Tag: பாலத்தில்
சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு , இலங்கை தமிழர் கூட கோபாலத்திற்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்று சுடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஒருவர் போலீசாருக்கு வழங்கிய விசேட தகவலை அடுத்து திடீரென அங்கு சென்று சுற்றி வளைத்து தேர்தலை நடத்திய போலீசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்டசிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
தற்பொழுது வீதியில் பழத்தில் மீட்க பட்ட சிசு பேருலை சீமாட்டி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
எனினும் அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர் .
கள்ள உறவு காரணமாக இந்த சிசு பிறந்திருக்க கூடும் எனவும் தற்பொழுது இந்த குழந்தையை பெற்று வீசிவிட்டு சென்ற தாயினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரவாக்கம் ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு பிள்ளைகளை பெற்று வீதியிலே வீசி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
தற்பொழுது சிசுவைப் பெற்று எறிந்து விட்டு ஓடிய அந்த தாயினை கைது செய்யும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனர் .
என்று இந்த சீரழிவுகள் நீர்க்கப்படும் சமூக சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்படும் ,மக்கள் பாதுகாக்கப்படுவார்களா..?
பாலியல் கல்வி இலங்கையில் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

பாலத்தில் விழுந்து பெண் பலி
பாலத்தில் விழுந்து பெண் பலி
பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .
பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சடலம் மீட்பு
இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .
இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.
மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்
இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .
பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .
இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது











