இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே
தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்
ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .
அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .
எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு
அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.
அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









