உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியா இராணுவம் ,தற்பொழுது உக்கிரேன் பெண்களை கடத்தி சென்று , ஆயுத முனையில் கற்பழித்து வருவதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான பலமான தாக்குதல்கள் குறைக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
ஆனால் தற்போது பெண்களை இலக்கு வைத்து ரசியா இராணுவம் கற்பழித்து வருவதாக உக்கிரேன் ,மற்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
ரசியா இராணுவத்தின் முக்கிய மூலோபாய நகர்வுகளில் ,இந்த கற்பழிப்பு ஒன்று என்கிறது ஐக்கிய நாடுகள் சபை .
ரசியா இராணுவத்தின் இந்த கற்பழிப்புக்கு எதிராக .உக்கிரேன் பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்கள் மற்றும் போராளி பெண்களை, கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தாமை இங்கே கவனிக்க தக்கது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்









