தரமற்ற மருந்துகள் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில்

தரமற்ற மருந்துகள் இலங்கையில் , தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து சுகாதார அமைச்சினால் 13 க்கு மேற்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துகளை பயன்படுத்திய நோயாளர்கள் ஏனைய உடல் நோய் தாக்கங்களுக்கு சிக்கி இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது .

அதனை அடுத்து இந்த மருந்துகள் ஏன் எவ்வாறு யாரால் எங்கிருந்து எப்படி எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் எப்படி இலங்கையில் எடுத்துவரப்பட்டது அதற்கான

அனுமதிய வழங்கியது யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுகின்ற அரசு தெரிவித்துள்ளது .

இந்த மருந்துகளை இறக்கி அந்த முக்கிய மருத்துவமனைகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

இலங்கையில் கடந்த காலங்களாக மருத்துவமாபியாக்களினால் ; பல்வேறுபட்ட சொல்லன சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது .

அவ்வாறான நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை நம்பி உட்கொள்ளும் மக்கள் நோயாளர்களை இந்த மருந்து மோசடி இறக்குமதியின் ஊடாக

அவர்களுடைய உயிரோடு விளையாடி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களா அல்லது அவர்கள் பண முதலைகளால் அரசியல்வாதிகளால் காப்பற்றப்படுவார்களா என்பதை கேள்வியாக இருக்கிறது .