Tag: கைதிகளை
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி , வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் பண்டிகை நடவடிக்கையை அடுத்து ,தற்பொழுது இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைதிகளின் உறவுகள் தொடந்தும் அந்த உறவுகளை நேரே சந்தித்து அவர்களுக்கு உரிய உணவுகளை, அளித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டு இருக்கின்றன.
ஆண்டுதோறும் வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்வதும் அதற்கு உரிய வகையில் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து கைதிகளினுடைய உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
தமிழரசியல் கட்சிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ,தமிழ் கைதிகளின் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை எடுத்து கைதிகளின் உறவுகள் மகிழ்ச்சியில் இணைந்திருக்கின்றன.
ஆண்டு தோறும் இந்த வெசாக் இவ்விதமான நிகழ்வினால் குற்றங்கள் செய்து சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றம் பெறுகிறது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்
பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .
இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,
பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .
ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் போரை நிறுத்தி எமது கைதிகள் விடுவிக்க
வேண்டும் முடியாது என்றால் கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு





















