இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
Spread the love

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .

பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .

சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *