Tag: சுட்டு கொலை
காசாவில் இஸ்ரேலியப் படைகள் சுட்டு கொலை
காசாவில் இஸ்ரேலியப் படைகள் சுட்டு கொலை
காசாவில் இஸ்ரேலியப் படைகள் சுட்டு கொலை ,தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றன.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா
தெற்கு காசாவில் உள்ள ரஃபா அருகே உள்ள அல்-மவாசியில் இஸ்ரேலிய இராணுவம் ஒரு பாலஸ்தீனியரை சுட்டுக் கொன்றதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு அல்-மவாசியில் உள்ள ஃபிளாக் ரவுண்டானா அருகே இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒருவர் .
கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும்
கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள வஃபா நிருபர் ஒருவர் தெரிவித்தார். இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் மற்றொரு செயலாகும்.
அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 700 க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

இருவர் சுட்டு கொலை
இருவர் சுட்டு கொலை
இருவர் சுட்டு கொலை ,சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

ஜெர்மனியில் ஆயுததாரிகள் சுட்டு கொலை
ஜெர்மனியில் ஆயுததாரிகள் சுட்டு கொலை
ஜெர்மனியில் ஆயுததாரிகள் சுட்டு கொலை ,மத்திய ஜெர்மனி காவல்துறையில் துப்பாக்கிதாரி இருவரைக் கொன்றார்
மத்திய ஜெர்மனியில் சனிக்கிழமை இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிராங்ஃபர்ட்டிலிருந்து வடக்கே சுமார் 35 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில் உள்ள பேட் நௌஹெய்மில் உள்ள பகுதியை ஒரு பெரிய போலீஸ் குழு மூடியுள்ளது.
“தற்போது நிலவும் சூழ்நிலையின்படி, குடியிருப்பாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“இதுவரை, ஒரு குற்றவாளியைப் பற்றிய அறிகுறிகள் எங்களிடம் உள்ளன, ஆனால் மற்றவர்களும் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை நிராகரிக்க முடியாது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றத்தின் பின்னணி அல்லது சாத்தியமான நோக்கம் குறித்து அவர்கள் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சந்தேக நபரைத் தேட ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார், அதே நேரத்தில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் சாட்சிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
“இதிலிருந்து நாங்கள் பெறும் தகவல்களை மனித வேட்டைக்குப் பயன்படுத்துவோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை
அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை
அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையான 83 நாளில் 27 .
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர் .
ஆளுகின்ற அனுரா குமார திசாநாயக்க ஆட்சியில் இந்த சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் எப்படி பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவின் வட மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள சால்வாடிரா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது ஆயுதம் ஏந்திய குழு திடீர் தாக்குதலை நடத்தியது .
இரு வேறு பகுதிகளில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் 16 மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் யுத்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து கூறி வந்த 86 ஊடக நபர்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த மோதல்களின் போதே இந்த ஊடக நபர்களை திட்டம் போட்டே படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
விமான வழித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஊடக அவர்களையும் ,
அவர்களது குடும்ப உறவுகளையும் படுகொலை செய்துள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை
சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
இலங்கையில் 44 பேர் சுட்டு கொலை
இலங்கையில் 44 பேர் சுட்டு கொலை
இந்த வருடத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பழிவாங்கும் கொலைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONGby நிருபர் காவலன்
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONGby நிருபர் காவலன்
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
ஜம்மு காஸ்மீர் பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய பதுங்கி தாக்குதலில் ,
இந்தியா இராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கேணல் ,மேயர் ,சுப்ரிண்டன் தரத்திலான அதிகாரிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர் .
போராளி குழுக்கள் மீது அடக்குமுறை அடடூழிய தாக்குதல்களை ,
இந்தியா இராணுவம் தொடராக நடத்தி வருகிறது .
அதற்கு வஞ்சம் தீர்க்கும் தாக்குதலை வெற்றிகரமாக ,
போராளி குழுக்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது தாய் மண்ணுக்கு தமது இன்னுயிர்களை,
ஈகம் செய்த இராணுவத்தினருக்கு ,பூரண மரியாதை செலுத்த பட்டு வருகிறது
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
by நிருபர் காவலன் - ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
by நிருபர் காவலன் - ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
by நிருபர் காவலன் - லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
by நிருபர் காவலன் - ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
by நிருபர் காவலன்
இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
பலஸ்தீன் மேற்கு காய் பகுதி ரமல்லாவில் உள்ள நப்லஸ் என்ற இடத்தில் ,
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,
மூன்று பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் .
அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் காரணமாக ,
ஜெனின் நகரத்தை விட்டு வெளியேறிய இஸ்ரேல் ,
மீளவும் அதே பகுதியில் ,பிறிதொரு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் ,வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை
பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில்,
வியாழக்கிழமை துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஏழு ஆசிரியர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள
பராச்சினாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த
துப்பாக்கிச் சூடு இடம்பற்றுள்ளது
துப்பாக்கிச் சூடு நடந்தபோது பள்ளியில் மாணவர்கள்
ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்,
இது தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார்
சந்தேகம் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ,
10 பேர் அவர்களது வீட்டில் வைத்து, மர்ம ஆயுத கும்பலினால் சுட்டு கொலை
செய்ய பட்டுள்ளனர் .
கடந்த தினம் அதிகாலையில் பீட்டர் மரிட்ஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள,
அவர்களது வீட்டின் அருகே பதுங்கியிருந்த ஆயுத குழு திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியது .
இந்த சூட்டு தாக்குதலில் அனைவரும் பலியாகினர் .
இரண்டு ஆயுத தாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ,
மற்றொருவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து தொடராக இஸ்ரேல் இராணுவம் ,
அடக்குமுறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளதும் ,
அங்கும் இடம் பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித உரிமை மீறல்,
மற்றும் இனப்படுகொலைக்கு இதுவரை ஐநா மன்றம் எவ்வித நடவடிக்கையும்
மேகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .
மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை
மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை
இந்தியா மும்பை பகுதியில் கவத்துறை கான்ஸடபிள் ஒருவர் ,
தன்னை தான் துப்பாக்கியால் சுட்டு
தற்கொலை செய்துள்ளார் .
இவரது தற்கொலைக்கு உரிய காரணம்
உடனடியாக தெரிவிக்க படவில்லை .
இறந்தவர் 48 வயதுடைய மூத்த அதிகாரி என கண்டறிய பட்டுள்ளது .
இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு சம்பவத்தில் அவர் சம்பவ இடத்தில் பலியாகியுளளார்
மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலிலேயே இவர் பலியாகியுள்ளார் .
குறித்த சூட்டு சம்பவம் தொடர்ப்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .
மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .
இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவில் போதைவஸ்து குழு மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினருக்கு ,
இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி 29 பேர் பலியாகினர் .
இந்த மோதல்களின் பொழுது போதைவாஸ்து கடத்தல் குழுவை சேர்ந்த,
19 பேரும் , காவல்துறை சிப்பாய்கள் 10 பேரும் பலியாகினர் .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
50 கலிபர் இயந்திர துப்பாக்கிகளை தாங்கிய படி அணிதிரண்ட ,
போதைவஸ்து குழுக்களுடன் மோதல் இடம்பெற்றது .
தாக்குதல்கள் தீவிரம் பெற்ற நிலையில் ,இராணுவம் வரவழைக்க பட்டதுடன் ,
உலங்கு வானூர்திகளும் வரவழைக்க பட்டு , சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த பட்டது .
இந்த தாக்குதலில், போதைவஸ்து மன்னன் உள்ளிட்ட,
இருபது பேர் கைது செய்யப் பட்டனர் .
இவரது கைதை அடுத்து ,குலியாக்கன் நகரம் முழுவதும் ,
கடும் துப்பாக்கி சண்டைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் ,
முக்கிய போதைவஸ்து மன்னனே ,
கைது செய்ய பட்டு சென்றுள்ளார் .
போதைவஸ்தின் தாயகமாக ,
மெஸ்சிக்கோ விளங்கி வருவது குறிப்பிட தக்கது .
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
அமெரிக்கா Washington, D.C பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் ,எட்டு வயது சிறுவனும் உள்ளடங்களுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வாகன நெரிசல் கொண்ட வேளையில் திடீரென துப்பாக்கி சூட்டினை நடத்தி விட்டு ,கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர் .
இந்த கொலை வெறி செயலுக்கான காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
47 பொக்கோ கராம் சுட்டு கொலை
47 பொக்கோ கராம் சுட்டு கொலை
நையீரியாவில் அரச இராணுவம் நடத்திய திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் 47 பொக்கோ கராம் அமைப்பினர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 45 மேற்பட்டவர்கள் காயம்,அடைந்துள்ளதஹ்க நையீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து குறித்த போராட்ட குழு மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
மெஸ்சிக்கோ Valparaiso பகுதியில் ஆயுதம் தங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்
குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிது .
இவர்களை கட்டு படுத்த காவல்துறையினர் நடவாடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறே காவல்துறையினரை கண்ணுற்ற குழுக்களை அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .















































