இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சிரியா மேலாக
பறந்து சென்ற பொழுது காணமல் போனது .

காணமல் போன இந்த விமானம் சிரியா எல்லை பகுதியில் ,
வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது .

எனினும் சிரியா ஆதரவு போராளி குழுக்களோ ,
குறித்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்

இலங்கை செய்திகள் |பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் உளவு விமானம் ஒன்று போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

நெதன்யாகுவின் ஆட்சியில் பலஸ்தீன மக்கள் நசுக்க பட்டு,
படு கொலை செய்ய பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து ,
செல்கின்ற நிலையில் ,இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அப்பாவி மக்கள் மீது அடக்கு நடைமுறையை பிரோயோகித்து,
இஸ்ரேல் கோர தாண்டவம் ஆடிய வண்ணம் உள்ள கோர செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

பலஸ்தீனம் மேற்குக்கரை மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தமது உளவு விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக ,இஸ்ரேல் இராணுவம் முந்தி கொண்டு அறிவித்துள்ளது .

ஆனால் மேற்கு கரையில் உள்ள ,போராளிகள் அமைப்போ தாமே சுட்டு வீழ்த்தியுள்ளதாக உரிமை கோரி வருகின்றனர் .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

பல்லாயிரம் அப்பாவி மக்களை ஆண்டு தோறும், இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்து வருகிறது .

திட்டமிட்டு மிக பெரும் இன அழிப்பு ஒன்றை ,யூத இராணுவ வெறியர்கள் நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஆனால் இந்த யூத இனவெறியர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அமைதியாக உள்ளது .

உலக நாடுகளை ஆளும் மிக முக்கிய முதலைகளாக ,இந்த யூதர்கள் உள்ளதினால் ,இந்த அவல நிலை ஏற்பட்டுஉள்ளது என படுகிறது .

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

பல்ஸாதீனம் மேற்கை கரை வழியாக பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

பலஸ்தீனம் மேற்கு கரை பகுதி மக்களை கண்காணிக்கும் முக்கிய ,உளவு பார்த்ததலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் வன்முறை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறிய ,ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் ,அதனால் எழுந்துள்ள இன மோதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வாறான நிலையில் ,இந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .


கடந்த மூன்று வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .

பாலஸ்தீனம் , லெபனான் ,சிரியா பகுதிகளில் பறந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .