பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
ரசியா கிரேமியாவை இணைக்கும் கடல் வழி பாலத்தில் ,பயணித்த எரிபொருள் ரயிலை, இலக்கு வைத்த உக்கிரேன் தாக்குதல் நடத்தியது.
மேற்படி தாக்குதலை தாம் நடத்தவிலை என உக்கிரேன் மறுப்பு தெரிவித்து வந்தது .
இவ்வாறான நிலையில் ,ரசியா உளவு பிரிவு கிரிமியா பாலத்தின் , தாக்குதல் மூளையாக செயல் பட்டது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சின் , உளவுத்துறை தலைவரே பொறுப்பு என அறிவித்துள்ளது .
ரசியாவின் நேரடி இலக்கிற்குள் ,உக்கிரேன் பாதுகாப்பபு மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோர் படியிலப்பட்டுள்ளனர் .
மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலை, ரசியா உக்கிரேன் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்