அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு
Spread the love

அல்சபா போராளிகள் 20 பேர் சுட்டு கொலை இராணுவம் அறிவிப்பு

சோமாலியாவில் அல் சபா போராளிகள் அமைப்பை சேர்ந்த , இருபது பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ,சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து போராளிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களில் ,கடந்த 30 நாட்களில் மட்டும் 200 போராளிகள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக ,சோமாலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

அரச இராணுவத்தினருக்கு பலமான அமைப்பாகவும் ,மிகவும் சவால் வாய்ந்த சக்தி வாய்ந்த போராளிகள் இயக்கமாகவும் அல் சபா அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply