சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்
Spread the love

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்

சீனா மருத்துவ கப்பல் இலங்கையில் , சீனாவின் பீஸ் ஆர்க் ராணுவ மருத்துவரை கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில்தயாரித்துள்ளது .

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளதாக இலங்கை கடையொலோர காவல்படைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிழக்கு சீனாவில் இராணுவ தளத்திலிருந்து ஜூன் 16-அன்று இந்த கப்பல் இந்த பயணத்தை தொடங்கி தற்போது கொழும்பு வந்தடைந்துள்ளது .

அவசரகால சூழலுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும் என சீனா தெரிவித்துள்ளது .

178 நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பயனாளர்கள் உள்ளனர் அவர்களின் 16 பேர் மருத்துவர்கள் கப்பலில் சிறிய படகுகள் மற்றும் உலங்குவானூர்தி உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வீடியோ

17 மருத்துவத்துறைகள் மற்றும் நோயறிதல் துறைகள் உள்ளன இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .

இந்தியாவிற்கு பயணித்து இலங்கையினுடைய ஜனாதிபதி வருகை தந்த சில நாட்களில் இந்த கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

சீனாவின் ராணுவ கப்பல்கள் அவ்வப்போது இலங்கையில் வந்து தரித்து நிற்பதும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதும் உளவு கப்பல்கள் வந்து செல்வது வழமையாக கொண்டுள்ளது .

இது இந்தியாவுக்கு சீனாவால் விடுக்கப்பட்டுள்ள முதலாவது எச்சரிக்கையாகும் .

கடலோர பாதுகாப்பில் இந்த கப்பல்கள் ஈடுபட்டு பல விடயங்களை கண்டறியம் நோக்கிலேயே இவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.