பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

வெனிசுவேலா நாட்டில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நில நடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .

இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .


இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.

தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .

இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .

    Posted in உலக செய்திகள்

    பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

    பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்

    தெற்கு ஈரானில் 3.3 என்கின்ற அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது ,இதன் போது

    வீடுகள் குலுங்கி உடைந்து வீழ்ந்தன ,மக்கள் பீதியில் வீதிகள் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    இது போன்ற பாரிய நில அதிர்வால் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    அவுஸ்ரேலியாவில் பாரிய நில நடுக்கம்

    அவுஸ்ரேலியாவில் பாரிய நில நடுக்கம்

    அவுஸ்ரேலியா மேற்கு பகுதியில் 5.8 அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது ,இந்த நடுக்கத்தினால்


    ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      Posted in உலக செய்திகள்

      பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்

      பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்

      கிரேக் நாட்டில் இன்று இடம்பெற்ற பெரும் நில அதிர்வில் சிக்கி

      வீடுகள் குலுங்கியுள்ளன

      நில அதிர்வின் பதிவு Magnitude 5.7 ஆக பதிவாகியுள்ளது ,எனினும்

      இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளன

      சேத விபரங்கள் கிடைக்க பெற்றால் இணைக்க படும்