உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
ரசியா நாட்டின் மீது உக்கிரேன் இராணுவம், ஏவிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
உக்கிரேன் ரசியா எல்லையில் அமையப் பெற்றுள்ள Novyi Oskol பகுதியில் ,உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணைகள் மின்சார மையம் ,மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம், அகோர எறிகணை தாக்குதலை நடத்தியதில் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்








