49 போராளிகள் சுட்டு கொலை - இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .

இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .