வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

ரூவாண்டாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 129 பேர் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ..

தொடர்ந்து வெள்ளம் அடித்து பாய்வதால்
மக்கள் சொத்துக்கள் வீதிகள் என்பன
அழிந்த நிலையில் காணப்படுகின்றன .

மீட்பு பணிகள் மந்த கதியில் தொடர்கின்றன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்

வெனிசுவேலா நாட்டின் Las Tejerías பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,இதுவரை 50பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் டசின் பேரை காணவில்லை என்கிறது அரசு .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

வீடுகள் மற்றும் கால் நடைகள் , நீரில் மூழ்கி இறந்துள்ள காட்சிகள் காணப்படுகிறது .

வீடுகள் பலநூறு சேதமான நிலையில் காணப்படுகிறது .

நீர் வடிந்த பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த வெள்ள பெருக்கில் சிக்கி மரணித்தவர்கள் என்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .