பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு

பொலனறுவை ஓங்கம பகுதியில் இசை குழு பயணித்த பேரூந்து ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ,இசை குழுவை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் .

பொலனறுவை பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, வீடு திரும்பிய அதே இசைக்குழுவை சேர்ந்த சாரதி ஒருவரே பேரூந்தை செலுத்தி வந்துள்ளார் .

அதன் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது .

பேரூந்து தலைகீழாக கவிழ்ந்த பொழுதும் அதில் பயணித்த இசை குழு உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர் .

மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சி நடத்திய இசை குழு, பேரூந்து விபத்தில் சிக்கிய சம்பவம் ,அந்த இசை குழு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

லண்டனில் கவிழ்ந்த பேரூந்து - மாணவர்கள் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

பிரிட்டன் புறநகர் பகுதியில் மாணவர்களை காவிய படி பயணித்த பேரூந்து திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .

https://www.youtube.com/watch?v=dyCy0zmnpMw

இதன் போது அதில் பயணித்த மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர் .


காயமடைந்தவர்களில் சிலர் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

இந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மாணவர்களை உல்லாச விடுமுறைக்கு அழைத்து சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது .இதனால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

பாதிக்க பட்ட மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் என்ன பதில் கூற போகிறது ..?

முகமலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்

முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் பயணித்து கொண்டிருந்த பேரூந்து ஒன்று ,முகமாலை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி பேரூந்து கவிழ்ந்தது .

இந்த பேரூந்து விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் பாளை,கிளிநொச்சி,யாழ்ப்பாண மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க

    Posted in உலக செய்திகள்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    ஈரான் West Azarbaijan பகுதியில் ஆடம்பர சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் காட்டு பாட்டை

    இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த இரண்டு ஊடக நபர்கள் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

    விபத்தில் சிக்கிய பேருந்தின் பிரேக் செயல் பட மறுத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்

    கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
    பேரூந்து கவிழ்ந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      கவிழ்ந்த பேரூந்து – தப்பிய பயணிகள்

      ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்தியில் தனியார்

      பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

      டெம்பஸ்டோ ஹைட்றியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த

      சிட்டிரைடர் ரக பஸ் இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.

      டெம்பஸ்டோவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த பஸ் ரொசல்ல சந்தியில் ஹட்டன் பிரதான வீதிக்குள்ள நுழைய முற்பட்ட போது

      சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்நோக்கி சென்று குடைசாந்துள்ளது.

      கவிழ்ந்த பேரூந்து
      கவிழ்ந்த பேரூந்து