Tag: தளபதிகள்
ஈரான் முக்கிய தளபதிகள் லெபனானில் கொலை
ஈரான் முக்கிய தளபதிகள் லெபனானில் கொலை
ஈரான் முக்கிய தளபதிகள் லெபனானில் கொலை லெபனான் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது
முந்தைய இரவு இஸ்ரேலிய தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது, கிட்டத்தட்ட தினசரி போர்நிறுத்த மீறல்களில்.
ஹெஸ்பொல்லாவுடனான மற்றொரு போர்நிறுத்த மீறலில்
ஹெஸ்பொல்லாவுடனான மற்றொரு போர்நிறுத்த மீறலில் லெபனான் முழுவதும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) வெளிப்புறப்
பிரிவைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டாளர் கொல்லப்பட்ட பலரில் இஸ்ரேலிய இராணுவம் இருப்பதாகக் கூறுகிறது.
வியாழக்கிழமை ஹெர்மல் மாவட்டத்தில் ஹோஷ் அல்-சயீத் அலி சாலையில் ஒரு வாகனத்தைத் தாக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது.
IRGC இன் குட்ஸ் படையின் உறுப்பினராகக் கூறப்படும் ஹுசைன் மஹ்மூத் மர்ஷாத் அல்-ஜவ்ஹாரி, தெற்கு லெபனானின் அன்சாரியா பகுதியில் அவரது
வாகனம் தாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் லெபனானில்
“சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஈரான் இயக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளை” அவர் மேற்கொண்டதாக அது குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு IRGC உடனடியாக பதிலளிக்கவில்லை.
வியாழக்கிழமை பிற்பகல் மற்றொரு இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலை NNA அறிவித்தது, தெற்கு லெபனானின் பின்ட் ஜபீல் மாவட்டத்தில் உள்ள சஃபாத் அல்-படிக் நகர நுழைவாயிலில் ஒரு பிக்அப் டிரக் தாக்கப்பட்டதாகக் கூறியது.
ஒரு சுருக்கமான, தனி அறிக்கையில், தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா உறுப்பினரைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரின் போது ஒரு வருடத்திற்கும் மேலாக எல்லை தாண்டிய தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும்
லெபனான் குழுவிற்கும் இடையேயான போர்நிறுத்தம் நவம்பர் 2024 இல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
புதன்கிழமை பிற்பகுதியில் தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் உள்ள ஜென்னாட்டா நகரில் ஒரு காரை குறிவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில்
ஒரு வழிப்போக்கர் காயமடைந்த சிறிது நேரத்திலேயே வியாழக்கிழமை தாக்குதல்கள் நடந்தன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி
இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி
இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி வைக்கப்பட்டதை யேமன் அதிகாரி மறுக்கிறார்
வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல்களில் யேமன் இராணுவத் தளபதிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஆட்சியின் கூற்றை யேமன் அன்சாருல்லா அதிகாரி மறுத்தார்.
ஏமன் தலைநகர் சனாவில்
ஏமன் தலைநகர் சனாவில் வியாழக்கிழமை இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து,
அன்சாருல்லா அரசாங்கத் தலைமையிலான இராணுவத்தின் தளபதிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஆட்சி ஊடகங்கள் கூறின.
வியாழக்கிழமை தனது படைகள் சனா பகுதியில் உள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இருப்பினும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமைத் தளபதி உட்பட யேமன் தளபதிகளை இந்தத் தாக்குதல் குறிவைத்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகளை யேமன் அதிகாரி நஸ்ர் அல்-தின் அமர் மறுத்தார்.
“காசாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டினால் பொதுமக்கள் இலக்குகள் மற்றும் முழு யேமன் மக்களையும் குறிவைப்பதுதான் நடக்கிறது,” என்று அவர் X இல் பதிவிட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இனப்படுகொலைப் போரில் சியோனிச ஆட்சி
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக காசா பகுதிக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் சியோனிச ஆட்சியின் நிலைப்பாடுகளை யேமன்கள் குறிவைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஆக்கிரமிப்புக்குப் பிறகு வியாழக்கிழமை ஏமன் அன்சாருல்லா பாப்புலர் இயக்கத்தின் அரசியல் அலுவலகம் ஒரு
அறிக்கையில், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவிற்கான நாட்டின் மக்களின் ஆதரவு பாதிக்கப்படாது என்று அறிவித்தது.
ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி
ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி
ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி,கிழக்கு ஈராக்கில் ஐஎஸ் தளபதிகளுடன் நடைபெற்ற சண்டையில் நான்கு பேர் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறு பலியானவர்கள் இரண்டு ஐஎஸ் தளபதிகள் என ஈராக் படைகள் தெரிவித்துள்ளன.
குறித்த கிழக்கு பகுதியில் அதிக கட்டுப்பாட்டுப் பகுதியாக ஐ எஸ் பகுதி காணப்படுகிறது அந்தப் பகுதியில் நுழைந்த ஈராக்கிய ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுதே இரண்டு தளபதிகள் பலியாகியும் ஏனையவர்கள் காயப்படுத்த பட்டும் சிலர் சிறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக்கிய படைகள் தெரிவிக்கின்றன.
தொடர் அமைந்த யுத்தத்தில் பல லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற வருகின்ற நிலையில் தீவிரவாத தாக்குதலினால் தமது நாடு பல பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாக ஈராக் அறிவித்துள்ளது.
எனினும் தமது நாட்டுக்கு மக்களுக்கு எதிராக போராடி வருகின்ற போராட்ட அமைப்புகளை சிதைக்க தாங்கள் ஆரம்பித்துள்ளதாக இப்படி விரட்டுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி,அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா ,அதிரும் வடக்கு இஸ்ரேல் .
கோட்டைக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,மேலதிக செய்திகள் காணொளியில்
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை ,என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக ரைவித்துள்ளது .
பலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியின் கன்யூசிட் பகுதியில் பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இவர்கள் மறைந்து வாழ்ந்த பொழுது ,
அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டதாகவும் ,அதிலேயே அவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க இனவெறி கொண்ட இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கமான ,ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான தாக்குதல் சம்பவம் ஊடக இஸ்ரேல் படைகள் பலமான இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
அவ்வாறு பெரும் இழப்பை சாந்தி வருகின்ற பொழுது ,அவ்விதமான பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஹமாஸ் போராளிகள் முக்கிய தளபதிகளை படுகொலை செய்திடம் , நகர்வில் இஸ்ரேல் படைகள் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
அதன் தொடர்ச்சியாகவே இந்த இரு வீர தளபதிகள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி ,இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூன்று பேர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
இஸ்ரேல் நாட்டினுடைய கட்டட பகுதிகளுக்குள் நுழைந்த நடத்திய திடீர் தாக்குதலில், இஸ்திரேலியா ராணுவத்தினுடைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பலியாக இருந்தார் .
அதனை எடுத்து நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில், இரண்டுக்கும் மேற்பட்ட தளபதி அதிகாரிகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படை நடவடிக்கை
பலஸ்தீனம் காசா பகுதி ஊடாக இஸ்திரேலிய படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர் .
அதனை அடுத்து அந்த ராணுவத்தினரை வழிமறித்து மக்கள் விடுதலை போராளிகள் திடீரென நடத்திய தாக்குதலில், இரண்டுக்கு மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவத்தினரை வழிமறித்து போர்ப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
அதேபோல காசாவின் தெற்கு முனை ஊடாகவும் ஹமாஸ் பகுதி ஊடாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய விசேட படைகளை வழிமறித்து கமாஸ் பலஸ்தீன மக்கள் விடுதலை போர்படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .
அவ்வாறான கூட்டிணைந்த தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று தளபதிகளை ராணுவம் புரிந்துள்ளது இஸ்ரேல் ராணுவத்தினுடைய இந்த நடவடிக்கை இழப்பு இஸ்ரேல் இராணுவத்தினுடைய உளவியல் உரனில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதினால் இதுவரை 38,000க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.
மேலும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இருக்கின்றன 5 லட்சம் வீடுகள் முற்றாக இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் மீளவும் அந்த மக்களை அகதிகளாக எகிப்துல் துரத்தி விடும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
அவ்வாறான வலிந்து தாக்குதலை மேற்கொண்ட வேளையிலேயே முறியடிப்பு தாக்குதலை கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் நடத்தியதில், இந்த மூன்று தளபதிகள் பலியாகி உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .
அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.
இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .
முக்கியமான தளபதிகள் பலி
மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .
தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .
இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .
விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .
போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .
பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.
முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.
ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .
இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.
பலியான எட்டு தளபதிகள்
அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.
அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.
பாரிய படை நடவடிக்கை
கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.
கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .
ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .
ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .
இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி
இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .
மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.
மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்
உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .
தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .
அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .
தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .
காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்
காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .
ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .
கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .
அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி , தமது படைகளை தாமே தாக்கிய இஸ்ரேல் இராணுவம் ,காசா களத்தில் நடந்தேறிய விசித்திர தாக்குதல் .
பாலஸ்தீனம் காசா
பாலஸ்தீனம் காசா ஜபாலியா பகுதியில் படை நகர்வை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய தரை படைகள் தமது படைகளை தாக்கியதில் ஐந்து இஸ்ரேல் தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போர் படைகள் நடத்தி வருகின்ற கோர தாக்குதலில் ,நிலை குலைந்துள்ள தரை படைகள் மிக பெரும் நெருக்கடியை தருவித்து வருகின்றனர் .
ஹமாஸ் போர்
ஹமாஸ் போர் படைகளின் ஒன்றிணைந்த தாக்குதல் காரணமாக ,உளவியல் நிலையில் பாதிக்க பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் சிறுவர் நிலையில் காணும் உள்ள கட்டமைப்பை கொண்ட படைகள் பெரும் இடரை சந்தித்த வண்ணம் உள்ளது மேற்படி இழப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
காசா எல்லை இஸ்ரேல் இராணுவத்தினருக்கு கன்னி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த கன்னி வெடி தாக்குதலில் சிக்கி இஸ்ரேலிய டாங்கி படை சிதறியுள்ளது .12 டாங்கிகள் அழிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் 4 பேர் அவுட் எரியும் இஸ்ரேல் தளங்கள்
இஸ்ரேல் 50 தளபதிகள் கொத்தாக பலி அலறும் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் 50 தளபதிகள் கொத்தாக பலி அலறும் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய 50 தளபதிகள் கொத்தாக பலி .
ஹமாஸ் தாக்குதலில் அலறும் இஸ்ரேல் இராணுவம் ,, ஹவுதி களத்தில்
இறங்கி அடிப்பதால் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
எரியும் கப்பல் கொத்தாக வீழ்ந்த இராணுவ தளபதிகள்
இஸ்ரேலுக்குள் 86 வீடுகள் அழிப்பு|கொத்தாக வீழ்ந்த 13 தளபதிகள்
அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 தளபதிகள் ஓடும் இராணுவம்
அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 தளபதிகள் ஓடும் இராணுவம்
அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள்,
ஓட்டம் பிடிக்கும் இராணுவம் ,திணறும் அதிகாரம் ,
எதிரி ஏவுகணை தாக்குதல் முக்கிய தளபதிகள் பலி
எதிரி ஏவுகணை தாக்குதல் முக்கிய தளபதிகள் பலி
எதிரி நடத்திய ஏவுகணை தாக்குதல் , வெடித்து பறந்த ஏவுகணைகளினால் எரியும் வீடுகள் கார்கள் , முக்கிய தளபதிகள் 8 பேர் பலி ,
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
இஸ்ரேல் 2 தளபதிகள் பலி|எகிறிய இஸ்ரேல் இழப்பு
இஸ்ரேல் 2 தளபதிகள் பலி|எகிறிய இஸ்ரேல் இழப்பு
இஸ்ரேல் 2 தளபதிகள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளனர் .
வடக்கு காசா வழியாக முன்னறிய முக்கிய படையணிகள் பலத்த அடி வாங்கியுள்ளனர் .
இஸ்ரேலுக்கு மிகபெரும் இழப்பு .குறிவைத்து வீழ்த்த படும் தலைகள் ஊடாக காணமுடிகியது .
வாய் சொல்லில் வீரர் என்பதாக இஸ்ரேல் இழப்பு எடுத்து காண்பிக்கிறது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கருங்கடல் பகுதியி அமைந்துள்ள ரஷ்ய கடல்படை தளம் தாக்கி அழிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கடற்படை தளத்தின் முக்கிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட 34 தளபதிகள் மரணம்.
நூற்றுக்கு மேற்பட்ட படைகள் காயம் , ஊடுருவியா விமானங்கள் துரதியடிப்பு














































