வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

கேரளாவில் வேலைக்கு செல்ல முயன்ற மனைவியின் செயல் மீது ஆத்திரமுற்ற கணவன், அவரது மூக்கு வாயை உடைத்து கொடுமை புரிந்துள்ளார் .

கணவனின் கோர தாக்குதலில் , முகம் வாய் ,மூக்கு உடைந்து இரத்தம் சிந்தும் காட்சிகளை கணவன் சமூக ஊடகம் மூலம் நேரலை புரிந்துள்ளார் .

தனது மனைவியை தாக்கி அதனை தனது நண்பனுக்கு காண்பித்துள்ளார் .

பெற்று கொண்ட கடனை செலுத்திட , வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மீதே ,ஆத்திரம் கொண்ட கணவன், இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார் .

குறித்த காணொளி காட்சிகள் ,சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ,கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

இப்படியும் கணவன் மார் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன பண்ண .

வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்
Posted in உலக செய்திகள்

வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்

வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்

சோமாலியா மத்திய தலைநகர் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி,சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகியும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .

சோமாலியா தலைநகரை மைய படுத்தி தொடர்ந்து நடத்த பட்டு வரும் குண்டு தாக்குதலில் ,கடந்த மாத்தில் மட்டும் .நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .

சோமாலியாவில் தொடர்ந்து வரும் உள் நாட்டு போர் காரணமாக ,இந்த குண்டு வெடிப்புக்கள் ,இராணுவ மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலிய மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் - விமானத்திற்கு நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – விமானத்திற்கு நடந்தது என்ன

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – விமானத்திற்கு நடந்தது என்ன

அமெரிக்கா Utah பகுதியில் ,அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இந்த விமானம் எவ்வாறு வீழந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

விமானம் வீழ்ந்து நொறுங்கிய பொழுதும் ,விமானி பராசூட் மூலம் தப்பித்துள்ளார் .

இதுவரை இந்த விமான விபத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .

ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை
Posted in உலக செய்திகள்

ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை

ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை

ஈரான் ரசியாவுக்கு வழங்கிய கரும்புலி தாக்குதல் விமானங்கள் எதிரொலி காரணமாக ,ஈரான் மீது ஐரோப்பா பொருளாதர தடை விதித்துள்ளது .

அமெரிக்கா முன்னர் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்பொழுது ,ஐரோப்பாவும் விதித்துள்ளது .

இந்த நிலை பாடு ,எதிரி நாடுகளை ஒன்றிணைக்கும் நகர்வுக்கு ,இது வழிவகுத்து செல்கிறது என படுகிறது .

ஐரோப்பா அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் ,ரசியாவுக்கு ஈரான் மேலும் கரும்புலி தாக்குதல் நடத்தும் தற்கொலை விமானங்களை, வழங்க கூடும் என எதிர் பார்க்கலாம் .

உக்கிரேன் ரசியா போரானது மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்து செல்வதாக பார்க்க படுகிறது .

மிகவும் ஆபத்தான நிலைகளை நோக்கி ரசியா உக்கிரேன் போர் செல்கிறது ,என்பதன் அபாய எச்சரிக்கையாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் பார்க்க படுகிறது .

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்

லண்டனில் பயணிகள் ரயில், கூரையில் பூனை ஒன்று அமர்ந்திருந்துள்ளது .இதனால் அந்த வழி ரயில்வே பயணத்தில் தாமதம் ஏற்பட்டது .

பூனையானாது ரயில் கூரையில் இருந்து அகற்ற பட்ட பின்னர் வழமை போன்று ரயில்வே பயணங்கள் ஆரம்பமாகின .

தற்போது இந்த பூனை ரயில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் - பேரூந்து சாரதி கைது
Posted in உலக செய்திகள்

பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது

பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது

தமிழகம் நெல்லை பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த ,கணவன் ,மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை ,முடக்கில் திரும்பிய பேரூந்து மோதி வீழ்த்தியது .

இவர்கள் மோட்டார் சைக்கிள் பேரூந்துக்கு அடியில் சிக்கியது ,கணவன் ,மனைவி ,பிள்ளைகள் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கினர் .

எனினும் சாரதி பேரூந்தை நிறுத்தியதல் ,அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டனர் .

வாகன ஓட்டிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என படுகிறது .

பேரூந்து சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு
Posted in உலக செய்திகள்

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்பு

பாம்புகளை வேட்டையாடி உண்ணும் ராஜநாக பாம்புகளை கொல்தல் கூடாது என்கின்ற விடயம் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த ராஜ நாகம் மட்டுமே, கூடு கட்டி முட்டை இட்டு ,பாம்பு குட்டிகளை ,வளர்கிறது .

மேலும் இந்த ராஜநாக பாம்பு ,பாம்புகளில் அதிக விஷத்தை கொண்டுள்ளது .

இது தனது முக்கிய உணவாக கொம்பேறி முக்கன் ,சாரை பாம்புகளை அதிகம் வேடடையாடி உண்கிறது .

இவ்வகையான பாம்புகளே அதிகம் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது .அதலால் இதனை கொள்தல் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து வந்தனர் என்கிறது அந்த பதிவு .

மேலும் இந்து மக்கள் அதிகம் ,ராஜநாகத்தை வணங்கி வருகின்றதும் ஒரு காரணம் என படுகிறது .

ஆதலால் இந்த ராஜநாகத்தை கொள்தல் கூடாதாம் .

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் - தள்ளாடும் அம்மணி ஆட்சி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

லண்டனில் இந்திய பூர்விக குடியாகவும் ,பிரிட்டன் உள்துறை அமைச்சராக விளங்கிய Ms Braverman பதவியை ரீஜினமா செய்து தப்பி ஓடியுள்ளார் .

இவர் தனது மிஞ்சல் மூலம் முக்கிய பாதுகாப்பு விடயத்தை ,பிறிதொரு மின் அஞ்சலுக்கு அனுப்பியது குற்றாமாக காணப்பட்டதால் , இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது .


ஆளும் பிரதமர் ,அம்மணி ஆட்சியில், ஐந்து அமைச்சர்கள் தொடராக பதவி விலகியுள்ள செயல், பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

பொருளாதாரத்தில் ஏற்பட்ட தளம்பல், மற்றும் சரியான இலக்கு நோக்கிய பயணிக்காததால் ,ஆளும் பிரிட்டன் அம்மணி அரசியல் தள்ளாடுகிறது .

இந்தியா பூர்விக குடிகள் ,முக்கிய பதவிகள் வகித்தாலும் ,இவர்கள் அகதிகள் தொடர்பான கொள்கை போக்கை, கடை பிடித்தமையால் ,பிரிட்டன் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை சம்பாதித்துள்ளனர் .

இவர்களின் இந்த செயல்களினால் மீளவும் தேர்தலில் வெல்வது கடினம் என படுகிறது .

    தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் - மகள் மரணம்
    Posted in உலக செய்திகள்

    தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்

    தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்

    தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .

    அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .

    தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .

    மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

    இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

    தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .

    கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
    Posted in உலக செய்திகள்

    கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்

    கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்

    இந்தியா உத்தரபிரதேச பகுதியில் 15 வயது வாலிபனை கொன்று ,வயலில் புதைத்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை ,பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்தது .

    சிறுவனை கொலை செய்து அவன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் தலைமறைவாகி இருந்த நபர்களையே,ஜானி என்ற காவல்துறை நாய் கண்டுபிடித்தது .

    இந்த காவல்த்துறை நாயின் அபார செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது .

    48 மணித்தியாலத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து ,பாதிக்க பட்டவர்களுக்கு நீதியும் ,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க உதவிய .ஜானி உலக மக்கள் மத்தியில் கீரோவாகி விட்டது .

    விலங்குகள் இவ்வாறு மக்களுக்கு உதவியது ,அதன் மீது அன்பு செலுத்த மனிதன் மறுத்து ,வளர்ப்பு பிராணிகளை கொன்று தின்று வருகின்றது கவலையே .

    பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
    Posted in உலக செய்திகள்

    பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

    பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

    சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

    இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

    குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

    சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

    பிரிட்டன் புறநகர் Birmingham பகுதியில் ,மாடியில் இருந்து வீழ்ந்து 15 வயது சிறுவன் மரணமாகியுள்ளார் .

    இவரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    Birmingham பகுதியில் உள்ள கார் பார்க்கிங் மாடியில் இருந்து ,தவறி வீழ்ந்தே சிறுவன் பலியாகியுள்ளார் .

    பலத்த காயமடைந்த நிலையில் ,மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியாகியுள்ளார் .

    இந்த சிறுவன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

    பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

    பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

    கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .

    தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .

    கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .

    மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .

    மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .

    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .

    துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

    இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

    தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறு உக்கிரேன் தலைநகர்
    Posted in உலக செய்திகள்

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    உக்கிரேன் நாட்டின் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ,இதனால் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி ஏவுகணைகளினால் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது .

    ரசியாவின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் உடைத்த நாள் முதல், இதுவரை ,உக்கிரேன் தலைநகர் கீவ் ,தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது .

    ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்

    இன்றும் மூன்று குரூஸ் ரக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள நிலையில், பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

    கீவ் தலைநகரில் உள்ள அணு மின் மின்சார மையங்களை இலக்கு வைத்து, ரசியா தாக்குதல்களை நடத்திய நிலையில் .உக்கிரேன் பல பகுதி இருளில் மூழ்கியுள்ளது .

    மேலும் சில பகுதிகளில் தொலை தொடர்பு சீரற்று காணப்படுகிறது ,என்கின்ற செய்திகள் வெளியாகி வருகிறது .

    குளிர் காலத்தில் உக்கிரேன் நாடு முழுவதும், ரசியா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விடும் என்கின்ற கருத்தாடல் வேகமாக பரவி வருகிறது .

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
    Posted in உலக செய்திகள்

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு

    உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு

    உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .

    உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

    உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

    ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .

    சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
    Posted in உலக செய்திகள்

    ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

    ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

    சிரியாவில் ,சிரியா அரச இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடி அழிக்கும் ,இராணுவ நகர்வில், ஆறுக்கு மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

    இந்த ஐ எஸ் தீவிரவாத குழுக்கள் சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் ,அவ்வாறானவர்களே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

    தொடர்ந்து தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது என்கிறது ,சிரியா இராணுவம் .

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்
    Posted in உலக செய்திகள்

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

    இந்தத் தகவல் உண்மைதானா”
    என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.


    தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக
    கல்வி உதவி தேவைப்பட்டது.


    தற்செயலாக இதை பார்த்தார் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன்.
    பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார்.

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்


    அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். “நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?””உண்மைதான் சார்.

    நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி,
    அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்.”


    பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.


    அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க.

    இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார்.

    ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

    அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.
    அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
    அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார்.


    இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா
    இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.


    இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
    அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.


    அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

    பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.


    மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.


    இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.


    அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:
    “இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.”
    அந்த மனசு தான் கடவுள்.
    படித்ததில் பிடித்தது.

    உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
    Posted in உலக செய்திகள்

    உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

    உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு

    ரசியா நாட்டின் மீது வீச பட்டு வந்த மிக முக்கிய ஏவுகணைகள் மற்றும் 18 HIMARS ஆட்டி லொறிகள் 18 மற்றும் மிக முக்கிய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

    உக்கிரேன் தலைநகர் மீது மூன்றாவது நாள் கடந்து அகோர ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திய வண்ணம் உள்ளது .

    தொடரும் ரசியாவின் தாக்குதலினால் ,உக்கிரேன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

    ஆனால் உக்கிரேனோ தாம் ரசியா இராணுவத்தை விரட்டி கொண்டிருப்பதாக அறிவித்த வண்ணம் உள்ளது .

    அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

    அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

    அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

    மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .

    இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .

    காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .

    நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .