Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
பிரபல நடிகை நயன்தாராவுக்கு இரட்டைகுழந்தை பிறந்துள்ளது என விக்கின்ஸ் சிவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் .
நயன்தாரா விக்கினேஸ் சிவனுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகும் வேளையில் ,இந்த குழந்தை பிறந்துள்ளது ,ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஐந்து மாத்திற்கு சினிமா நடிகைகளுக்கு குழந்தை, பிறக்குமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர் .
ஏதோ ஒண்ணு நடக்குது பார்த்து சிரிச்சிகிட்டு போக வேண்டியது தான் , என்கின்ற சீமான் டயலாக் நினைவுக்கு வருகிறது .
லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்
லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்
லண்டனில் நடிகர் அஜித்குமார் 100 கோடி இந்தியா ரூபா மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறார் .
அஜித் படம் ஒன்றுக்கு இருபது கோடி ரூபா வாங்கி வருகிறார் .
ஆனால் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் 105 கோடி ரூபா சம்பளம் வாங்குகிறாராம் .
அந்த பணத்திலேயே லண்டனில் 100 கோடி ரூபாவுக்கு ஆடம்பர வீடு ஒன்றை வாங்க உள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .
லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்
இலங்கையராக விளங்கும் லைக்கா நிறுவனத்தில் அதிக தொகையில் அஜித் சம்பளம் வாங்கிட ஒப்பந்தம் செய்து கொண்டமை .இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை இறுதி போரின் பொழுது ,தமிழர்கள் அரசியல் பிரச்னை தொடர்பில் சர்ச்சையான பதிலினை நடிகர் சங்கம் நடத்திய
போராட்டத்தில் அஜித் தெரிவித்து இருந்தாமை இங்கே சுட்டி காட்ட தக்கது
- நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை

- லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்

- நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

- நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
- மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
- என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி
- இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி
- நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்
- நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்
- சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்
நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகும் நிலையில் உள்ளாராம் .
இவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளதல் தற்போது குழந்தை பெற்று கொள்ளும் ஆசையில் உள்ளாராம் .
அதனால் நயன்தாரா சினிமாவை விட்டு விலகிட உள்ளதாக ,நயன்தாராவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை நயன்தாரா, சினிமாவாய் விட்டு விலகுவதான அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ,பல காதல் தோல்விகள் மத்தியில் ,நடந்து முடிந்த நயன்தாரா திருமண வாழ்வு நிலையாக இருக்குமா என்ற அச்சம், நயன்தாராவுக்கு உள்ள நிலையில் இந்த அதிரடி நகர்வில் நயன்தாரா ஈடுபட்டுள்ளாராம் .
எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தாங்க .
- நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை

- லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்

- நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

- நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
- மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
- என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி
- இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி
- நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்
- நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்
- சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி
என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி
சென்னை ;தென் இந்திய திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கும் கமல் என் எதிரி இவர்கள் தான் என்பதை இடித்துரைக்கின்றார் .
இரத்த தான முகாம் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் ,நான்கு லட்சம் லீட்டர் இரத்தம் தனமாக வழங்க பட்டுள்ளதாக தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .
இவரது இந்த அறிவு சிறந்த நிலையில் பேசும் சொல் வித்தை வீரனின் சொல்லடுக்கு இந்த காணொளியை பார்ப்பவர்களை மிரள வைக்கும்.
என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி
நடிகர் கமல் நடிப்பில் மட்டும் அல்ல சொல் வீச்சு வீசுவதிலும் வல்லவர் என்பதை இதில் கண்ணப்பிக்கின்றார் .
என் எதிரி இவர்கள் தான் என்பதை எதிரே நின்று எதிர்த்து சொல்லும் இவரது அறிவு கூர்மை துணிவு பாராட்ட பெறுகிறது.
என் எதிரி எனக்கு என்ன செய்தார்கள் என்பதையும் ,எப்படி எல்லாம் என் எதிரி என்னை மிரட்டினார்கள் என்பதையும் அப்டியே உரித்து வைக்கிறார் நடிகர் கமல்
நடிகர் கமல் பேசும் அந்த பரபரப்பு பேச்சை ஒருமுறை கேட்டு பாருங்க .
இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி
இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி
பிரபல பாடகி சின்மயி இரட்டை குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார் .
சின்மயி வைரமுத்து மோதலின் பொழுது தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் .
தற்போது வைரைமுத்துவின் அரசியல் தமிழகத்தை ஆள்வதால் வாய் மூடி மறைந்து கொண்டார் .
சின்மயி இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்ததாக தெரிவிக்க பட்டு வந்த ரசிகர்கள் கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
பிள்ளை பெறுவதற்குரிய வைத்திய முறையை மேற்கொண்ட பாடகி சின்மயி இப்பொழுது இந்த இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார் .
ஒரு ஆண் ,ஒரு பெண் என இரு சிசுக்களை ஒரே
தடவையில் பெற்று தாயாகியுள்ளார் சர்ச்சை நாயகி சின்மயி .
எட்டு வருடமாக குழந்தை இன்றி ஏங்கி தவித்த சின்மயி இப்பொழுது குஷியில் உறைந்துள்ளார் .
டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்நது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பாடகி சின்மயி .
நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்
நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்
பிரபல நடிகை நயன்தாரா விக்கினேஸ் சிவனை நீண்ட காலமாக காதலித்து வந்தார் ,அவரை தற்போது முறைப்படி திருமணம் புரிந்த நிலையில் முதலிரவை கொண்டாட தாய்லாத்திற்கு பயணித்துள்ளனர்.
அங்கே கொட்டல் ஒன்றில் நயன்தாரா தாலியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா விக்கினேஸ் சிவன் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுப்ப பட்டு வந்த நிலையில் தற்போது அது மகிழ்ச்சிகரமாக முடிவடைந்துள்ளது.
இவ்வாறு கூடி குலவி திருமண செய்தவர்கள் பின்னாட்களில் விவகாரத்து புரிந்து விடுகின்ற நிலைகள் காணப்படுகின்றன .
அதுபோல நயன்தாரா காதல் திருமணம் நிலைத்து நிற்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
விக்கினேஸ் சிவன், நயன்தாராவின் மக்கள் அறிந்த மூன்றாவது காதலன் என்பது இங்கே குறிப்பிட தக்கது .
நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம் அட விடுங்கப்பா அனுபவிக்கட்டும் சிறுசுகள் ,இளசுகள்.
நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்
நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்
பிரபல நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதிலடி வழங்கியுள்ளார் .
நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது அழைப்பா என்ற கேள்வியை கேட்ட நிருபருக்கு நெத்தியடி பதில் வழங்கிய சீமான் இந்த பேட்டி வைரலாகி வருகிறது .
கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் உள்ள போதும், விவாதிக்க பல விடயங்கள் உள்ள போதும் ,இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் எமது மக்கள் என்று அதில் இருந்து விடுபட்டு வெளியில் வரப்போகிறார்கள் என்பதே சீமான் ஆதங்கமாக உள்ளது .
நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதில் சரிதான் போங்க .
சீமான் பேசும் இந்த காணொளியை பாருங்கள் .
நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா என்ன
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் பிரபல நடிகை
சமந்தவாகும் ,சமந்தாவின் அபாரா நடிப்பினால் சமந்தா நடித்த படங்கள்
அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது
மக்கள் மத்தியில் கொண்டாடப் படும் ஒருவராக சமந்தா விளங்கினார் தற்போது
வெளியாகியுள்ள கவர்ச்சி படங்களினால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இந்த காட்சிகளில் உள்ளது சம்பந்தவா என வாயடைத்து போயுள்ளனர் ,
படு கவர்ச்சியாக சமந்தா கொடுத்துள்ள கவர்சிகரமான காட்சிகள்
ரசிகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
சமந்தாவா என பிராமிக்கும் அளவிற்கு தனது உடல் காட்சிகளை அச்சமின்றி தெளிவாக காண்பித்துள்ளார் இதுவே ரசிகர்கள் வாயடைத்து போனதற்கு காரணமாக உள்ளது
சேலையில் தாய் போல வளம் வந்த சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி காட்சிகள் ஊடாக ராசிக்கர்கள் மனதில் செக்ஸ் நாயகி போல உருவெடுத்துள்ளார் ,
இது போன்ற காட்சிகளை மேலும் தமக்கு காண்பியுங்கள் என ரசிகர்கள் பட்டாளம் சமுக வலைத்தளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து கிறங்கடித்த பிரபல நடிகை சமந்தாவினது அரைகுறை ஆடையணிந்த காட்சியமைப்பு ரசிகர்களது மனது குழப்பி தூக்கத்தை கெடுத்துள்ளது
இது போன்ற காட்சிகள் மீள் எப்பொழுது வெளியிடுவார் என ஏங்க வைக்கும் அளவிற்கு நடிகை சமந்தா கவர்ச்சி மூலம் ரசிகர்களை கட்டி போட்டு விட்டார்
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரைப்படத்திற்கும் நுழையும் முன்பு தாய்மையை வெளிப்படுத்தும் நடிகைகள் பட வாய்ப்புக்கள் குறைந்து வரும் நிலையில் கவர்ச்சி நாயகிகளாக மாறி தாராள கவர்ச்சி நிலைக்கு சென்று திரையுலக பாதையை புரட்டி போட்டு விடுகின்றனர்

தற்போது அந்தப்புர பக்கங்களை கவர்ச்சியின் ஊடக காட்டிய நடிகை சமந்தாவுக்கு பட வாய்ப்புகளை குவிந்து வருகிறது
விரைவில் நீச்சல் உடை காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் இவரது அந்தப்புர நாடிப்பையும் கண்டு மகிழலாம் என ரசிகர் பட்டாளம் காத்து கிடக்கிறது
இது நடிகை சமந்தாவா எனும் அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ள சமந்தாவுக்கு நடந்தது என்ன என்ற கேள்வியையும் மக்கள் மன்றம் எழுப்பி வருகிறது
ஈழ தமிழருக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தும் தொடரில் நடித்து சர்ச்சையில் சிக்கி கொண்டார் நடிகை சமந்தா
சர்ச்சை காட்சிகளில்,நடித்த சமந்தாவின் செயலினால் கோபம் உற்றுள்ள தமிழர்கள் இத்துடன் இவர் சினிமாவில் இருந்து காணமல் போய்விடுவார் எனவும் அதற்கான முன்னோட்டமே இந்த அலங்கோல காட்சி என அடித்து விடுகின்றனர்
நம்ம நடிகை சமந்தாவா இது என கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு அதிர்ச்சியில் ரசிகர்களை உறைய வைத்துள்ள சமந்தாவினது இந்த கலக்க வைக்கும் கவர்ச்சிகர காட்சிகள் யோர் தாங்க .
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மாலைதீவில் தென் இந்தியாவின் பிரபல நடிகை Divyangana Jain பீச் ஒன்றில் நீச்சல் உடையில் கலக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது
மாலைதீவுக்கு விடுமுறைக்கு பயணித்த நடிகை Divyangana Jain நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி கரமாக தனது காட்சி படங்களையே பிடித்து வெளியிட்டுள்ளார்
மலேசிய நீச்சல் குளத்தில் மல்லு கட்டிய நடிகையின் இந்த காட்சிகளை சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இவரது பரம ரசிகர்கள்,
குளியல் காட்சியில் நடிகை காண்பித்த அட்டகாச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது சும்மா சொல்லப்படாது அம்மணி அட்டகாசம் அசத்துறாங்க என குசுபம்பர்கள் குலாவி மகிழ்கின்றனர்
பல ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை நடிகை Divyangana Jain சாரும் இந்த காட்சிகளுக்கு மத்திய அரசால் ஆவ்ர்டு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கினறனர்
இதன் ஊடக எனினும் பத்மபூஷன விருது கிடைக்க வேண்டுவதாக சிரிக்க வைக்கும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர் நமட்டு ரசிப்பு ரசிகர்கள்
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்த நடிகை ,மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து வீட்டில் ஒருவராக ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டு விட்டார்

அவரது இந்த கவர்ச்சி காட்சிகளை கண்ணுற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
ரசிகர்களை ஏங்க வைத்து தனது மறு காட்சிகளை காண்பிக்க தயராகி வரும் நடிகையின் அடுத்த வெளியீட்டுக்கு காத்துள்ளது ஒரு கூட்டம்
கொரனோ காலத்தின் பின்னர் பட வாய்ப்பை இழந்த பல நடிகைகள் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சி காட்டும் படங்களையே வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலை வீசி வந்தனர்
அவ்விதம் மேலும் பல படங்களில் நடித்திட தாம் தாராளம் காட்டிட தயார் என்ற வெளிப்படையான அறிவிப்பை இந்த மலேசியா பீச்சில் மல்லு கட்டும் காட்சிகள் ஊடக தெரிவித்துள்ளார்
விடயத்தை தெரிவித்து விட்டோம் இனி நீங்கள் விடயத்தை காவி வாருங்கள் ,நீங்கள் கூறுவதை போன்று நடிக்க நாங்கள் தயார் என்ற பகிரங்க அறிவிப்பையும் நடிகை வெளியிட்டு விட்டார்
இதுவே இப்பொழுது நடிகைகள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் வியாபார தொழிலாக மாறிவிட்டது .
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
தமிழ் திரையுலகில் பிக்பாஸ் ஊடாக அடியெடுத்து வைத்த ரைசா
தற்போது நீச்சல் உடையில் கலக்கும் நிழல் படங்களை விதம் விதமாக சுட்டு போட்டுள்ளார்
இவரது இந்த படு செக்ஸ் கவர்ச்சி படங்களை பார்த்து ஆண் ரசிகர்கள் தூக்கத்தை மறந்து அம்மணி வாங்கோ என கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்
சமூக வலைத் தளங்களில் ரைசா தொடர்பான வாத பிரதி வாதங்கள் சூடு பிடித்துள்ளது ,
சினிமாவில் மேலும் வாய்ப்பை தேடிக் கொள்ள நடிகைகள் தற்போது நீச்சல் உடை காட்சிகளை வெளிட்டு இயக்குனர்களை தம் பக்கம் சுண்டி இழுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்
அதன் ஒரு அங்கமாகவே இளம் நடிகையாக உருவெடுத்த ரைசா இந்த கவர்ச்சி படங்கள் வெளியீட்டின் பின்னால் சர்ச்சையில் சிக்கி இருக்கும் ரைசாவுக்கு சினிமா வாய்ப்பு கூடி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
நீச்சல் உடையில் கலக்கும் ரைசா
மாடல் நடிகையாக வலம் வந்த ரைசா திடிரென இவ்விதம் கலக்கிய காட்சிகள் அருவருப்புடன்
காணப்படுவதாக பெண்களில் சிலர் குமுறுகின்றனர்
சிலரோ அது அவரது தனிமனித சுதந்திரம் என்ற கோட் பாட்டுக்குள் சிக்க வைக்கின்றனர் ,
ஆரம்பத்தில் ரோமன்ஸ் மற்றும் கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகைகள் ,பிற்காலத்தில் இவ்விதமான கவர்ச்சி படங்களை தாராளமாக கவர்ச்சி காட்ட தயராகி வருகின்றனர்
இது நடிகைகள் மேற்கொள்ளும் ஒரு யுத்தியாக காணப்படுகிறது ,முக அலங்காரம் செய்திட சென்று சர்ச்சையில் சிக்கிய ரைசா மீளவும் இப்பொழுது கவர்ச்சி உடையில் திறந்த மேனியை காட்டிட முனைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்
இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா அவர்கள் கூத்தாடிகள் தான் என்கிறது சில கூட்டம் ,

என்னதான் இருந்தாலும் அம்மணி இப்படி பார்க்கும் பொழுது லூக்கா தான் இருக்கிறார் என்கிறது கரையும்
வாலிப கமன்ட்
எது எப்படியோ இதன் மூலம் திரையுலகளில் தாராள கவர்ச்சி காட்ட அம்மணி தயாராகி விட்டார் என்பதாக
இந்த திடீர் கவர்ச்சி படங்கள் ஊடாக திறந்த மனதுடன் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்
நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ
நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ
ஹிந்தி திரையுலககில் சூப்பர்ஸ் டாராக வலம் வரும் பிரபல, ஷாருக்கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஷாருக்கான் தற்போது தன்னை தானே சுய தனிமை படுத்தலுக்கு உட் படுத்தியுள்ளதக தெரிவித்துள்ளார்
நம்ம தலைக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள செய்தி தீவிர ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தலைவா விரைவில் நலம் பெற்று எம்மை வந்து சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் ரொக்கட் போல பறக்கிறது
மேலும் இவரது ரசிகர்கள் சிலர் ஆலயம் சென்று சாருக்கான நலம் பெற வேண்டி வழி பாட்டிலும் ,விசேட ஆராதனைகளும் செய்த வண்ணம் உள்ளனர்
இதில் விசித்திரம் என்னவென்றால் பெண் ஒருவர் ஷாருக்கான் நலம் பெற்று திரும்பும் வரை தான் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணப் போவதாக கருத்து பகிர்ந்துள்ளார்
நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ
ஷாருக்கான் ஹிந்தியில் மட்டுமல்லாது ஷாருக்கான் தமிழ் திரைபடங்களிலும் நடித்துள்ளார் ,இவர் நடித்த தமிழா படங்கள் சிலது தமிழகத்தில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது
ஒரு மொழியில் மட்டும் அல்லாது பல மொழிகளிலும் ஷாருக்கான் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
தையா தையா என்ற தமிழ் பாடல் இன்றும் செம் கிட்டாக உள்ளது ,அதில் இவரது துள்ளல் நடன ஆடல் ஓடும் ரயிலில் ரயில் தூள் பறக்கும் வண்ணம் அமைய பெற்று இருந்தது
வயதானாலும் இன்று வரை வாலிபன் போல காட்சி அளிக்கும் சாருக்கானது உடல் கட்டமைப்பு இளம் பெண்களையும் கிறங்க வைக்கிறது ,சாரு என செல்லமாக அழைக்க படும் இந்த மனிதன்
நடிகராக மட்டும் அல்ல சிறந்த தொழில் அதிபராக விளங்கி வருகிறார் ,அத்துடன் மட்டும் அல்லாது பல நூறு மக்களுக்கும் தொடராக உதவி புரிந்த வண்ணம் உள்ளார்
அவ்வாறன ஒருவரே இன்று இந்த கொடிய கொரனோ நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ளார் ,விரைவில் ஷாருக்கான் நலம் பெற வேண்டும் என்பது மக்கள் பிராத்தனையாக உள்ளது
அந்த காட்சிக்குடபிள் ஓகே நடிகை
அந்த காட்சிக்குடபிள் ஓகே -நடிகை அறிவிப்பு
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஒருவர் பிரபலமாக விளங்கிய பொழுதே திருமணம் செய்து கொண்டார் ,அந்த திருமண காலத்தில் படுக்கையறை ,ருமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தாராம்
தற்போது கணவனை பிரிந்து தனிமையில் உள்ள காரணத்தினால் ,அந்த காட்சிகளில் நடிக்க இந்த நடிகை டபிள் ஓகே கூறி உள்ளார்
இவரை நாடும் இயக்குனர்கள் அந்த காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறவும் ,இவரும் அதற்கு டபிள் ஓகே கூறி வருகிறார்
இவரது அந்த காட்சிகளை அழகாக படம் பிடிக்க இயக்குனர் திட்டம் போட்டு உள்ளாராம் ,அந்த காட்சிக்கு இப்படி ஓகே என்ற நடிகை ,இந்த இயக்குனருடன் , அந்த
காட்சிகளை காண்பிக்க தயங்கி இருப்பாரா என நெட்டிசன்கள் கருத்துக்களை அள்ளி இறைத்து வருகின்றனர்
அந்த காட்சிக்குடபிள் ஓகே -நடிகை அறிவிப்பு
தாம் பிரபலமாக இருக்கும் பொழுது, திருமணத்தில் வீழ்ந்து விடும் நடிகைகள் ,அந்த திருமணம் முடிவுற்று இரண்டு மூன்று வருடங்களில் விவகாரத்து பெற்று கொள்கின்றனர்
இது தமிழ் திரையுலகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,நடிகைகள் ,நடிகர்கள்,இந்த விவகாரத்து
கோடம் பக்கத்தை அதிர வைத்த வண்ணமே உள்ளது
இந்த நடிகையின் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு தெரிவித்த விடயம், சில அந்தப்புர நடிகர்களுக்கு குசியை ஏற்படுத்தி உள்ளதாம்
பத்து ,இருபது டேக் என இந்த காட்சிகளை எடுத்து தொலைப்பாராம் இயக்குனர் ,அப்படி என்றால்
அந்த நடிகர் இந்த காட்சியில் இந்த நடிகையுடன் நடிக்க தயங்கவா போகிறார்
எல்லாம் நடிப்பு தாங்க.
காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ஏமாற்றிய காதலரை, தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பிரபல பாப் பாடகி ஷகிரா தூதுவிட்டுள்ளார்.
காதலருடன் பிளவு? பாடல் வரிகள் மூலம் தூதுவிட்ட பிரபல பாடகி ஷகிரா
ஷகிரா
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
இதன்பின்பு இவர்களது காதல் தீவிரம் அடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த தம்பதிக்கு இடையே நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.
அதற்கேற்ப, பாடகி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் வசிக்காமல் பார்சிலோனாவில் தனியாக சென்று பிக் வசித்து வந்துள்ளார். இதுதவிர பிக், சக வீரரான ரிக்கி புக் மற்றும்
பிற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, வேறு சில பெண்களுடன் நள்ளிரவு 2 முதல் அதிகாலை 3 மணிவரையில் ஒன்றாக வெளியே சுற்றி திரிந்துள்ளார். பார்ட்டியிலும்
கலந்து கொண்டுள்ளார். இந்த விவரம் ஷகிராவுக்கு தெரிய வந்துள்ளது. இது பிரிவை வலுப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
காதலருடன் பிளவு தூதுவிட்ட பிரபல பாடகி
சமீபத்தில் ஷகிராவின் புதிய ஹிட்டான பாடல் ஒன்றின் வரிகளும், இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை விளக்கியுள்ளது. அந்த பாடல் வரிகளில், “உன்னால்
ஏற்பட்ட காயம் எனது தோலை திறக்கவில்லை. ஆனால் அது என்னுடைய கண்களை திறந்துள்ளது. உனக்காக அழுது, அழுது அவை சிவந்து விட்டன என எழுதப்பட்டு
உள்ளன. அதனை இப்போது நீ உணருகிறாய் என்று நன்றாக தெரிகிறது. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். நீ பொய் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும்”
என்றும் அதில் எழுதப்பட்டு உள்ளது. ஷகிரா தற்போது புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். டேன்சிங் வித் மைசெல்ப் என்ற நடன
நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த பாடல் வரிகள்
மூலமாக இவர்களின் பிரிவை உறுதிபடுத்திகிறாரா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்
கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை
கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணா சமூக வலைதளத்தின் மூலம் வருங்கால கணவரை அறிவித்துள்ளார்.
வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்
பூர்ணா.பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’
திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூர்ணா. தமிழில் பிசாசு-2,
கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் சில வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகரகளை கவர்ந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணாவிற்கு அண்மையில் இருவீட்டாரின் சம்மத்தத்துடன் நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில், தனது வருங்கால கணவர் ஆசிப்
அலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என் பெற்றோரின் ஆசியுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெர்வித்து வருகின்ற
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
இந்தியத் திரையுலகின் பல்மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.
மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.
காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க),) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை…
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.
அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது.
பாடகர் கேகே திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது.
அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில்
கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர்,
கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆணாக மாறிய தமன்னா
ஆணாக மாறிய தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது புரிந்தஹ் செயல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
இந்தியாவின் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி இவர் நடித்து வருகிறார்.தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அன்றில் இருந்து சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தமிழில் இவர் நடித்த படங்கள் அதிக ஹிட்டான காலத்தில் அரசிகர்கள் மனதில் தமண்னா காதலியாக இடம் பிடித்தார்
தமன்னா
இந்நிலையில், தற்போது தமன்னாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சேலையில் இருக்கும் தமன்னா அறையில் சென்ற சிறிது நேரத்தில்
ஆண்களுக்கான உடையணிந்து ஆணாக மாறி வரும் வீடியோவை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆணாக மாறிய தமன்னா
இந்த பதிவு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.மேலும் நாமமே ஆளு சூப்பராக உளளார் சுமா அங்காவே மாறி விடுங்கள் என் அநெட்டிசன்கள் கிண்டல் அடித்த வண்ணம் உள்ளனர்
தமன்னா அமெல்லிய உடல் தோற்ற கொண்ட கவர்ச்சியான நடிகையாகவும் ,ஆண்கள் மனதில் காதல் கன்னியாகவும் விளங்கி வருகிறார்
தமிழ் நடிகைகளில் முதன்மையான் இடத்தை இவர் பிடித்து தமிழக மக்கள் மனதிலும் தனக்கென்ற இடத்தை பிடித்தவர் தம்மனா என்பது குறிப்பிட தக்கது




















