பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்
தமிழகம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்தி மளிகை கடைக்காரரை நான்காவது திருமணம் முடித்துள்ளார் இளம் பெண் ஒருவர் .
திருமணம் முடித்த இவர் மேலும் பல ஆண்களுடன் பேசி வந்ததை கண்ணுற்ற நான்காவது புதிய கணவர் ,புது மனைவியை கண்டித்துள்ளார் .
இவரது கண்டிப்பால் ஆத்திரமுற்ற புது மனைவி ,அவரது வீட்டில் இருந்த முப்பது பவுன் நகை மற்றும் ,இரண்டு லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளார் .
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் முடித்த மனைவி நகை பணத்துடன் ஓட்டம்
புதிய மனைவி தப்பி ஓடிய நிலையில் ,காவல்துறையில் சென்று புகார் அளித்த நநான்காவது கணவரின் புகாரின் அடிப்படையில் ,இரண்டாவது கணவர் வீட்டில் வசித்து வந்த புது மனைவியை போலீசார் மடக்கி பிடித்தனர் .
பேஸ்புக் மூலம் நபர்களை இலக்கு வைத்து பழகி ,இந்த மோசடியில் இவர் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
ஆண்களே யாக்கிரதை இப்படியும் பெண்கள் வலை வீசிறாங்க ஏமாந்திடாதீங்க.
- முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
- கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
- மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape
- ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video
- காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|