இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
பலஸ்தீனம் மேற்குக்கரை மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
தமது உளவு விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக ,இஸ்ரேல் இராணுவம் முந்தி கொண்டு அறிவித்துள்ளது .
ஆனால் மேற்கு கரையில் உள்ள ,போராளிகள் அமைப்போ தாமே சுட்டு வீழ்த்தியுள்ளதாக உரிமை கோரி வருகின்றனர் .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
பல்லாயிரம் அப்பாவி மக்களை ஆண்டு தோறும், இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்து வருகிறது .
திட்டமிட்டு மிக பெரும் இன அழிப்பு ஒன்றை ,யூத இராணுவ வெறியர்கள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆனால் இந்த யூத இனவெறியர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அமைதியாக உள்ளது .
உலக நாடுகளை ஆளும் மிக முக்கிய முதலைகளாக ,இந்த யூதர்கள் உள்ளதினால் ,இந்த அவல நிலை ஏற்பட்டுஉள்ளது என படுகிறது .
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

- கடல் முற்றுகை தொடர்ந்தால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ஈரான்

- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்









