சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு , இலங்கை தமிழர் கூட கோபாலத்திற்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்று சுடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஒருவர் போலீசாருக்கு வழங்கிய விசேட தகவலை அடுத்து திடீரென அங்கு சென்று சுற்றி வளைத்து தேர்தலை நடத்திய போலீசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்டசிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
தற்பொழுது வீதியில் பழத்தில் மீட்க பட்ட சிசு பேருலை சீமாட்டி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
எனினும் அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர் .
கள்ள உறவு காரணமாக இந்த சிசு பிறந்திருக்க கூடும் எனவும் தற்பொழுது இந்த குழந்தையை பெற்று வீசிவிட்டு சென்ற தாயினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரவாக்கம் ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு பிள்ளைகளை பெற்று வீதியிலே வீசி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
தற்பொழுது சிசுவைப் பெற்று எறிந்து விட்டு ஓடிய அந்த தாயினை கைது செய்யும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனர் .
என்று இந்த சீரழிவுகள் நீர்க்கப்படும் சமூக சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்படும் ,மக்கள் பாதுகாக்கப்படுவார்களா..?
பாலியல் கல்வி இலங்கையில் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.













