருங்க .

      இதில் அழுத்தி காணொளி பாருங்க

        Posted in சினிமா

        இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

        இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

        பிரபல பாடகி சின்மயி இரட்டை குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார் .

        சின்மயி வைரமுத்து மோதலின் பொழுது தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் .

        தற்போது வைரைமுத்துவின் அரசியல் தமிழகத்தை ஆள்வதால் வாய் மூடி மறைந்து கொண்டார் .

        சின்மயி இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்ததாக தெரிவிக்க பட்டு வந்த ரசிகர்கள் கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

        பிள்ளை பெறுவதற்குரிய வைத்திய முறையை மேற்கொண்ட பாடகி சின்மயி இப்பொழுது இந்த இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார் .

        ஒரு ஆண் ,ஒரு பெண் என இரு சிசுக்களை ஒரே
        தடவையில் பெற்று தாயாகியுள்ளார் சர்ச்சை நாயகி சின்மயி .

        எட்டு வருடமாக குழந்தை இன்றி ஏங்கி தவித்த சின்மயி இப்பொழுது குஷியில் உறைந்துள்ளார் .

        டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்நது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பாடகி சின்மயி .

          Posted in சினிமா

          நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

          நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

          பிரபல நடிகை நயன்தாரா விக்கினேஸ் சிவனை நீண்ட காலமாக காதலித்து வந்தார் ,அவரை தற்போது முறைப்படி திருமணம் புரிந்த நிலையில் முதலிரவை கொண்டாட தாய்லாத்திற்கு பயணித்துள்ளனர்.

          அங்கே கொட்டல் ஒன்றில் நயன்தாரா தாலியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


          நயன்தாரா விக்கினேஸ் சிவன் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுப்ப பட்டு வந்த நிலையில் தற்போது அது மகிழ்ச்சிகரமாக முடிவடைந்துள்ளது.

          இவ்வாறு கூடி குலவி திருமண செய்தவர்கள் பின்னாட்களில் விவகாரத்து புரிந்து விடுகின்ற நிலைகள் காணப்படுகின்றன .

          அதுபோல நயன்தாரா காதல் திருமணம் நிலைத்து நிற்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

          விக்கினேஸ் சிவன், நயன்தாராவின் மக்கள் அறிந்த மூன்றாவது காதலன் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

          நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம் அட விடுங்கப்பா அனுபவிக்கட்டும் சிறுசுகள் ,இளசுகள்.

            Posted in சினிமா

            சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்

            சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்

            தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் பிரபல நடிகை
            சமந்தவாகும் ,சமந்தாவின் அபாரா நடிப்பினால் சமந்தா நடித்த படங்கள்
            அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது

            மக்கள் மத்தியில் கொண்டாடப் படும் ஒருவராக சமந்தா விளங்கினார் தற்போது
            வெளியாகியுள்ள கவர்ச்சி படங்களினால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
            இந்த காட்சிகளில் உள்ளது சம்பந்தவா என வாயடைத்து போயுள்ளனர் ,

            படு கவர்ச்சியாக சமந்தா கொடுத்துள்ள கவர்சிகரமான காட்சிகள்
            ரசிகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
            சமந்தாவா என பிராமிக்கும் அளவிற்கு தனது உடல் காட்சிகளை அச்சமின்றி தெளிவாக காண்பித்துள்ளார் இதுவே ரசிகர்கள் வாயடைத்து போனதற்கு காரணமாக உள்ளது

            சேலையில் தாய் போல வளம் வந்த சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி காட்சிகள் ஊடாக ராசிக்கர்கள் மனதில் செக்ஸ் நாயகி போல உருவெடுத்துள்ளார் ,

            இது போன்ற காட்சிகளை மேலும் தமக்கு காண்பியுங்கள் என ரசிகர்கள் பட்டாளம் சமுக வலைத்தளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்

            அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து கிறங்கடித்த பிரபல நடிகை சமந்தாவினது அரைகுறை ஆடையணிந்த காட்சியமைப்பு ரசிகர்களது மனது குழப்பி தூக்கத்தை கெடுத்துள்ளது

            இது போன்ற காட்சிகள் மீள் எப்பொழுது வெளியிடுவார் என ஏங்க வைக்கும் அளவிற்கு நடிகை சமந்தா கவர்ச்சி மூலம் ரசிகர்களை கட்டி போட்டு விட்டார்

            சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்

            திரைப்படத்திற்கும் நுழையும் முன்பு தாய்மையை வெளிப்படுத்தும் நடிகைகள் பட வாய்ப்புக்கள் குறைந்து வரும் நிலையில் கவர்ச்சி நாயகிகளாக மாறி தாராள கவர்ச்சி நிலைக்கு சென்று திரையுலக பாதையை புரட்டி போட்டு விடுகின்றனர்

            தற்போது அந்தப்புர பக்கங்களை கவர்ச்சியின் ஊடக காட்டிய நடிகை சமந்தாவுக்கு பட வாய்ப்புகளை குவிந்து வருகிறது
            விரைவில் நீச்சல் உடை காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் இவரது அந்தப்புர நாடிப்பையும் கண்டு மகிழலாம் என ரசிகர் பட்டாளம் காத்து கிடக்கிறது

            இது நடிகை சமந்தாவா எனும் அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ள சமந்தாவுக்கு நடந்தது என்ன என்ற கேள்வியையும் மக்கள் மன்றம் எழுப்பி வருகிறது

            ஈழ தமிழருக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தும் தொடரில் நடித்து சர்ச்சையில் சிக்கி கொண்டார் நடிகை சமந்தா

            சர்ச்சை காட்சிகளில்,நடித்த சமந்தாவின் செயலினால் கோபம் உற்றுள்ள தமிழர்கள் இத்துடன் இவர் சினிமாவில் இருந்து காணமல் போய்விடுவார் எனவும் அதற்கான முன்னோட்டமே இந்த அலங்கோல காட்சி என அடித்து விடுகின்றனர்

            நம்ம நடிகை சமந்தாவா இது என கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு அதிர்ச்சியில் ரசிகர்களை உறைய வைத்துள்ள சமந்தாவினது இந்த கலக்க வைக்கும் கவர்ச்சிகர காட்சிகள் யோர் தாங்க .

              Posted in சினிமா

              மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை

              மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை

              மாலைதீவில் தென் இந்தியாவின் பிரபல நடிகை Divyangana Jain பீச் ஒன்றில் நீச்சல் உடையில் கலக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது

              மாலைதீவுக்கு விடுமுறைக்கு பயணித்த நடிகை Divyangana Jain நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி கரமாக தனது காட்சி படங்களையே பிடித்து வெளியிட்டுள்ளார்

              மலேசிய நீச்சல் குளத்தில் மல்லு கட்டிய நடிகையின் இந்த காட்சிகளை சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இவரது பரம ரசிகர்கள்,

              குளியல் காட்சியில் நடிகை காண்பித்த அட்டகாச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது சும்மா சொல்லப்படாது அம்மணி அட்டகாசம் அசத்துறாங்க என குசுபம்பர்கள் குலாவி மகிழ்கின்றனர்

              பல ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை நடிகை Divyangana Jain சாரும் இந்த காட்சிகளுக்கு மத்திய அரசால் ஆவ்ர்டு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கினறனர்

              இதன் ஊடக எனினும் பத்மபூஷன விருது கிடைக்க வேண்டுவதாக சிரிக்க வைக்கும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர் நமட்டு ரசிப்பு ரசிகர்கள்

              மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை

              பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்த நடிகை ,மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து வீட்டில் ஒருவராக ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டு விட்டார்

              மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை

              அவரது இந்த கவர்ச்சி காட்சிகளை கண்ணுற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
              ரசிகர்களை ஏங்க வைத்து தனது மறு காட்சிகளை காண்பிக்க தயராகி வரும் நடிகையின் அடுத்த வெளியீட்டுக்கு காத்துள்ளது ஒரு கூட்டம்

              கொரனோ காலத்தின் பின்னர் பட வாய்ப்பை இழந்த பல நடிகைகள் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சி காட்டும் படங்களையே வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலை வீசி வந்தனர்

              அவ்விதம் மேலும் பல படங்களில் நடித்திட தாம் தாராளம் காட்டிட தயார் என்ற வெளிப்படையான அறிவிப்பை இந்த மலேசியா பீச்சில் மல்லு கட்டும் காட்சிகள் ஊடக தெரிவித்துள்ளார்

              விடயத்தை தெரிவித்து விட்டோம் இனி நீங்கள் விடயத்தை காவி வாருங்கள் ,நீங்கள் கூறுவதை போன்று நடிக்க நாங்கள் தயார் என்ற பகிரங்க அறிவிப்பையும் நடிகை வெளியிட்டு விட்டார்

              இதுவே இப்பொழுது நடிகைகள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் வியாபார தொழிலாக மாறிவிட்டது .

                Posted in சினிமா

                நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                ஹிந்தி திரையுலககில் சூப்பர்ஸ் டாராக வலம் வரும் பிரபல, ஷாருக்கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                கொரனோ தொற்றுக்கு உள்ளான ஷாருக்கான் தற்போது தன்னை தானே சுய தனிமை படுத்தலுக்கு உட் படுத்தியுள்ளதக தெரிவித்துள்ளார்

                நம்ம தலைக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள செய்தி தீவிர ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                தலைவா விரைவில் நலம் பெற்று எம்மை வந்து சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் ரொக்கட் போல பறக்கிறது

                மேலும் இவரது ரசிகர்கள் சிலர் ஆலயம் சென்று சாருக்கான நலம் பெற வேண்டி வழி பாட்டிலும் ,விசேட ஆராதனைகளும் செய்த வண்ணம் உள்ளனர்

                இதில் விசித்திரம் என்னவென்றால் பெண் ஒருவர் ஷாருக்கான் நலம் பெற்று திரும்பும் வரை தான் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணப் போவதாக கருத்து பகிர்ந்துள்ளார்

                நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                ஷாருக்கான் ஹிந்தியில் மட்டுமல்லாது ஷாருக்கான் தமிழ் திரைபடங்களிலும் நடித்துள்ளார் ,இவர் நடித்த தமிழா படங்கள் சிலது தமிழகத்தில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது

                ஒரு மொழியில் மட்டும் அல்லாது பல மொழிகளிலும் ஷாருக்கான் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

                தையா தையா என்ற தமிழ் பாடல் இன்றும் செம் கிட்டாக உள்ளது ,அதில் இவரது துள்ளல் நடன ஆடல் ஓடும் ரயிலில் ரயில் தூள் பறக்கும் வண்ணம் அமைய பெற்று இருந்தது

                வயதானாலும் இன்று வரை வாலிபன் போல காட்சி அளிக்கும் சாருக்கானது உடல் கட்டமைப்பு இளம் பெண்களையும் கிறங்க வைக்கிறது ,சாரு என செல்லமாக அழைக்க படும் இந்த மனிதன்

                நடிகராக மட்டும் அல்ல சிறந்த தொழில் அதிபராக விளங்கி வருகிறார் ,அத்துடன் மட்டும் அல்லாது பல நூறு மக்களுக்கும் தொடராக உதவி புரிந்த வண்ணம் உள்ளார்

                அவ்வாறன ஒருவரே இன்று இந்த கொடிய கொரனோ நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ளார் ,விரைவில் ஷாருக்கான் நலம் பெற வேண்டும் என்பது மக்கள் பிராத்தனையாக உள்ளது


                  Posted in சினிமா

                  கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                  கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                  பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

                  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்

                  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

                  கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

                  சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்

                  கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை


                  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

                    Posted in சினிமா

                    அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

                    அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

                    ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                    2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்

                    எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

                    அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

                    இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது

                    எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

                    இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்

                    கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி


                    இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

                      Posted in சினிமா

                      ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்

                      ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்

                      நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      ரஜினி தான் ரியல் டான் என – பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
                      பாராட்டியுள்ளார்


                      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த

                      இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

                      இப்படத்திற்கு இளம் இசை புயல் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

                      இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது.

                      இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

                      இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு. ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த். தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

                      இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,

                      “இந்திய சினிமாவின் “டான்” ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். ரஜனி சாரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும்.

                      உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று நெஞ்சுருகி சிவகார்த்திகேயன் பதிவிட்டிருக்கிறார்.


                      சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        Posted in சினிமா

                        அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு

                        அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு

                        தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, நடித்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                        அண்ணாமலை நடித்த படத்தின் தேதி வெளியீடு ஒத்திவைப்பு
                        அண்ணாமலை
                        அண்ணாமலை நடித்த “அரபி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு

                        ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் ‘அரபி’. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும்

                        விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை

                        பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

                        இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக

                        இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

                        இந்த நிலையில் ‘அரபி’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

                        நடித்த அரபி படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,
                        இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

                          Posted in சினிமா

                          மனைவிக்கு கள்ளத்தொடர்பு- புலம்பும் நடிகர்

                          மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்

                          தன் மனைவியான நடிகை நிஷா ராவலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக நடிகர் கரண் மெஹ்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

                          என் மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்
                          கரண் மெஹ்ரா – நிஷா ராவல்


                          இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு

                          இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நிஷா. இந்தி

                          சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா. அவர் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். கரண் தன்னை தாக்கியதுடன்,

                          தன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி எடுத்துவிட்டதாக காவல் நிலையத்திற்கு சென்றார் நிஷா.

                          இதையடுத்து 31.05.2021 அன்று கோரேகாவ்ன் காவல் நிலையத்தில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரண் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும்,

                          அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் நிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண், பின்னர் ஜாமீனில் வெளியே

                          வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள்.

                          கரண் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அந்த நபரே ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அந்த

                          நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன். பின்னர் மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்.


                          கடந்த 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார் என கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.

                          இவரது இந்த பேச்சு பெரும் சச்சையை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in சினிமா

                            கணவர் மீது நடிகை மோசடி புகார்

                            கணவர் மீது நடிகை மோசடி புகார்

                            கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி.

                            கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை
                            சைத்ரா ஹள்ளிகேரி


                            கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,

                            மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் மூலம் தனது கையெழுத்தை போலியாக போட்டு, தங்க நகை கடன்

                            வாங்கியுள்ளனர். இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

                            சைத்ரா ஹள்ளிகேரி

                            இது தொடர்பாக நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தன்னை

                            அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது 2018-ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

                            அப்போது இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து,
                            புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in சினிமா

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

                              கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


                              இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.

                              இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை

                              கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              கமல் மன்னிப்பு கேட்டு கொண்ட செயல் மக்கள் மத்திதியில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது

                              இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20

                              ரூபாய் செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன். வேற மாதிரி

                              ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

                              நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்

                                Posted in சினிமா

                                விபத்தில் சிக்கிய சமந்தா

                                விபத்தில் சிக்கிய சமந்தா

                                குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.

                                விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா
                                சமந்தா – விஜய் தேவரகொண்டா


                                தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்

                                சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு

                                தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

                                விஜய் தேவரகொண்டா – சமந்தா

                                நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி

                                ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்

                                அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை

                                படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை

                                வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில்

                                படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.


                                இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.