அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக
- ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil