Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டன் நிதியமைச்சர் நீக்கம் ஆளும் கட்சிக்குள் மோதல்
பிரிட்டன் நிதியமைச்சர் நீக்கம் ஆளும் கட்சிக்குள் மோதல்
பிரிட்டன் ஆளும் அரசின் அங்கம் வகித்து வந்த நிதி அமைச்சர் அதிரடியாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .
வரி குறைப்புகளினால் ஏற்பட்ட பொருளாதார தளம்பல் ,மற்றும் கொந்தளிப்பு காரணமாக இவர் ஆளும் பிரதமர் அம்மணியால் அதிரடியாக நீக்க பட்டுள்ளார் .
பிரதமராக வென்றுவிட பல முன்மொழிவுகளை வழங்கினார் ,அனால் தற்போது அவை தோல்வியில் முடிவுற்றுள்ளன .
இவர் பல நிதி ,கையாடல்களை மேற்கொண்டு தவறான பரப்புரைகளை மேற்கொண்டுவந்தார் .
அதுவே பிரிட்டன் நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டு இருக்கும் என கருத பட்டது ,பிரிட்டனில் ஆறு வாரத்தில் பதவி விலக்க பட்ட நிதி அமைச்சராக ஆப்ரிக்க நிதியமைச்சர் விளங்கி சாதனை படைத்துள்ளார் .
உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியா இராணுவம் ,தற்பொழுது உக்கிரேன் பெண்களை கடத்தி சென்று , ஆயுத முனையில் கற்பழித்து வருவதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான பலமான தாக்குதல்கள் குறைக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
ஆனால் தற்போது பெண்களை இலக்கு வைத்து ரசியா இராணுவம் கற்பழித்து வருவதாக உக்கிரேன் ,மற்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
ரசியா இராணுவத்தின் முக்கிய மூலோபாய நகர்வுகளில் ,இந்த கற்பழிப்பு ஒன்று என்கிறது ஐக்கிய நாடுகள் சபை .
ரசியா இராணுவத்தின் இந்த கற்பழிப்புக்கு எதிராக .உக்கிரேன் பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்கள் மற்றும் போராளி பெண்களை, கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தாமை இங்கே கவனிக்க தக்கது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
ரசியா நாட்டின் மீது உக்கிரேன் இராணுவம், ஏவிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
உக்கிரேன் ரசியா எல்லையில் அமையப் பெற்றுள்ள Novyi Oskol பகுதியில் ,உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணைகள் மின்சார மையம் ,மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம், அகோர எறிகணை தாக்குதலை நடத்தியதில் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .
இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பிரிட்டனில் NatWest வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் NatWest வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் பிரபல வங்கியான NatWest தனது 43 கிளைகளை அடித்து பூட்டுகிறது .
NatWest வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பு ,பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே தடவையில் பல மடங்கு வங்கிகளை அடித்து பூட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் போரில் ரசியாவுக்கு ஆதரவாக செயல் பட்ட ,பல செல்வந்தர்கள் சொத்துக்களை அமெரிக்கா பிரிட்டன் இணைந்து முடங்கின .
அவ்விதமான வெளிநாட்டு செல்வந்தர்கள் ,இவ்வாறான தடையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் தமது ,தொழில் துறைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலக்கி வருகின்றனர் .
ஆனால் NatWest வங்கியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை .
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
வெனிசுவேலா நாட்டின் Las Tejerías பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,இதுவரை 50பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேரை காணவில்லை என்கிறது அரசு .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
வீடுகள் மற்றும் கால் நடைகள் , நீரில் மூழ்கி இறந்துள்ள காட்சிகள் காணப்படுகிறது .
வீடுகள் பலநூறு சேதமான நிலையில் காணப்படுகிறது .
நீர் வடிந்த பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி மரணித்தவர்கள் என்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ
Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ
தமிழக தமிழ் தொலைக்காட்சியாக விளங்கி வரும் விஜய் தொலைக் காட்சியில் ,கலந்து சிறப்பிக்கும் நம்ம ஜீபி முத்து அவர்கள், யதார்த்தமாக செயல்படுகிறார் .
இவரது பேச்சை கேட்பதற்கே அதிக தமிழ் மக்கள் தற்பொழுது Bigg Boss Tamil நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர் .
நமது கணிப்பில் நம்மை ஈர்த்தவர்களில் , முதன்மையானவராக ஜீபி முத்து உள்ளார் .
இவர் இந்த விஜய் தொலை காட்சி Bigg Boss Tamil நிகழ்ச்சியில் வெல்ல வேண்டும் என்கின்ற நிலையை தமிழர்கள் அல்லது ரசிகர்கள் எதிர் பார்க்கவில்லை .
மாறாக ஜீபி முத்து இயல்பு நடைமுறை வாழ்வியல் மற்றும் பேச்சு வழக்கு எவ்விதம் உள்ளது என்பதையே, மக்கள் கவனத்தில் கொண்டு ,கண்காணித்து பார்த்து ரசித்து வருகின்றனர் .
இந்த விஜய் தொலை காட்சி Bigg Boss Tamil நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் ,அதிக மக்களின் தலைவனாக ஜீபி முத்து அவர்கள் விளங்குவர் என்பது , ஜீபி முத்து youtube சனலை பார்க்கும் பொழுதுஅவதானிக்க முடிகிறது .
Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ
நான்கு மொழிகளில் youtube சனல் ஆரம்பித்து கலக்கும் , தமிழர் அல்லாத தமிழ் கேப்சும் நபராக ஜீபி முத்து உள்ளார் .
தமிழகத்தில் பிறமொழியாளர்களை அதிகம் வளர்த்து விடுவதில் ,தொலைக்காட்சிகள் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன .
அவ்விதம் தமிழர்களை பிற மொழிகளில் உள்ள ஊடகங்கள் இவ்விதம் வளர்த்து விடுவதில்லை .பிறமொழி ஊடகங்கள் முன்னிலை வகிக்கவில்லை என்பது தன் கவலையான விடயம் .
எனினும் நம்ம பேப்பர் ஐடி புகழ் தலைவர் ஜீபி முத்து அவர்கள் நடவடிக்கைகள் பார்த்து ரசிக்கும்படியாக உள்ளது .அவ்விதம் இந்த Bigg Boss Tamil நிகழ்ச்சியில் காணப்படுகிறது .
இலங்கை தமிழ் பெண் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்ற படுவார் என்பதை நிகழ்கால விடயங்கள் கட்டியம் இடுகின்றன .
இலங்கையர்களை கேவலக பார்க்கும் நிலையிலேயே விஜய் தொலைக்காட்சி உள்ளது என்பது, கடந்த கால விஜய் தொலைக்காட்சி நிகழ்வுகள் காண்பித்துள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது .
ஜீபி முத்து மற்றும் இலங்கை தமிழ் பெண் ஜனனி நிகழ்வுகள் ,எதுவரை செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
பலஸ்தீனம் மேற்குக்கரை மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
தமது உளவு விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக ,இஸ்ரேல் இராணுவம் முந்தி கொண்டு அறிவித்துள்ளது .
ஆனால் மேற்கு கரையில் உள்ள ,போராளிகள் அமைப்போ தாமே சுட்டு வீழ்த்தியுள்ளதாக உரிமை கோரி வருகின்றனர் .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
பல்லாயிரம் அப்பாவி மக்களை ஆண்டு தோறும், இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்து வருகிறது .
திட்டமிட்டு மிக பெரும் இன அழிப்பு ஒன்றை ,யூத இராணுவ வெறியர்கள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆனால் இந்த யூத இனவெறியர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அமைதியாக உள்ளது .
உலக நாடுகளை ஆளும் மிக முக்கிய முதலைகளாக ,இந்த யூதர்கள் உள்ளதினால் ,இந்த அவல நிலை ஏற்பட்டுஉள்ளது என படுகிறது .
இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .
பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .
சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
வெனிசுவேலா நாட்டில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
ரசியா கிரேமியாவை இணைக்கும் கடல் வழி பாலத்தில் ,பயணித்த எரிபொருள் ரயிலை, இலக்கு வைத்த உக்கிரேன் தாக்குதல் நடத்தியது.
மேற்படி தாக்குதலை தாம் நடத்தவிலை என உக்கிரேன் மறுப்பு தெரிவித்து வந்தது .
இவ்வாறான நிலையில் ,ரசியா உளவு பிரிவு கிரிமியா பாலத்தின் , தாக்குதல் மூளையாக செயல் பட்டது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சின் , உளவுத்துறை தலைவரே பொறுப்பு என அறிவித்துள்ளது .
ரசியாவின் நேரடி இலக்கிற்குள் ,உக்கிரேன் பாதுகாப்பபு மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோர் படியிலப்பட்டுள்ளனர் .
மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலை, ரசியா உக்கிரேன் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
ரசியா உக்கிரேன் மீது நடத்தி வரும் போரில் ,உக்கிரேன் இராணுவத்தால் அழிக்க பட்ட ,டாங்கிகளை ,உக்கிரேன் இராணுவம் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது .
அவ்வாறு வைக்க பட்ட டாங்கிகள் மேலே ,உக்கிரேனிய மக்கள் ஏறியாடும் ,காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .
ரசியாவுடன் போராடி தாமே வென்றுவிட்டோம் என ,இறுமாப்பு செய்து வரும் உக்கிரேன் ,அடிமேல் அடிவாங்கியும் ,நாங்களே வீரர்கள் என கொக்கரித்த வண்ணம் உள்ளனர் .
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முதுகின் மேல், ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன் ,விரைவில் தோல்வியை சந்திக்க போகிறது .
எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உக்கிரேன் முழுவதும் ,ரசியாவிடம் வீழ்ந்து விடும் என அடித்து கூறலாம் .
அதற்கு முன்னர் மக்கள் செய்திடும் இந்த காட்சிகளை பாருங்கள் .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .
அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .
எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .
சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .
இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .
மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .
இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
பிரபல நடிகை நயன்தாராவுக்கு இரட்டைகுழந்தை பிறந்துள்ளது என விக்கின்ஸ் சிவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் .
நயன்தாரா விக்கினேஸ் சிவனுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகும் வேளையில் ,இந்த குழந்தை பிறந்துள்ளது ,ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஐந்து மாத்திற்கு சினிமா நடிகைகளுக்கு குழந்தை, பிறக்குமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர் .
ஏதோ ஒண்ணு நடக்குது பார்த்து சிரிச்சிகிட்டு போக வேண்டியது தான் , என்கின்ற சீமான் டயலாக் நினைவுக்கு வருகிறது .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு
பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு
பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் பேரது விபரங்கள் ,திருட
பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது .
உலகில் அதிக மில்லியன் மக்கள் பாவனைக்கு உட்படுத்தி வரும் பேஸ்புக்கில் ,கணக்கு வைத்துள்ளவர்கள் கடவு சொல்லு ,மின் அஞ்சல் மற்றும் முக்கிய அவர்களது தனி பட்ட விபரங்கள் யாவும் திருட பட்டுள்ளது என்கிறது பேஸ்புக் .
இந்த திருட்டானது ஆப்பிள் கைபேசி மற்றும் கூகிள் ப்ளை ஸ்ட்ரோரில் ,பதிவிறக்கம் செய்ய பட்டு அதன் ஊடக இந்த திருட்டு இடம் பெற்றுள்ளது .
இந்த ஆப்பிளிகேஷன்கள் யாவும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய பட்டுள்ளது.
பத்துக்கு மேலானவை மிகவும் போலியானது எனவும் ,அவை ஊடாகவே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது என்கிறது பேஸ்புக் .
பேஸ்புக் பயனாளர்கள் ஒரு மில்லியன் விபரங்கள் திருட்டு
அதனால் தற்போது ஐபோன் உள்ளிட்டவை புதிய பாதுகாப்பு பொறிமுறை வடிவமைப்பையும் ,அப்பிளிக்கேசனை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது ..
மேலும் இவ்வாறு நடத்த பட்ட போலியான யாவும் நீக்க பட்டு ,புது பாதுகாப்பு விடயங்கள் பொறிக்க பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது .
தமது கணிப்பின் பிரகாரம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களது விபரங்கள் திருட பட்டுள்ளது என்கிறது பேஸ்புக் .
நம்மவர்கள் தமது முழு விபரங்களையும் பேஸ்புக் போன்ற, சமுக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர் .
இதன் ஊடாக அவர்களது பெயரில் திருடர்கள் வங்கிகளில் இருந்து பணம் பெறுதல் மற்றும் ,முக்கிய சில விடயங்களை இவர்களை அறியாது செய்து விடுகின்றனர் .
மேலும் அதே பேஸ்புக் பாவனையாளர்களுக்கு, உங்கள் கடவு சொல்லை இதில் மீளவும் டைப் செய்யுங்கள் என்கின்ற புதிய விடயம் காண்பிக்க படுகிறது .
அவ்வாறு நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்கும் பொழுது, உங்கள் கடவு சொல்லை ,மின் அஞ்சலை மீள செலுத்துங்கள் என கேட்டால் ,அதில் அழுத்தி விடாதீர்கள் .
அந்த இணைப்பை நீக்கி விட்டு புதிய இணைப்பை ஏற்படுத்தி செய்து கொள்ளுங்கள் .
பேஸ்புக் பயனாளர்களே இன்றே உங்கள் கட்வு சொற்களை மாற்றி விடுங்கள் .
எச்சரிக்கையாக இருங்கள் .கைப்பேசிகளில் ,கணனிகளில் உள்ள குக்கி என்பனவற்றை அழித்து .புதிதாக பதிவிடுங்கள் என்கிறது தொழில் நுட்பம் தெரிந்த வட்டாரங்கள் .
உங்கள் விபரங்களில் மிக முக்கியமானதை பேஸ்புக் போன்ற சமூக வழங்குவதை தவிர்ப்பது சிறந்தது.
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்
தமிழகம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்தி மளிகை கடைக்காரரை நான்காவது திருமணம் முடித்துள்ளார் இளம் பெண் ஒருவர் .
திருமணம் முடித்த இவர் மேலும் பல ஆண்களுடன் பேசி வந்ததை கண்ணுற்ற நான்காவது புதிய கணவர் ,புது மனைவியை கண்டித்துள்ளார் .
இவரது கண்டிப்பால் ஆத்திரமுற்ற புது மனைவி ,அவரது வீட்டில் இருந்த முப்பது பவுன் நகை மற்றும் ,இரண்டு லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளார் .
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்
புதிய மனைவி தப்பி ஓடிய நிலையில் ,காவல்துறையில் சென்று புகார் அளித்த நநான்காவது கணவரின் புகாரின் அடிப்படையில் ,இரண்டாவது கணவர் வீட்டில் வசித்து வந்த புது மனைவியை போலீசார் மடக்கி பிடித்தனர் .
பேஸ்புக் மூலம் நபர்களை இலக்கு வைத்து பழகி ,இந்த மோசடியில் இவர் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
ஆண்களே யாக்கிரதை இப்படியும் பெண்கள் வலை வீசிறாங்க ஏமாந்திடாதீங்க.























































