ஆயுத விநியோகம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான் , க்களுக்கு தரைவழி ஊடாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக புதிய ஆயுதவளி விரிவாக நடவடிக்கை தொடர்பான கவனம் செலுத்தி வருவதாக அரபிய நாடுகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று அங்கிருந்து தரைவழியாக எடுத்துச் செல்லுகின்ற நடவடிக்கையில் ஈரான் புதிய கவனத்தை செலுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனூடாக லெபனானுக்கு மிகப்பெரும் ஆயுதங்களை வழங்கி தனது நாட்டை பாதுகாக்கின்ற நெருக்கடிக்குள் ஈரால் தள்ளப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.

சிரியாவில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் ஈரான் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி தள்ளப்பட்டுள்ளது.

வீடியோ

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மிகப்பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு சிக்கிக் கொள்ளக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது .

அதனை தடுக்கின்ற வகையிலேயே தற்போது லெபனான் மீது இடைவிடாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்

பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .

இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,

வீடியோ

பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே

தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.

இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்

ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .

இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .

அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .

எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு

அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.

அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமற்ற மருந்துகள் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில் , தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து சுகாதார அமைச்சினால் 13 க்கு மேற்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துகளை பயன்படுத்திய நோயாளர்கள் ஏனைய உடல் நோய் தாக்கங்களுக்கு சிக்கி இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது .

அதனை அடுத்து இந்த மருந்துகள் ஏன் எவ்வாறு யாரால் எங்கிருந்து எப்படி எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் எப்படி இலங்கையில் எடுத்துவரப்பட்டது அதற்கான

அனுமதிய வழங்கியது யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுகின்ற அரசு தெரிவித்துள்ளது .

இந்த மருந்துகளை இறக்கி அந்த முக்கிய மருத்துவமனைகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

இலங்கையில் கடந்த காலங்களாக மருத்துவமாபியாக்களினால் ; பல்வேறுபட்ட சொல்லன சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது .

அவ்வாறான நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை நம்பி உட்கொள்ளும் மக்கள் நோயாளர்களை இந்த மருந்து மோசடி இறக்குமதியின் ஊடாக

அவர்களுடைய உயிரோடு விளையாடி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களா அல்லது அவர்கள் பண முதலைகளால் அரசியல்வாதிகளால் காப்பற்றப்படுவார்களா என்பதை கேள்வியாக இருக்கிறது .

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .

அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .

மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான

நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .

வீடியோ

அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

50 யானைகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

50 யானைகள் பலி

50 யானைகள் பலி

50 யானைகள் பலி , இந்த வருடம் இலங்கையில் மின்சாரம் தாக்கி மற்றும் ஏனைய சம்பவங்க உடைய தாக்குதல் மற்றும் பல்வேறுப்பட்ட தாக்குதல் காரணமாக 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலியாகி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த யானைகளை பாதுகாப்பதற்கு பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற பொழுது விபத்துக்கள் மின்சாரம் தாக்கி பேருந்துகள் மற்றும் ரயிலில் மோதி பல யானைகள் பலியாகி உள்ள சம்பவங்கள் காணப்படுகிறது .

இந்த யானைகள் வேட்டையாடினால் சுட்டு கொலை செய்யப்பட்டு அதனுடைய தந்தங்கள் வேட்டையாடப்பட்டுள்ள தகவல்களும் வெளியாகி வருகின்றன .

ஆகவே இந்த காட்டு யானைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது அவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தகவலை வெளியிட்டு இருக்கின்றனர் .

வீடியோ

யானைகளை அதிகம் மக்கள் விரும்பி நேசிக்கின்ற ஒரு விலங்காக காணப்படுவதுடன், யானைகள் மக்களுக்காக பல அளப்பரிய சேவைகளையும் ஆற்றி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா சொல்வது நடக்குமா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா சொல்வது நடக்குமா

அர்ச்சுனா சொல்வது நடக்குமா

அர்ச்சுனா சொல்வது நடக்குமா , பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய விடுதலை கட்டி காப்பதாக கூறி வருகின்றார்.

அவர் கூறிக் கொண்டே நாடளாவிய ரீதியில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பணத்தினை வாரி வாரி பெற்றுக் கொண்டிருக்கின்றார் .

ஆனால் இதுவரைக்கும் மக்களது சேவைக்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்தாக இருக்கின்றது .

அவ்வாறான நிலையில் ஈழ தேச மக்களுடைய விடியலினுடைய ஒளியாக பார்க்கப்பட்ட அர்ஜுனா இப்பொழுது பணத்தை வாங்கி தனது பைகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரது இந்த செயல் நடவடிக்கைக்கு எதிராக தற்போது அணிகள் இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது .

அர்ச்சுனா இராமநாதன் தமிழ் மக்களுடைய இந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு அதனூடாக தனது ஆடம்பர வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கின்ற அர்ச்சனாவினை என்ன செய்யலாம் என்கின்ற வகையிலேயே இந்த கருத்தரளிடம் இருக்கின்றது.

அந்த வகையில் இந்த காணொளியில் இடம் பெறுகின்ற முழுமையான பதிவை கேட்டு பாருங்கள் மக்களே .

காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்

மோதல் வன்னி மைந்தன் தளத்தில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மோதல் வன்னி மைந்தன் தளத்தில்

வன்னி மைந்தன் தளத்தில்

மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .

வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.

அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .

மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .

அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .

அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.

அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

காணொளி இதில் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=uUiJeFGp7sM
கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 
Posted in சமையல் சமையல் cook

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store 

கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store , சமோசா செய்வது எப்படி இலகுவான முறையில் கடையில் எவ்வாறு சமோசா நொறுக்கு தீனி செய்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .

மிக முக்கியமான பிரபல கடையொண்டில் சமோசா செய்கின்ற செய்முறை காட்சிகள் இங்கே காண்பிக்கப்படுகின்றன .

அதிகமாக எமது தமிழர்கள் இந்தியர்கள் ,அரபியர்கள் உண்கின்ற உணவாக இந்த சமோசா காணப்படுகின்றது.

இந்திய மக்களின் அதிகமானவர்கள் இந்த சமோசாவை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள் .

இது சமோசாவில் சிக்கன் சமோசா ,காய்கறி சமோசா, மற்றது இறைச்சி சமோசா ,மீன் சமோசா ,என பல்வேறுபட்ட சமோசா வகைகள் காணப்படுகின்றன .

அவ்வாறான சமோசா ஒன்றை தயாரிக்கின்ற காட்சி இங்கே காணப்படுகின்றது .

பார்ப்பதற்கு இந்த சமோசாவை அள்ளி உண்ண வேண்டும் போல் உள்ளது .

அந்த சமோசா எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் இந்த காணொளி ஊடாக கண்டு மகிழுங்கள்.

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து

தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .

அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .

இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .

அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .

மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.

அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .

அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.

வீடியோ

32பேர் பலி பேரூந்து விபத்தில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

32பேர் பலி பேரூந்து விபத்தில்

32பேர் பலி பேரூந்து விபத்தில்,

32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

வீடியோ

இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் உடைய செயல்பாடுகள் இஸ்ரேல் உடைய ராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஏமன் மற்றும் ஈரானுடைய போர்க் குழுக்கள் யாவரும் இணைந்து இஸ்ரேலை நோக்கி ஒருமித்த தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

கடந்த 48 மணித்தியாலத்தில் இடம் பெற்று வருகின்ற பல்வேறுபட்ட விமான மற்றும் ஏவுகணை தாக்குதினால் இஸ்ரேல் தலைநகர் உள்ளிட்ட பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளன.

இஸ்ரேலின் கட்டமைப்புகள் கட்டடங்கள் ராணுவ நிலைகள் விமானத்தளங்கள் எனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் இதனை இஸ்ரேலிய தரப்பு மருத்து வருகிறது.

வீடியோ

இடைவிடாது தொடர்கின்ற இந்த தாக்குதலினால் மேலும் சொல்லெண்ணா இழப்புக்களை இஸ்ரேல் சாதித்து வருகின்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இடைவிடாத தொடரும் இந்த இரு தரப்பு யுத்தத்தினால் தற்பொழுது இருதரப்பு மக்களும் பலமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், இருநாட்டுடைய பொருளாதாரங்களும் பலத்த வீழ்ச்சியை கண்டு வருகின்றன.

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல் , இஸ்ரேலை தாக்க பறந்து கொண்டிருந்த ஹவுதி நாட்டு விமானங்கள் செங்கடலில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் நோக்குடன் பறந்து கொண்டு இருந்த போர்படைகளின் தாக்குதல் விமானங்களே செங்கடலை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைய

முயன்ற பொழுது, தங்கள் எல்லை ஓரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து தற்போது சமர் உக்கிரம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் பலஸ்த்தீனம் மீது தொடுத்து வருகின்ற நீண்ட கால யுத்தத்தை அடுத்து தற்போது இஸ்ரேலை இலக்கு வைத்து வருகின்றனர்.

வீடியோ

மற்றும்இஸ்ரேல் கட்டமைப்புகள் பலத்தை சேதமடைந்து வருகின்றன.

இடைவிடாது நடத்திவரும் இந்த தாக்குதினால் தற்போது இஸ்ரேல் தனது உள்கட்டமைப்புகள் செயலிழந்து காணப்படுவதான ,தோற்றப்பாடு காணப்படுவதாகவே இந்த தாக்குதல் சம்பவம் எடுத்து காட்டுகின்றன .

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை , போக்குவரத்து போலீசார் மோப்ப நாய்களுடன் திடீரென சுற்றிவளைக்க பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோதச் செயற்பாடுகள் ஈடுபடுவோர்களை கண்டறிய நோக்குடன் இந்த சோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீதியில் வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்து நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு

வருவதால் திருட்டு செயல்களில் மற்றும் சமூகவிரோதசியில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது பதறி அடித்து ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் தேதி நத்தார் பண்டிகையின் போது இன்னல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விசேட சோதனை மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கையில்

இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நத்தார் பண்டிகையில் எவ்வித குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏதேனும் ஒரு செயல்கள் மக்களுக்கு ஏற்பட்டு

வீடியோ

விடக்கூடாது என்பதற்காகவே போலீசார் வேதாத சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறு போலீசாரே மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன .

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில் , சீனாவின் பீஸ் ஆர்க் ராணுவ மருத்துவரை கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில்தயாரித்துள்ளது .

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளதாக இலங்கை கடையொலோர காவல்படைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிழக்கு சீனாவில் இராணுவ தளத்திலிருந்து ஜூன் 16-அன்று இந்த கப்பல் இந்த பயணத்தை தொடங்கி தற்போது கொழும்பு வந்தடைந்துள்ளது .

அவசரகால சூழலுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும் என சீனா தெரிவித்துள்ளது .

178 நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பயனாளர்கள் உள்ளனர் அவர்களின் 16 பேர் மருத்துவர்கள் கப்பலில் சிறிய படகுகள் மற்றும் உலங்குவானூர்தி உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வீடியோ

17 மருத்துவத்துறைகள் மற்றும் நோயறிதல் துறைகள் உள்ளன இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .

இந்தியாவிற்கு பயணித்து இலங்கையினுடைய ஜனாதிபதி வருகை தந்த சில நாட்களில் இந்த கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

சீனாவின் ராணுவ கப்பல்கள் அவ்வப்போது இலங்கையில் வந்து தரித்து நிற்பதும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதும் உளவு கப்பல்கள் வந்து செல்வது வழமையாக கொண்டுள்ளது .

இது இந்தியாவுக்கு சீனாவால் விடுக்கப்பட்டுள்ள முதலாவது எச்சரிக்கையாகும் .

கடலோர பாதுகாப்பில் இந்த கப்பல்கள் ஈடுபட்டு பல விடயங்களை கண்டறியம் நோக்கிலேயே இவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு , இலங்கை தமிழர் கூட கோபாலத்திற்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்று சுடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்த ஒருவர் போலீசாருக்கு வழங்கிய விசேட தகவலை அடுத்து திடீரென அங்கு சென்று சுற்றி வளைத்து தேர்தலை நடத்திய போலீசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்டசிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

தற்பொழுது வீதியில் பழத்தில் மீட்க பட்ட சிசு பேருலை சீமாட்டி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .

எனினும் அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர் .

கள்ள உறவு காரணமாக இந்த சிசு பிறந்திருக்க கூடும் எனவும் தற்பொழுது இந்த குழந்தையை பெற்று வீசிவிட்டு சென்ற தாயினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரவாக்கம் ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு பிள்ளைகளை பெற்று வீதியிலே வீசி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

வீடியோ

தற்பொழுது சிசுவைப் பெற்று எறிந்து விட்டு ஓடிய அந்த தாயினை கைது செய்யும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனர் .

என்று இந்த சீரழிவுகள் நீர்க்கப்படும் சமூக சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்படும் ,மக்கள் பாதுகாக்கப்படுவார்களா..?

பாலியல் கல்வி இலங்கையில் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.

சிக்கினார் மிதிவண்டி திருடர்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கினார் மிதிவண்டி திருடர்

சிக்கினார் மிதிவண்டி திருடர்

சிக்கினார் மிதிவண்டி திருடர் . யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் மிதிவண்டிகளை திருடி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிதிவண்டி திருடர் ஒருவர் தற்பொழுது காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

காரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இவரே இவ்வாறு மிதிவண்டிகளை நாள்தோறும் திருடி கள்ள சந்தையில்விற்று வந்த சம்பவம் காணப்பட்டுள்ளது .

மிதிவண்டிகளை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து தற்பொழுது இந்த இளம் வயது மிதிவண்டி திருடர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இவர்நாள் 12 மிதிவண்டிகள் திருடப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரையும் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி போலீசார் ஊடாக பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இன்று ஒரு மிதிவண்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலே தற்பொழுது மிதிவண்டி திருடர்கள் இந்த மிதிவண்டிகளை இலக்கு வைத்து இவ்வாறு திருடி கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர் .

அதனாலேயே அதிக பணம் சம்பாதித்து வருவதாக மிதிவண்டிகளை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர்

வீடியோ

இதனால் தற்பொழுது துவிச்சக்கர வண்டிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது .

திருடர்களும் நாட்டில் அதிகரித்து வருகின்றமையால் இவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்கின்ற நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை
Posted in உலக செய்திகள்

டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை

டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை

டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை . அல்பேனியா அரசாங்கம் டிக்டோக்கு நடத்துவதற்கு அந்த நாட்டில் தடை விதிக்க உள்ளதாக அந்த நாட்டினுடைய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

எதிர்வரும் தை மாதம் ஒரு வருடங்களுக்கு தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் இதே டிக் டாக் வாயிலாக இடம்பெற்றதாக தெரிவித்து தற்பொழுது தடை உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது .

இது tiktok வாயிலாக இடம் பெறவில்லைஎனவே அது தொடர்பான கருத்துக்களை தமக்கு தர வேண்டும்.

என டிக் டாக் வேண்டுதல் விடுத்துள்ளது இதனை அடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் தை மாதம் தடை செய்யப்பட்டுள்ளது இடம்பெற்று வருகிறது.

அதுபோல உலகளாவிய ரீதியிலும் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவதூறுகளைவிட பரப்பப்புபவர்களை அடுத்து தற்போது பல நாடுகள் தடை செய்து வருகிறது .

வீடியோ

அந்த வகையில் தற்பொழுது இலங்கையிலும்டிக் டாக்கிற்கு தடை விரைவில் விதிக்கப்படலாம் என்கின்ற நிலவரம்பு காணப்படுகிறது .

அல்பேனியாவை தொடர்ந்து வேறு பல ஐரோப்பிய நாடுகளும் தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கக் கூடும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது .

இதனால் ஐரோப்பிய டிக்டோக் பயனாளர்கள் தற்பொழுது பதட்டத்தில் உறைந்துள்ளனர்.

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .

தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .

இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர

வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .

வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.

பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .

அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .

வீடியோ

நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
Posted in இலங்கை செய்திகள்

நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்

நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்

நாய் சுட்டுக் கொலை வவுனியாவில் வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரினால் ஒருவர் இந்த நாயை வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

மருத்துவமனையின் பிரேத அறையின் அருகே நின்ற நாய் மீது துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்ட நிலையில் வீதியால் மரணித்து ,அதிக இரத்த போக்கின் காரணமாக இறந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.

வீடியோ

இது குறித்த விசாரணையே போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாய் பிரேத அறைகளுக்கு பக்கத்தில் இருந்ததால் ஆவியாக இருக்கும் என்று அவர் பயந்து இதை சுட்டுக் கொன்று இருக்க கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் , இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.