Tag: நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா , பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய விடுதலை கட்டி காப்பதாக கூறி வருகின்றார்.
அவர் கூறிக் கொண்டே நாடளாவிய ரீதியில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பணத்தினை வாரி வாரி பெற்றுக் கொண்டிருக்கின்றார் .
ஆனால் இதுவரைக்கும் மக்களது சேவைக்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்தாக இருக்கின்றது .
அவ்வாறான நிலையில் ஈழ தேச மக்களுடைய விடியலினுடைய ஒளியாக பார்க்கப்பட்ட அர்ஜுனா இப்பொழுது பணத்தை வாங்கி தனது பைகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது இந்த செயல் நடவடிக்கைக்கு எதிராக தற்போது அணிகள் இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது .
அர்ச்சுனா இராமநாதன் தமிழ் மக்களுடைய இந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு அதனூடாக தனது ஆடம்பர வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கின்ற அர்ச்சனாவினை என்ன செய்யலாம் என்கின்ற வகையிலேயே இந்த கருத்தரளிடம் இருக்கின்றது.
அந்த வகையில் இந்த காணொளியில் இடம் பெறுகின்ற முழுமையான பதிவை கேட்டு பாருங்கள் மக்களே .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது










