Tag: தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .
அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .
மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான
நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .
அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.
வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .
அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்
கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.
ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது
,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
சுற்றிய வண்ணம் உள்ளனர்.









