அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்

உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .

மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .

இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .