இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே
தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்
ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .
அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .
எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு
அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.
அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்









