Posted in Uncategorized

கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்


கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்

வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து


Oahu, Hawaii கடல் பகுதியில் தரை இறக்க பட்டது ,இதில் விமானி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

மேற்படிசி விமானத்தை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு வருகின்றனர்

மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in Uncategorized

    தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

    தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து

    Posted in உளவு செய்திகள்

    இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

    இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

    இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்

    நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்

      இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது

      ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா


      போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது

      தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்

      அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்

      மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .

      அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,

      உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது

      இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
      இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
        Posted in உளவு செய்திகள்

        ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

        ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

        லிபியாவின் தர்ஹுனா விமான நிலையத்தில் தரை இறங்கிய இராணுவ அண்டனோ ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

        விமானம் விமான தளத்தில் தரை இறங்கிய பொழுது , விமானத்தை நோக்கி

        பாய்ந்து வந்த ஏவுகணை குறி தவறாது சுட்டு வீழ்த்தியது .
        இந்த ஏவுகணை பட்டு விமானம் முற்றாக வெடித்து சிதறியது .

        இதில் இருந்த இராணுவத்தினர் அனைவரும் பலியாகியுள்ளனர்

        குறித்த விமானத்தில் மருத்துவ பொருட்களே எடுத்து வரப்பட்டது என லிபியா அரசு தெரிவித்துள்ளது ,ஆனால் துருக்கி ,மற்றும்

        துருக்கிய ஆதரவு படைகள் இதில் ஆயுதங்கள் எடுத்து வரப்பட்ட விமானத்தை தாம் தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

        இந்த விமானத்தில் ஆயுதங்கள் எடுத்து வரப்படுகின்றன ,இந்த நிமிடத்திற்கு

        விமானம் இங்கே தரை இறங்கும் என்ற தகவலை வழங்கியது யார் ..?

        இதில் இரட்டை உளவாளிகள் உள்ளனர் என்ற பெரும் கேள்வியோடு பயணிக்கிறது

        இந்த விமான அழிப்பு .சட்லைட் படங்கள் இந்த விமானம் முற்றாக அழிக்க பட்டதை தெளிவாக காட்டுகிறது .

        இரு தரப்பிலும் இடைவிடாது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன ,தொடர்ந்து

        வேகம் பெறும் இராணுவ முனைப்புக்கள் வரும் நாட்களில் பெரும் போரை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

        ஆயுதங்கள் காவி சென்ற
        ஆயுதங்கள் காவி சென்ற
        Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

        லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

        லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

        பிரிட்டனின் பல்லாண்டுகளாக வசித்து வந்த ஜமேக்கா நாட்டை சேர்ந்த ஐம்பது பேர் அடங்கியவர்களை விசேட

        சால்டர் விமானம் மூலம் நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட்டது .

        இவ்வாறு நாடு கடத்தலுக்கு உள்ளானவர்கள் ,போதைவஸ்து ,பாலியல் துஷபிரோயகம் ,மேலும் பல குற்ற சாட்டுக்கு

        உள்ளானவர்கள் எனவும் இவர்கள் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்க பட்டு தண்டனை பெற்று வந்த

        நிலையில் இவர்களை நாடு கடத்த தாம் முயற்சிப்பதாக குடிவரவு குடியகல்வு அமைச்சராக விளங்கும் பிரிட்டி பட்டேல் தெரிவித்துள்ளார்

        எனினும் நீதிமன்றின் இறுதி நகர்வால் இந்த விமானம் பயணம் இரத்து செய்ய பட்டுள்ளது

        இதுபோலவே இலங்கையர்கள் சில நாடுகளில் இருந்து நாடு கடத்த பட்டனர் என்பது குறிப்பிட தக்கது

        இந்த நாடு கடத்தலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்

        லண்டனில் இருந்து

        Home Secretary Priti Patel said those on the flight included serious offenders

        Home Secretary Priti Patel said those on the flight included serious offenders
        Posted in உலக செய்திகள்

        விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

        விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

        ஈரான் தலைநகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானத்தில் பலியான சுமார் 180 பேரில் கணிசமான அளவு உடல்கள் மீட்க பட்டுள்ளன .

        அவ்வாறு மீட்க பட்ட சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் கையளிக்கும் நகர்வுகள் முடக்கிவிட பட்டுள்ளன .

        இந்த விமானம் ஈரான் இராணுவத்தால் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக் புதிய விளக்க கொடுத்துள்ளது ,

        மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்த படும் காட்சி போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

        விமான விபத்தில்
        Posted in உலக செய்திகள்

        விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

        விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

        ஈரான் வான் எல்லையில் வைத்து உக்கிரேனிய போயிங் 737 ஏயர் பஸ் விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கியது .

        இந்த விமானம் இயந்திர கோளாறால் என்று முன்னரும் ,பின்னர் ஏவுகணை தாக்குதல் எனவும் ,அதனை ரசியாவே மேற்கொண்டது எனவும் ஊடகங்களில் பர பரப்பாக பேச பட்டன ,

        ஆனால் இவை யாவும் வதந்தி எனவும் ,ஈரானின் புரட்சி காவல் படையை இழிவு படுத்தும் நோக்க கொண்ட பதிவுகள் இவை என சுட்டி காட்டிய ஈரான் .

        இந்த விமானம் எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது ,அப்பொழுது வேறு நாட்டு விமானங்களும் அவ்வேளை அதே பாதை வழியாக பறந்து சென்றன .

        ஒரு விமான விபத்தை மட்டும் வைத்து இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது .

        மேலும் மீட்க பட்ட கறுப்பு பெட்டி அதில் உள்ள தரவுகளை பிரித்து எடுக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,எம்முடன் உக்கிரேன் நாட்டு அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .read more

        மேலதிக சிறப்பு உதவி தேவை ஏற்பட்டால் அந்த கறுப்பு பெட்டியை பிரான்சிடம் நாங்கள் ஒப்படைப்போம் என

        ஈரானின் சிவில் விமான அமைப்பின் தலைவரும் துணை போக்குவரத்து அமைச்சருமான அலி அபெட்ஸாதே சற்று முன்னர் தெரிவித்துளளார் .

        அப்படி என்றால் கறுப்பு பெட்டி கைமாற போகிறது .ஆடு களத்தில் அமெரிக்கா என்ன சொல்ல போகிறது ..?

        விமானத்தை நாங்கள் சுடவில்லை

        விமானத்தை நாங்கள் சுடவில்லை