பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .
அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .
மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான
நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .
அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்









