கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை
Spread the love

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை

கிளிநொச்சியில் போலீசார் திடீர் சோதனை , போக்குவரத்து போலீசார் மோப்ப நாய்களுடன் திடீரென சுற்றிவளைக்க பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோதச் செயற்பாடுகள் ஈடுபடுவோர்களை கண்டறிய நோக்குடன் இந்த சோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீதியில் வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்து நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு

வருவதால் திருட்டு செயல்களில் மற்றும் சமூகவிரோதசியில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது பதறி அடித்து ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் தேதி நத்தார் பண்டிகையின் போது இன்னல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விசேட சோதனை மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கையில்

இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நத்தார் பண்டிகையில் எவ்வித குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏதேனும் ஒரு செயல்கள் மக்களுக்கு ஏற்பட்டு

வீடியோ

விடக்கூடாது என்பதற்காகவே போலீசார் வேதாத சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறு போலீசாரே மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன .